Diwali competition

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37

அரண் 37 வள்ளி எட்டிப் பார்த்ததும் கதிரை விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. அந்தச் சத்தத்தை கேட்டு அவர்கள் இருவரும் கிட்டே நெருங்கி வர என்ன செய்வதென்று தெரியாமல் முழிகள் பிதுங்க, உடல் பயத்தில் உதற தனக்கு பிடித்த இஷ்ட தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தாள். அந்த முரடர்களோ இடுப்பில் சொருவி இருந்த நவீன ரக துப்பாக்கியை எடுத்து லோட் பண்ணிவிட்டு சத்தம் வந்த இடத்தை நோக்கி பதுங்கிப் பதுங்கி வந்தனர். அப்படியே மெதுவாக பின்னோக்கி […]

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -37 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36

அரண் 36 வசுந்தரா நிதானித்து திரும்ப பெரிய காட்டெருமை போல உடல்வாகுவைக் கொண்ட கருத்த தேகம் உடைய ஒருவன் அவர்கள் அருகில் நெருங்கி வந்து நின்றான். வசுந்தரா அருகில் ஏதும் தற்காப்புக்காக கிடைக்குமா என்று தேட அவள் சற்றும் எதிர்பாராத சம்பவம் அங்கு நிகழ்ந்தேறியது. அந்த கரிய காட்டெருமை போன்ற அடியாள், “இங்க என்னடி பண்றீங்க..?” என்று உறுமிக்கொண்டு வள்ளியின் கேசத்தினை பற்றிப் பிடிக்க  வள்ளி அவனை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவனிடமிருந்து எப்படி தப்பிப்பது என்று புரியாமல்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -36 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35

அரண் 35 வள்ளியிடம் தனது திட்டத்தினை ஒப்பித்து முடித்த வசுந்தரா அவளிடம் 100க்கு 300 தடவை ஜாக்கிரதை என்று கூறி வசுந்தராவின் காரில் ஏறி துருவனைத் தேடிப் புறப்பட்டனர். காருக்குள் ஏறி இருந்த இருவரும் இருந்த பின்பு காரை எடுக்கும் முன்பு வசுந்தரா வள்ளியைப் பார்த்து, “உன்னோட போன குடு வள்ளி..” என்று கேட்க, “என்னோடதா..?” என்று தனது ஹேண்ட் பேக்கில் இருந்த கைத்தொலைபேசியை எடுத்து தடுமாற்றத்துடன் கொடுத்தாள். அதனைப் பார்த்ததும் வசுந்தரா புருவம் சுருக்கி, “என்னது

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 35 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34

அரண் 34. துருவன் நீண்ட நேர மயக்கத்தின் பின் கண்களை திறந்து மூடி பின் வெளிச்சம் பட்டு கண்கள் கூச மீண்டும் கண்களை மூடிக்கொண்டான். பின்பு மெதுவாக பட்டாம்பூச்சியை போல் இமைகளை அடித்த வண்ணம் திறக்க, எதிரில் அனைத்தும் மேகமூட்டங்கள் நிறைந்த இடமாக தென்பட, மீண்டும் தனது கண்களை நன்றாக மூடித் திறந்தவன், யாரோ அருகில் எதனையோ பேசியபடி இருக்க இவனது காதில் அது மெதுவாக விழுந்தது. “இவன உயிரோட வச்சிருக்கறது நம்மளுக்கு தான் ஆபத்து இவன்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் -34 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33

அரண் 33 நடப்பது ஒன்றும் அறியாமல் அற்புதவள்ளி தொலைபேசியில் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலேயே யாரோ இருவர் வந்து கை தாங்கலாக துருவனை தூக்கிக்கொண்டு செல்ல, அந்த ஹோட்டலில் சில பேர் ரேகாவை சந்தேகத்துடன் நோட்டமிட்டனர். “மது அதிகமாக அருந்தியதால் போதை ஏறி நடக்க முடியாமல் இருக்கின்றார் அதனால் தான் தூக்கி செல்கின்றேன்..” என்று ஒருவாறு பல பொய்களை வாரி இறைத்து கூறி சமாளித்து விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து அவனை கருப்பு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32

அரண் 32   இருவரும் பேசியபடி வந்ததில் தங்களை மறந்து உணவு அருந்த வந்த ஹோட்டலைத் தாண்டிச் சென்று விட்டனர். அதன் பின்பே துருவனுக்கு தோன்றியது. “அச்சச்சோ நில்லு அற்புதம்..” “ஏங்க..?” “பேசிப்பேசியே ஹோட்டல் தாண்டி வந்துடோம் போல..” என்று கூறிவிட்டு அவளை மீண்டும் அதே பாதையில் திரும்பி ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான். அதன் முகப்பைப் பார்த்ததுமே அற்புத வள்ளிக்கு ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தன. அவ்வளவு அழகாக அந்த ஹோட்டல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு பல மேசைகளும், கதிரைகளும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 32 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31

அரண் 31 குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி  இருந்தான். பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது. “என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?” “இல்லங்க..” “இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29

அரண் 29 கதவைத் திறந்ததும் அவனுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை. கனவில் தோன்றிய அதே உருவம் தான் நேரிலும் நிற்கின்றதா அப்படி என்றால் நான் கண்ட கனவு பலித்து விட்டதா ஆம் அவன் உறக்கத்தில் இருக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த அந்த உருவம் தன்னருகே வந்து நின்று சிரித்து ஆசையாக கன்னத்தில் முத்தமிட்டு காதல் பரிபாசை பேசி தன்னுடன் விளையாடுவது போல கனவு கண்டான். அதை நினைவாக்குவது போல

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28

அரண் 28 பிரிவால் துடித்த இருவரும் தங்களுக்குள் மலர்ந்த காதலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினர். அது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. துருவனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. எந்நேரமும் அற்புதவள்ளியின் நினைவாகவே இருந்தது. அதனால் அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது. வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருக்க 20 நாட்களில் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் தாமதமாகிக் கொண்டு போனது. அத்துடன் அவன் இந்தியா திரும்பிச் செல்வதற்கும் தாமதமாக எரிச்சலுடன், கோபமும் பொங்கி வழிந்தது. ‘வீட்டுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28 Read More »

error: Content is protected !!