September 2024

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16

Episode – 16   அவன் காட்டிய இடத்தில், அவளுக்கு பாடம் கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் வரிசையாக அமர்ந்து இருந்தனர்.   அவர்களை விழி விரிய பார்த்து விட்டு, ஆதியைப் பார்த்தவள்,    “என்ன இதெல்லாம்?” என கேட்க, அவனோ, “சிம்பிள். இனி மேல் உனக்கு அவங்க இங்க வந்து கிளாஸ் எடுப்பாங்க. நீ ஸ்கூல் போக தேவை இல்லை. நம்ம வீட்டில இருந்தே படிக்கலாம். உனக்காக என்னோட ஸ்பெஷல் ஏற்பாடு இது.” என கூற,   […]

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 16 Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே

வஞ்சம் 7 அவள் அணிந்திருந்த உடையில் அவளது அழகு மொத்தமும் இளமை செழிப்புடன் வெளிப்படையாக இளஞ்செழியனின் கண்ணுக்கு விருந்தளித்தது. அவளது அழகினை பருகி ரசித்திட அவனது ஆண்மை மூர்க்கம் கொண்டு முன்னேறி அவள் அருகே நெருங்கிட, அவளோ பயந்த வண்ணம் அவன் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இரண்டடி பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருந்தாள். அவளது எண்ணம் புரிந்து இரண்டு எட்டில் அவளது இடையினை சுற்றி வளைத்து அவனது உடலோடு நெருக்கிப் பிடித்தான். அவனது திடீர் தீண்டல் அவளுக்கு

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகை..!யே Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥

பரீட்சை – 40 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   மதியவளை மறுபடியும் அனுதினமும் மனதின்  ஆசை தீர பார்த்திடுவேன்..   சதி செய்து  பிரித்தாலும் விதி இருக்கிறதே  ரதி அவளை  நாள்தோறும் கண்களால் களவாடி தூரத்தில் நின்றேனும் அவள் பார்வை தூரலில் நனைவதற்கு..   எவர் அதை மாற்றமுடியும்? இறைவனை தவிர…   ################   விதியின் அழகான சதி..!!   நிலவழகனுடைய கைப்பேசியில் அவர்கள் செய்த சதிக்கு ஆதாரமாக எந்த காணொளியும் இல்லை

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 40🔥🔥 Read More »

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥

பரீட்சை – 39 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”   தவறு செய்யாத  உன்னை  தண்டித்த பிழைக்கு  பரிகாரமாய்   திட்டமிட்டு  தீங்கு இழைத்தவர்களை  திரை மறைவில் இருந்து வெட்டவெளிக்கு கொணர்ந்தேன்..   கல்லூரி கல்வியை நீ தொடர காரிகை இவள் ஆவன‌ செய்தேன்.. உன்னை மீண்டும் காணப்போகும் இன்பத்தில் திளைத்திருந்தேன் ஏனோ  மனதோரமாய்…!!   ##################   ஏதோ ஒன்று மனதோரமாய்…!!   “அப்படி என்ன ஆதாரம் வச்சிருக்கே..?” என்று நித்திலா கேட்க “அப்படி

அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 39🔥🔥 Read More »

நாணலே நாணமேனடி – 19

சம்யுக்தா ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நாளும் வந்தது. திருமணத்துக்கு உடுத்திக் கொண்ட அதே சந்தன நிற பட்டுச் சேலையில், தலை நிறைய மல்லிப்பூ சூடி இருந்தவளை விட்டு வேட்டி சட்டையில் இருந்தவனுக்கு பார்வையை அகற்றவே முடியவில்லை. திருமணமன்றும் இதையே தான் கட்டி இருந்தாள். சொல்லப் போனால் சகல ஒப்பனைகளுடன், கைகளில் மருதாணி மணம் வீச, கூந்தல் அலங்காரங்களுக்குச் சற்றும் குறைவின்றி இதை விட ஜகஜோதியாய் ஜொலித்தாள். ஆனால் அன்றெல்லாம் அவளைப் பார்த்து மயங்கி நிற்கவில்லை யதுநந்தன். ஏதோ

நாணலே நாணமேனடி – 19 Read More »

நாணலே நாணமேனடி – 18

வெளிர் நிற ஆடையில், லட்சக்கணக்கான ஜோடிக் கண்களுக்கு விருந்தூட்டியபடி வானவெளியில் உலா வந்து கொண்டிருந்தவளை, மார்புக்கு குறுக்காகக் கைகளை கட்டியபடி பார்த்திருந்தாள் சம்யுக்தா. ஊர் உறங்கிப் போயிருக்கும் காரிருள் சூழ்ந்த இந்நிஷப்த ராத்திரிப் பொழுதில், சகல ஒப்பனைகளுடன் இந்த நிலவு யாருக்காகத் தான் காத்திருக்கிறாளோ! ஒருவேளை, இந்த பூலோகத்துப் பூவை போன்றே அகம் திருடியவன் மனை திரும்பும் வரை தனிமையில் வானவீதியிலே நடை பயின்று கொண்டிருக்கிறாளோ, என்னவோ?! தெரியவில்லை. உடலை தொட்டுச் சென்ற கூதல் காற்று சில்லென்ற

நாணலே நாணமேனடி – 18 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 07

அருவி : 07 அங்கயற்கண்ணி மண்டபத்தின் வாசலிலே அமர்ந்து விட்டார். செந்திலுக்கு அவமானமாக இருந்தது. அவனை கோபப்படுத்தும் விதமாக, “மணமேடை வரைக்கும் வந்து கல்யாணம் நின்னுபோச்சே…. இனிமே செந்திலோட வாழ்க்கை அவ்வளவுதான்….” என்று ஒரு சிலர் அவன் மீது இரக்கம் காட்டுவது போல, அசிங்கப்படுத்தினர்.  இன்னும் சிலர், “யாருன்னே தெரியல்லையே, அவன் பாட்டுக்கு வந்தான், அந்த பொண்ணு கழுத்தில தாலி கட்டி கூட்டிட்டு போயிட்டானே.. இனிமேலாவது அந்த பொண்ணு நல்லா இருக்கட்டும்….” என்று ஒரு சிலர் பேசினர். 

அருவி போல் அன்பை பொழிவானே : 07 Read More »

அருவி போல் அன்பை பொழிவானே : 06

அருவி : 06 வலி தாங்க முடியாமல் கதறினாள். அவளது கதறலையும் பொருட் படுத்தாமல், அறையில் இருந்து அவளது நீண்ட கூந்தலை பிடித்து மணமேடைக்கு தரதரவென்று இழுத்து வந்தாள். அங்கயற்கண்ணியின் செயலை தடுக்க யாரும் முன்வரவில்லை. முன்வரவும் முடியாதே. கார்த்தியாயினிக்காக கவலைப்பட்டனர் அந்த மண்டபத்தில் இருந்தவர்கள். கன்னத்தின் வலியோடு கூந்தலின் வலியும் இணைந்து கொண்டதும் கார்த்தியாயினி மிகுந்த வேதனை அடைந்தாள். இழுத்து வந்து மணமேடையில் வைத்த அங்கயற்கண்ணி ஐயரைப் பார்த்து, “ஐயரே மந்திரம் சொன்னது எல்லாம் போதும்,

அருவி போல் அன்பை பொழிவானே : 06 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37

பேராசை – 37   ஆம், கீழே நின்றுக் கொண்டு இருந்தது ஜாகுவார் அல்லவா!   அவளுக்குத் தான் தாறு மாறாக கற்பனை போகுமே!   இப்போது கீழே விழுந்தால் என்ன ஆகும் என்று நினைக்கும் போதே புல்லரித்து விட்டது அவளுக்கு…..   “ஆழி…. பார்த்தியா?” என்று அவன் கேட்க….   அவளின் மௌனத்தில் பயந்து விட்டாள் என புரிந்துக் கொண்டவன் “பேசு டி” என்றான் மெல்லிய குரலில்….   “என்னத்தை பேசணும் இப்போ… அதான் பார்த்திட்டேனே”

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 37 Read More »

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 36

பேராசை – 36     அவளை அனல் பார்வையுடன் நெருங்கியவன் பார்வை அவளுக்கு காலில் கட்டிட்டு முடித்து விட்டு எழுந்தவனின் மேல் இப்போது படிய, “விக்ரம், என் நியூ ப்ரெண்ட்” என்றாள்.   “ஹும்….” என்றவன் அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க, அவனோ “அம் விக்ரம் ப்ரோம் இந்தியா” என்றவன்  அவனின் துளைத்து எடுக்கும் பார்வையை எதிர் கொண்டவன் புரிந்து கொண்டவனாக தான் வந்தது முதல் நடந்தவைகளை கூற “அனிவே தேங்க்ஸ்” என்று சொன்னான் காஷ்யபன்.

தீராத ஆறாத பேராசையடி பெண்ணே! : 36 Read More »

error: Content is protected !!