January 2025

02. தணலின் சீதளம்

சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து […]

02. தணலின் சீதளம் Read More »

இன்னிசை -16

இன்னிசை- 16 ” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள். அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள். ” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள். ” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள். ”

இன்னிசை -16 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08

வாழ்வு : 08 அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள்.

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08 Read More »

01. தணலின் சீதளம்

சீதளம் 1 “மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது..” என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே. அதிகாலைய வேளையாக..? இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே. “ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க. நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க” ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும்

01. தணலின் சீதளம் Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33

அரண் 33 நடப்பது ஒன்றும் அறியாமல் அற்புதவள்ளி தொலைபேசியில் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலேயே யாரோ இருவர் வந்து கை தாங்கலாக துருவனை தூக்கிக்கொண்டு செல்ல, அந்த ஹோட்டலில் சில பேர் ரேகாவை சந்தேகத்துடன் நோட்டமிட்டனர். “மது அதிகமாக அருந்தியதால் போதை ஏறி நடக்க முடியாமல் இருக்கின்றார் அதனால் தான் தூக்கி செல்கின்றேன்..” என்று ஒருவாறு பல பொய்களை வாரி இறைத்து கூறி சமாளித்து விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து அவனை கருப்பு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-5

அத்தியாயம்-5 girl you wanna play with a big playboy like me ah (playboy like me) girl you wanna play with a big playboy like me ah (playboy like me) ahh ahh ah ah, ahh ahh ah ah,ayy big playboy playboy like me, playboy like me ahh ah playboy like me(playboy like me) என்ற பாட்டு அந்த

பக்குனு இருக்குது பாக்காத-5 Read More »

40. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 40   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் மூவரும். சத்யா ஓட்டுனர் இருக்கையில் அமர, யுகன் வழமை போல் முன்னால் ஏறப் போனவன் சற்றுத் தாமதித்து, “ஜானு! நீயும் முன்னால வா. நான் உன் மடியில் உட்கார்ந்துக்கிறேன்” என்றிட,   “ஓகே யுகி” அவனது சொல்லுக்கு மறுப்புக் கூறாமல் சத்யாவின் அருகில் அமர, யுகன் அவள் மடியில் அமர்ந்து கொண்டான்.   இருவரையும் ஒரு பார்வை பார்த்த சத்யா அமைதியாகவே

40. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

39. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 39   இரவின் அமைதியில் ஆழ்ந்திருந்தது மாரிமுத்துவின் இல்லம். கட்டில் மூலையில் வீற்றிருந்த அலைபேசி அலறவே பதறியடித்துக் கொண்டு எழுந்தமர்ந்தாள் மகிஷா.   நேரம் பதினொரு மணியைத் தாண்டி இருந்தது. புத்தகத்தை எடுத்துப் படித்துக் கொண்டிருந்தவளுக்கு அப்படியே தூக்கம் போய் விட்டது.   “இந்த நேரத்தில் யாரு?” கண்களைத் திறவாமலே அலைபேசியை காதுக்குக் கொடுக்க, “ஹலோ மகி” எனும் பதற்றமான குரலில் கண்களைத் திறந்தாள்.   “என்னாச்சு? எதுக்கு

39. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

38. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 38   பல்கோணியில் நின்றிருந்தான் சத்ய ஜீவா. அவன் உள்ளத்தில் ஒரு வித அலைப்புறுதல். நிச்சயம் இதற்குக் காரணம் அவள் ஒருத்தியே!   தேவன் வந்து பேசி விட்டுச் சென்ற பிறகும் கூட அவள் அறையினுள் வரவில்லை‌. சத்யா ஹாலுக்குச் சென்று பார்க்க, ஜனனி சமயலறையில் வேலையாக இருப்பது தெரிந்தது.   இருந்தும் அவளைத் தேடி அங்கு செல்ல நினைக்காமல் மீண்டும் அறையினுள் அடைந்து கொண்டான்.    அவனருகில்

38. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

37. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 37   “டேய் நான் தான் ஃபர்ஸ்ட்” ரூபன் சத்தமாகச் சொல்ல, “நோ ரூபி. நான் ஃபர்ஸ்ட்” அவனோடு சண்டைக்கு வந்தான் யுகன்.   “இல்லை. நான் தான் ஃபர்ஸ்ட்” தேவனும் போட்டியில் பங்கு கொள்ள, “ஏதாச்சும் கேம் விளையாடுறீங்களா? ஃபர்ஸ்ட் செக்கண்ட்னு கோஷம் எழுப்புறீங்க” எனக் கேட்டவாறு அறையில் இருந்து வந்தாள் ஜனனி.   “நீயே பாரு ஜனனி. சாப்பாடு ஊட்டனும்னு கேட்டாங்க. அதைக் கூட பண்ண

37. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

error: Content is protected !!