அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥
பரீட்சை – 47 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” என்னை பார்ப்பதற்கு ஏதோ ஒரு காரணம் சொல்லி தினம் தினம் கண் முன் வந்து நின்றாள் காரிகை அவள்.. கண்களில் காதலோடு நிற்கும் உள்ளம் களவாடிய கள்ளி அவளை அருகில் கண்ட பிறகு தள்ளி வைக்க காளை மனம் துணியவில்லை.. ஆனாலும் வேறு வழி இல்லை ஆடவன் இவனுக்கு.. ஆசையோடு வருபவளை அடுக்கடுக்காய் வன்மொழிகள் பேசி வசை பாடி வெளியேற்ற முயன்றேன் […]
அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 47🔥🔥 Read More »