December 2024

உயிர் போல காப்பேன்-16

அத்தியாயம்-16 தாத்தா தன்னை தனியாக அழைத்து பேச விரும்புவதை கேட்ட ஆஸ்வதி தன்னை சுற்றி பார்க்க… அங்கு யாரும் இருப்பதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது. “இங்க தான் யாருமே இல்லையே அப்புறம் ஏன் தாத்தா நம்மள தனியா கூப்புடுறாங்க..”என்று மனதில் நினைத்தவள் இன்னொரு தரம் சுற்றிமுற்றி பார்க்க… அங்கு வினிஜா இவளை திருட்டு தனமாக சுவரின் பின்னால் மறைந்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தார்.. அதை கேட்டு அதிர்ந்த ஆஸ்வதி. “என்ன இவங்க இப்டி ஒட்டுக்கேட்குறாங்க…”என்று மனதில் நினைத்துக்கொண்டே..தாத்தாவை பார்த்து […]

உயிர் போல காப்பேன்-16 Read More »

மை டியர் மண்டோதரி….(7)

என்னடி இன்னும் ரெடியாகாமல் இருக்கிங்க என்ற காயத்ரியிடம் அக்கா தானேம்மா ரெடியாகனும். நீங்க என்ன என்னையையும் சேர்த்து சொல்லுறிங்க ஒருவேளை மாப்பிள்ளை என்னையை பார்க்கத் தான் வருகிறாரோ என்றாள் ஷ்ராவனி. அடி செருப்பால பொட்டைக் கழுதை உனக்கு என்னடி அவசரம். மூத்தவளுக்கு தான் முதலில் கல்யாணம் என்ற காயத்ரி வைஷு இந்த நகை எல்லாம் போட்டுக்கோ அம்மன் சிலை மாதிரி இருப்ப என்றிட இப்பவே என்னை கல்லா மாத்தனும்னு முடிவு பண்ணிட்டியாம்மா என்றாள் வைஷ்ணவி. என்னடி இது

மை டியர் மண்டோதரி….(7) Read More »

மை டியர் மண்டோதரி…(6)

என்னக்கா அப்பாகிட்ட பேசணும்னு சொன்ன என்ற ஷ்ராவனியிடம் அவர்கிட்ட பேசவே பயமா இருக்குது ஷ்ராவி என்று தயங்கினாள் வைஷ்ணவி. அந்த மாப்பிள்ளை வரட்டும் அப்பறமா அம்மாகிட்ட சொல்லி அம்மா மூலமா அப்பாகிட்ட பேசலாம் என்ற வைஷ்ணவியிடம் அது தான் அக்கா சரி என்ற ஷ்ராவனி கோவிலுக்கு கிளம்பினாள். என்னடா இது இன்னைக்கு நீயும், விஷாகாவும் கோவிலுக்கு வராமல் என்னையை ஏன்டா அழைச்சுட்டு வந்தாய். சிவபூஜையில் கரடி மாதிரி என்ற தஷகிரிவனிடம் அது என்னவோ மச்சான் உன் தங்கச்சி

மை டியர் மண்டோதரி…(6) Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31

வஞ்சம் 31 நடந்த அனைத்து விடயங்களையும் ஒன்று விடாமல் கூறி முடித்தவன் தனது கண்களில் குளம் கட்டியிருந்த கண்ணீரை கண்களை மூடி உள் இழுத்துக் கொண்டு, “இப்போ சொல்லு ஸ்ரீ நிஷா நான் நடந்த எல்லாவற்றையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டேன்.. இனி நீ தான் ஒரு சரியான முடிவு எடுக்கணும்.. நான் செய்த தப்புக்கு தண்டனை ஏதாச்சும் கொடு நான் முழு மனதுடன் ஏற்றுக்கொள்கிறேன்… ஆனா என்ன விட்டு மட்டும் போய்விடாதே.. திரும்பவும் இந்த பிரிவை என்னால

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 31 Read More »

மை டியர் மண்டோதரி…(5)

என்ன எக்ஸ் கியூஸ் மீ இல்லை நான் உங்க கிட்ட வேலை பார்க்கிறதால உங்க அடிமைன்னு நினைச்சுட்டு இருக்கிங்களா எப்போ பாரு என்ன வேலை செய்தாலும் குறை , குறை இல்லை நான் ஒரு புள்ளி தப்பா வச்சாலும் மிஸ்டேக், மிஸ்டேக்னு என்னம்மோ ஆகாத மருமகள் கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம்ங்கிற கதை போல எப்போ பாரு இரிட்டேட் பண்ணிகிட்டே இருக்கிங்க. இந்த கொட்டேசன் எம்.டி ரூமுக்கு போறதுக்கு முன்னே கரைக்சன் பண்ணாமல் கொண்டு

மை டியர் மண்டோதரி…(5) Read More »

மை டியர் மண்டோதரி….(4)

என்னம்மா பூ வாங்கிட்டு வர இவ்வளவு நேரமா என்று கதிர்வேலன் கேட்டிட ஸாரிங்கப்பா என்றாள் ஷ்ராவனி. மகளின் பெயரில் அர்ச்சனை முடிந்த பிறகு சரி நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் என்றார் கதிர்வேலன். சொல்லுங்கப்பா என்ற வைஷ்ணவியிடம் வைஷு உனக்கு அப்பா ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன். நல்லா விசாரிச்சு பார்த்துட்டேன் நல்ல பையன். கவர்மென்ட் ஆபிஸ்ல க்ளார்க் அவன் பெயர் வினித். ஞாயிற்றுக்கிழமை உன்னை பொண்ணு பார்க்க வராங்க என்றதும் இப்போ என்னப்பா அவசரம் என்றாள்

மை டியர் மண்டோதரி….(4) Read More »

மை டியர் மண்டோதரி…(3)

என்ன மச்சான் உன் தம்பிகாரன் வெறுமனே டீஸ் தான் பண்ணுகிறானா இல்லை ரகசியமா அந்தப் பிள்ளையை லவ் எதுவும் பண்ணுகிறானா என்றான் விஷ்ணு. ஏன்டா நாயே உனக்கு இந்த தேவை இல்லாத ஆணி என்ற தஷகிரிவனிடம் அட இதெல்லாம் ஒரு ஜெனரல் நாலேட்ஜ் மச்சி என்றான் விஷ்ணு.   நல்ல நாலேட்ஜ் போடா வெண்ணெய் என்ற குகனிடம் மச்சான் பட்டரோட மச்சானும் பட்டர் தானே என்று விஷ்ணு கூறிட அண்ணன்,தம்பி இருவரும் சேர்ந்து அவனை மொத்தினர். டேய்

மை டியர் மண்டோதரி…(3) Read More »

உயிர் போல காப்பேன்-15

அத்தியாயம்-15 ஆஸ்வதி இப்போது நடந்தது அனைத்தும் கனவா என்பது போல குழப்பத்தில் யோசிக்க… ஆதி அவளது குழப்ப முகத்தை பார்த்து தனக்குள் புன்னகைத்துக்கொண்டான் அவனும் ஒரு நிமிடம் தன்னவளின் அருகில் தன் வசத்தை இழந்து தான் போனான்.. ஆனால் அவனின் குறிக்கோள் அவனை மேலே செல்ல விடாமல் செய்துவிட்டது.. அவனுக்கும் தன்னவளுடன். அதும் தான் இத்தனை வருடம் மனதில் நினைத்து வாழ்ந்துகொண்டிருக்கும் காதல் கண்ணியவள் தன் அருகில் வந்தால் எப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று கற்பனை

உயிர் போல காப்பேன்-15 Read More »

உயிர் போல காப்பேன்-14

அத்தியாயம்-14 ஆதி ஆஸ்வதியை பார்த்து “எப்போதும் இருப்பியா ஏஞ்சல் மத்தவங்க மாறி என்னை விட்டுட்டு போகமாட்டியே..”என்றான் குரல் கலக்கத்துடன் அதே நேரம் அழுகையில் உதடு பிதுங்கியவாறே… அதில் ஆஸ்வதி ஆதியை யோசனையாக பார்க்க…. திடிர் என்று அவன் குரலில் அவளுக்கு எதோ வித்தியாசம் தெரிய ஆதியை கலக்கமாக பார்த்தாள்.. அவளின் பார்வை உணர்ந்து சட்டேன்று தன் முகத்தை மாற்றிக்கொண்டு அவன் ஒரு பிள்ளை சிரிப்பை உதிர்த்தான். ”சரி வாங்க நாம கீழ போலாம்.. போய் சாப்டு வந்து

உயிர் போல காப்பேன்-14 Read More »

மை டியர் மண்டோதரி..(2)

என்னங்க மேடம் இப்படி சிரிக்கிறிங்க என்ற ஷ்ராவனியிடம் பின்னே சிரிக்காமல் அவனுங்க போயி ஏகன் அஜித் மாதிரி இன்வெஸ்டிகேசன் ஆபிஸரான்னு நீங்கள் கேட்டதும் எனக்கு சிரிப்பை அடக்க முடியலை மேடம். கொஞ்சம் கலரா இருந்துட்டா அவனுங்க அஜீத்தா என்று சிரித்தாள் சுஜாதா. அவனுங்க ஸ்கூல் படிக்கும் பொழுதே பெயில், டிஸ்கன்டினியூ இப்படி , அப்படினு லேட் ஆக்கி இருபத்திநான்கு வயசுல பர்ஸ்ட் இயர் சேர்ந்திருக்கானுங்க என்றிட ஓஓ ஓகே மேடம் என்றவள் சரியான மக்குப் பசங்க போலையே

மை டியர் மண்டோதரி..(2) Read More »

error: Content is protected !!