January 2025

54. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 54 கௌதம் கூறியிருந்த கோயிலுக்கு வந்தவள் அங்கே தனக்காக அவன் காத்திருப்பதைக் கண்டதும் சிரிக்க முயன்று தோற்றாள். இது நிஜத் திருமணம் இல்லைதான். ஆனால் அவளுடைய மனம் படபடப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. ஏதோ தவறாக நடக்கப் போகின்றதோ என அவளுடைய உள்ளம் நொடிக்கு ஒரு முறை மருகியது. அவளை நோக்கி வேகமாக வந்த கௌதமனின் முகத்தில் இன்னும் காயங்கள் இருப்பதைக் கண்டவள் மீண்டும் குற்ற உணர்ச்சியில் தவித்துப் போனாள். எந்தக் காயமும் இல்லாத […]

54. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 7

அத்தியாயம் – 7   வேகமாக மேல் ஏறியவன் “தியா உள்ள போ” என்ற அழுத்தமான குரலில் “மாமா பிளீஸ் நான் வேணும்னா அதோ அந்த மரத்துக்கு பின்னாடி ஒளிஞ்சிட்டு பார்க்கட்டுமா?” என்று கேட்க…   அவளை நன்றாக முறைத்த ஜெய் ஆனந்த் “என்ன விளையாடுறியா தியா? என அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே இவ்வளவு நேரமும் அமைதியாக இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்த விபீஷனோ “அப்போ நீ நில்லு பட் கடைசி வரையும் நீ

நிதர்சனக் கனவோ நீ! : 7 Read More »

02. தணலின் சீதளம்

சீதளம் 2 “இந்தாறு புள்ள எங்க வீரா வந்ததும் சும்மா இடமே அதிரும். அவன் இங்க வந்ததை தானே பார்த்துருக்க களத்துல இறங்கி நீ இன்னும் பார்க்கலையே. இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் களத்துல எப்படி நின்று விளையாடுவான்னு நீ பாரு அப்போ தெரியும் உன்னோட கேள்விக்கு பதில்” என்று சொல்லிவிட்டு அந்த பஞ்சுமிட்டாய் தலை தாத்தாவோ அவ்விடம் விட்டு அகன்று வீரா இருக்கும் இடத்தை நோக்கி சென்றுவிட, மேகாவோ ஒரு நிமிடம் வீராவின் தோரணையை பார்த்து

02. தணலின் சீதளம் Read More »

இன்னிசை -16

இன்னிசை- 16 ” ஐயோ!மேனகா மா… எதுக்கு அந்த பக்கம் போறீங்க? அங்கன போகாதீங்கம்மா.”என்ற லட்சுமியும் அவள் பின்னே ஓடினாள். அவள் பேச்சு மேனகாவின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருந்தாள். ” மேனகாமா சொன்னா கேளுங்க. அங்கன தானே புலி சத்தம் கேட்குது. கூறுக்கெட்டத்தனமா அங்கன போறீங்க.” என்ற லட்சுமியும் அவளுக்கு பின்னே ஓடினாள். ” ஐயோ லட்சு கா. அங்க முருகன் இருக்கான்.” என்று திரும்பிப் பார்க்காமல் கூறினாள். ”

இன்னிசை -16 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08

வாழ்வு : 08 அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தாள் சம்யுக்தா. அவள் இங்கே வந்திருந்தாலும், நடந்ததையே அவள் மனம் எண்ணிக் கொண்டிருந்தது. அதன் வெளிப்பாடாக அவளது முகம் கவலையை தத்தெடுத்துக் கொண்டது. கணவன் எவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை பண்ணியிருக்கிறான். தாயோ கஷ்டத்தில் இருக்கும் போது தான் அனாதை என்று கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டாரே என்பதை நினைக்க நினைக்க அவளுக்கு வேதனை மிகுந்தது. கண்களில் கண்ணீர் திரள அதை தனது இரு கையாலும் துடைத்தாள்.

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 08 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44

Episode – 44 அவனது மேடம் என்ற விழிப்பில் அவளுக்கு சிறு கோபம் முகிழ்த்தாலும், அவன் சொல்லப் போகும் பதிலுக்காக அமைதியாக காத்து இருந்தாள். அவனும், “உன்னைப் பத்தி ஆதி சொன்ன பிறகு, எனக்கு உன்ன பார்க்கணும் என்கிற ஆவல் ரொம்ப அதிகமாச்சு. அதனால உன்னைத் தேடி, நீ படிக்கிற இடத்துக்கே வந்தன்.” “அங்க, முதல் தரம் உன்ன நான் பார்க்கும் போதே, நீ ஒரு சின்னப் பையன இழுத்துக் கொண்டு போய்க் கொண்டு இருந்தாய். சுத்தி

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 44 Read More »

01. தணலின் சீதளம்

சீதளம் 1 “மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது மதுர பளபளக்குது வச்ச மல்லியப்பூ மண மணக்குது..” என்ற பாடல் அந்த ஊரில் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டிருந்தது அந்த அதிகாலை வேலையிலேயே. அதிகாலைய வேளையாக..? இங்கு மக்கள் அனைவரும் குவிந்திருப்பதை பார்த்தால் அதிகாலை போலவே தெரியவில்லையே. “ஆமாம் மக்களே நாம வந்திருப்பது மதுரை தாங்க. நல்ல தரமான ஒரு ஜல்லிக்கட்டு பாத்துட்டு போவோம் வாங்க” ஜல்லிக்கட்டுக்கு பேர் போன ஊர் என்றால் யாரைக் கேட்டாலும்

01. தணலின் சீதளம் Read More »

53. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 53 இக்கணம் முதல் அவளால் சுதந்திரக் காற்றை நிச்சயமாக சுவாசிக்க முடியும். இனி என்ன செய்ய வேண்டும்.. எப்படி இருக்க வேண்டும்.. இரவு ஆடையை உடுத்தித் தூங்க வேண்டுமா இல்லையா என அனைத்தையும் அவளால் நிர்ணயிக்க முடியும். இனி நான் விநாயக்கின் கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதை நினைத்தவளுக்கு மனம் அமைதி அடைந்திருந்தது. காரில் பயணித்துக் கொண்டிருந்தவள் வீதியைப் பார்த்தவாறே இவற்றைப் பற்றித்தான் சிந்தித்துக் கொண்டிருந்தாள். மறந்தும் அவன் புறம் தன்னுடைய பார்வையை அவள் திருப்பவே

53. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 52 காலையில் தாமதமாக விழித்துக் கொண்ட விநாயக்கின் பார்வையோ தன் அருகே படுத்திருந்த தூரியைக் காணும் பொருட்டு ஆவலுடன் படுக்கையை அலசியது. அவள் படுத்திருந்த இடம் வெறுமையாக இருக்க ‘நேரத்துக்கே எழுந்துட்டாளா..?’ என எண்ணியவாறு படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் அந்த அறை முழுவதும் தன்னுடைய பார்வையை சுழற்றினான். “பேபிஇஇஇ..?” “தூரி….? வேர் ஆர் யு..?” அவளை அழைத்தவன் அவளுடைய சத்தம் எங்கும் இல்லாது போக எங்கே சென்று விட்டாள் என எண்ணியவாறு படுக்கையில் இருந்து

52. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33

அரண் 33 நடப்பது ஒன்றும் அறியாமல் அற்புதவள்ளி தொலைபேசியில் சிரித்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தாள். சில நிமிடங்களிலேயே யாரோ இருவர் வந்து கை தாங்கலாக துருவனை தூக்கிக்கொண்டு செல்ல, அந்த ஹோட்டலில் சில பேர் ரேகாவை சந்தேகத்துடன் நோட்டமிட்டனர். “மது அதிகமாக அருந்தியதால் போதை ஏறி நடக்க முடியாமல் இருக்கின்றார் அதனால் தான் தூக்கி செல்கின்றேன்..” என்று ஒருவாறு பல பொய்களை வாரி இறைத்து கூறி சமாளித்து விட்டு ஹோட்டலில் இருந்து வெளியே வந்து அவனை கருப்பு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 33 Read More »

error: Content is protected !!