December 2024

மை டியர் மண்டோதரி…(1)

அதிகாலைப் பொழுதில் அலாரம் விடாமல் அடித்துக் கொண்டிருக்க அது முழுவதும் அடித்து ஓய்ந்த பிறகு மெல்ல கண்விழித்தான் அவன். அந்த அறை முழுவதும் புத்தகங்கள் அங்கும் , இங்கும் சிதறிக் கிடந்திட அதை சட்டை செய்யாமல் எழுந்தவன் நேராக குளியலறைக்குள் புகுந்து கொண்டான். அந்த அறை முழுவதும் அவனது போட்டோக்களே சுவரெங்கிலும் இருந்தது.   குளித்து முடித்து தலை துவட்டியபடி அறைக்குள் அவன் வர அவனது அறைக் கதவு தட்டப்பட்டது. அவன் சென்று கதவைத் திறந்திட அவனது […]

மை டியர் மண்டோதரி…(1) Read More »

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30

வஞ்சம் 30   “அதுக்கு அப்புறம் தான் நான் அடுத்த நாள் இந்தியா வந்து இறங்கியதும், அம்மா இறந்துட்டாங்கன்னு ராமையா கால் பண்ணினதும் அவ்வளவு தான் நடந்தது..” என்று விடயங்கள் ஒவ்வொன்றையும் ஸ்ரீநிஷாவிற்கு இளஞ்செழியன் கூறிக் முடித்தான். ஸ்ரீ நிஷா எழுந்து தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு, “சரி முடிஞ்சுதா நான் போயிட்டு வரேன்..” என்று கூறிக்கொண்டு நடக்க ஆரம்பிக்க, “இரு ஸ்ரீநிஷா நான் இப்போ சொன்னதுல உனக்கு ஏதாவது புரிஞ்சுதா..?” என்று இளஞ்செழியன் கேட்க புருவத்தை

வஞ்சத்தில் முகிழ்க்கும் தாரகையே..! – 30 Read More »

புதுமனை புகுவிழா Episode 1

அத்தியாயம் 1 புதுமனை புகுவிழா        தொலைக்காட்சியில் கவனத்தோடு சீரியலைப் பார்த்தபடியே கண்களில் கண்ணீரோடு நாற்காலியில் அமர்ந்து இருந்தாள் நாயகியின் அம்மா கங்காதேவி… .      பேக்டரியில் வேலையை முடித்து வந்த அனுகரன் சாப்பாடு எடுத்து வைம்மா என கங்காதேவியிடம் கூறினார் அனுகரன்…. .    கவனிக்காமல் டி. வியை பார்த்த படியே கண்டு கொள்ளாமல் இருந்தாள்…    கோபமடைந்த அனுகரன், கங்காதேவியை  அடிக்க கை  ஓங்க சென்ற அவரை  தடுத்தாள் சாந்தினிகா… ..   அப்பா ,”நீங்க  என்ன பண்றீங்கன்னு  தெரிஞ்சு  தான்

புதுமனை புகுவிழா Episode 1 Read More »

உயிர் போல காப்பேன்-13

அத்தியாயம்-13 “ம்ம்ம்.. நானும் ஆதியோட காலேஜ்ல தான் படிச்சேன் அவருக்கு ஜூனியரா.”என்றாள் ஆஸ்வதி. அதை கேட்ட விதுன் ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு.“ஓஓ……அப்போ நீ அங்க படிக்க வரும்போது ஆதி லாஸ்ட் இயர் படிச்சிட்டு இருந்தான்…”என்றான். ஆஸ்வதி ஆம்.. என்று தலை ஆட்ட……”ஆனா நா ஒருத்தி இருக்கனே அவருக்கு தெரியாது.”என்றாள் விரக்தியாக “ம்ம்ம். ஒகே இதப்பத்தி நாம பேசுறத விட ஆதி சரி ஆகட்டும் அப்புறம் நாம பேசிக்கலாம்..”என்றான் ஆஸ்வதிக்கும் தன்னவனிடம் தான் தன் காதலை முதலில் சொல்ல

உயிர் போல காப்பேன்-13 Read More »

புதுமனை புகுவிழா டீஸர்

புதுமனை புகுவிழா….இந்த கதை குடும்பக் கதை…    குடும்ப கதை என்றாலே பாசம்நிறைந்த கதை. அண்ணனா தங்கை மீது வைத்திருக்கும் பாசத்தை விட,தங்கை அண்ணன் மீதே வைத்திருக்கும் பாசத்திற்கு அளவே இல்லை என்று தான் சொல்ல முடியும்.    சிறுவயதில்  உறவுகளின் பழிச் சொல்லால் வீட்டை விட்டு வெளியே போகிறான் சாந்தினிகாவின்  அண்ணன். அந்த அதிர்ச்சியில் தாய் சுய நினைவை இழக்கிறாள்.    தாய், தந்தையின் விருப்பமே  புது மனை கட்டி  கடைசி வரைக்கும் அந்த  வீட்டில்

புதுமனை புகுவிழா டீஸர் Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

உயிர் போல காப்பேன்-12

அத்தியாயம்-12 விதுன் சொன்னதை கேட்டவள் அதிர்ந்தாள்.. ஆஸ்வதியின் அதிர்வை பார்த்தவன் மெலிதான ஒரு புன்னகையை சிந்திவிட்டு.. “எஸ் பூனேல எம்ஜிஎம் ஹாஸ்பிட்டல ஸ்பேஷலிஸ்ட்டா இருக்கேன்…” அதை கேட்ட ஆஸ்வதி அவனை இன்னும் அதிர்வுடன் பார்க்க…..ஏனென்றால் பூனேயில் இருக்கும் மிகப்பெரிய மருத்துவமனையில் அதுவும் ஒன்று. ஆஸ்வதியின் தங்கை விஷாலி அந்த ஹாஸ்பிட்டலை பற்றி பெருமையாக சொல்வாள்..”அக்கா நா மட்டும் படிச்சிட்டு அந்த ஹாஸ்பிட்டல போய் டாக்டரா ஜாய்ன் பண்ணுனேனு வச்சிக்கோ…நா பெரிய டாக்டர் ஆகிடுவேன்.. அப்புறம்…என் அக்காவுக்கு தேவையான

உயிர் போல காப்பேன்-12 Read More »

உயிர் போல காப்பேன்-11

அத்தியாயம்-11 ஆஸ்வதியின் எரிக்கும் பார்வையை பார்த்த ப்ரேம் அவளை மிரட்சியுடன் காண… ஆஸ்வதி எதோ கூற வர அதற்குள். அங்கு வந்த பெரியவர்.. இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்க….. இதை எல்லாம் முகத்தில் எந்த வித உணர்வும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்த பெரியவர்..“இங்க என்ன நடக்குது…அவ சாமி தானே கும்பிட்டா..இத ஏன் இவ்வளவு பெருசா ஆக்குறீங்க……”என்றார் தாத்தா. அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவாறு. அவரை பார்த்த அனைவரும் அமைதியாக நின்றிருந்தனர். “நீங்க தான் யாருமே இங்க சாமி

உயிர் போல காப்பேன்-11 Read More »

6. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 06   மாரிமுத்துவின் முன்னால் சரணடைந்திருந்தனர் மனைவியும், மூன்று பெண் மக்களும். “நந்திதாவுக்கு வரன் வந்திருக்கு. நான் முடிவு பண்ணலாம்னு இருக்கேன்” என்ற வார்த்தையில் அதிர்ச்சியடைந்தனர் நால்வரும். “யாருங்க? எந்த ஊர்?” ஜெயந்திக்கே இது புது தகவல். “பக்கத்து ஊர். பெயர் சத்யா. சாப்ட்வேர் இன்ஜினியர். கை நிறைய சம்பாதிக்கிறார். நல்ல குடும்பமும் கூட” என்று அவர் சொல்ல, “அக்கா கிட்ட கேளுங்க பா” என்றாள் ஜனனி. “இது

6. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

உயிர் போல காப்பேன்-10

அத்தியாயம்-10 ஆஸ்வதி ஆதியை தேடிக்கொண்டு வர……அப்போது அவள் அறையை விட்டு வெளியில் வர அங்கு எந்த லைட்டும் எறிய வில்லை.. பக்கத்தில் ஆள் இருப்பது கூட அவளுக்கு தெரியாத அளவிற்கு இருட்டாக இருந்தது.. இந்த நேரத்தில் எங்க லைட் ஸ்விட்ச் இருக்கிறது என்று கையாலயே தேடினாள். ஸ்விட்ச் கிடைத்ததும் அதை போட கையை வைக்க போக ஒரு வலிய கரம் அதை போடாதது போல தடுத்து அவளை தன்னை நோக்கி இழுத்தது. ஆஸ்வதி அந்த வலிய கை

உயிர் போல காப்பேன்-10 Read More »

error: Content is protected !!