4. நேசம் நீயாகிறாய்!
🤎 நேசம் நீயாகிறாய்! 🤎 நேசம் 04 “உனக்கு ரெண்டு நாள்ல கல்யாணம் டி. அதுக்குள்ள தைக்க துணி வாங்கனும்கிற” சுசீலா மகளை ஏச, “ம்மா! ரெண்டு நாள் இருக்குல்ல. சும்மா இருக்க போரடிக்குது. புது டிசைன் பார்த்திருக்கேன். துணி வாங்கினா தைக்கலாம்” இட்லியை வாயினுள் அடைத்தாள் தேன் நிலா. “நீ என்னம்மா ஒன்னும் தெரியாம இருக்கிற? அழகழகா தச்சு ராகவ் அண்ணாவுக்கு உடுத்தி அழகு காட்டனும்னு அக்காவுக்கு ஆசை” என துருவன் […]
4. நேசம் நீயாகிறாய்! Read More »