January 2025

12. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 12   லேப்டாப்பில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சத்யாவுக்கு சிந்தனை வேறு பக்கம் சென்றது. யுகனின் தாய்க்கான ஏக்கம் அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.   லேப்டாப்பை மூடி வைத்தவன் மகனைத் தேடிச் செல்ல, “யுகி எங்கே?” ரூபனிடம் கேட்டான்.   “தேவ் கூட இருந்தான். போய் பாருங்கண்ணா” அவன் ஏதோ எழுதிக் கொண்டிருக்க, அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தானே தேவ்வின் அறை நோக்கி நடந்தான். […]

12. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

11. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕   ஜனனம் 11   “என்னக்கா சொல்லுற? ராஜ் அண்ணா பேசலயா உன் கூட?” ஜனனி சொன்னதைக் கேட்டு மகிஷா அதிர்ச்சியோடு கேட்க, “ம்ம். கல்யாணம் முடிவு பண்ணியாச்சாம்” கண்ணீர் வற்றிப் போயிருந்தது அவள் விழிகளில்.   அவளது அலைபேசியில் மேசேஜ் வரும் சத்தம். அதைக் கண்டும் காணாமல் இருக்க, ராஜீவ் அழைத்திருந்தான்.   அலைபேசியை எடுத்துக் கொண்டு வெளியில் சென்ற ஜனனிக்கு ஆன்ஸ்வர் செய்து காதில் வைப்பதற்குள் கை

11. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 46 சாக்லேட் பாய் போல இவ்வளவு நேரமும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவனின் முகம் சட்டென வெடிக்கும் எரிமலை போல மாறிப்போக அவனை விட்டு இரண்டு அடி பின்னால் விலகி நின்றாள் செந்தூரி. ‘மலை ஏறிட்டான் போல இருக்கே..’ அவளுடைய மனம் புலம்பத் தொடங்கிவிட்டது. “அவன எதுக்கு கூப்பிட்ட..?” “எனக்கு ட்ரைவ் பண்ணத் தெரியாதே..” முகம் இறுகிப்போனவன் அதன் பின்னர் அவளிடம் எதுவுமே பேசவில்லை. வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்தான். அந்த

46. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31

அரண் 31 குளியலறைக்குள் வள்ளியுடன் உள்ளே சென்ற துருவன் சும்மாவா இருப்பான் தனது காதல் லீலைகளில் திளைக்கத் தொடங்கியவன் அதிலிருந்து மீளவே மனமின்றி  இருந்தான். பின்பு வள்ளி துருவன் செய்த சேட்டைகளினாலும், குறும்புகளினாலும் மீண்டும் குளித்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர். வந்ததும் துருவன் நேரத்தை பார்க்க நேரம் ஒரு மணி எனக் காட்டியது. “என்ன அற்புதம் ஒரு மணி ஆயிடுச்சு நாம இன்னும் சாப்பிடவே இல்ல உனக்கு பசிக்கலையா..?” “இல்லங்க..” “இரு ரூமுக்கு சாப்பாட ஆர்டர் பண்ணி

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 31 Read More »

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43

Episode – 43 இரு பெண்களின் உணர்வுகளும், இரு ஆண்களுக்கும் நன்றாகவே புரிந்தது. அபர்ணாவின் பார்வைக்கு பதில் பார்வை கொடுக்க ஆதி தயார் தான் என்றாலும், தமயந்தியின் பார்வைக்கு பதில் கொடுக்க தீரன் தயாராக இல்லையே. ஆதி பதிலுக்கு மென் பார்வை வீச, அவனின் மனையாள் அபர்ணா புன்னகை பூத்தாள். மறு புறம், கண்களில் கெஞ்சும் பார்வை பார்த்தும், தீரன் கண்டு கொள்ளாது, விறைப் பாகவே தமயந்தியை ஒரு பார்வை பார்த்து வைத்தான். அவனின் ஒற்றைப் பார்வையில்

இடைவெளி தாண்டாதே என் வசம் நானில்லை..!! 43 Read More »

45. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 45 விநாயக் திட்டியது அவளுக்குள் கோபத்தை உண்டு பண்ணியது. அனைத்திற்கும் இவனுக்கு கோபம் மட்டும் வந்துவிடும். உதிரம் வழிந்து கொண்டிருந்த அவனுடைய கரத்தைப் பிடித்தவளின் நெஞ்சம் பிசைந்தது. அதீத உதிரப் போக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லவா..? அவள் வாய் திறந்தாலே அவன் கோபத்தில் வெடிக்கும் போது அவளால் எப்படி அவனுடன் பேச முடியும்..? காரை செலுத்திக் கொண்டிருந்த அவனுடைய வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அப்படியே குறைவடைந்து விட பதறிப் போனாள் அவள். “எ.. என்னாச்சு..?

45. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் –

அரண் 30 அழைப்பினை துண்டித்து விட்டு திரும்ப துருவன் இமைக்காமல் அற்புதவள்ளியை பார்த்து கொண்டிருந்தான். துருவனின் எதிர்பாராத அந்தப் பார்வையின் வீச்சு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை வள்ளிக்கு ஏதோ ஊடறுத்து செல்வது போல இருந்தது. அந்தப் பார்வையை எதிர்கொள்ள திராணியற்று அற்புதவள்ளி வெட்கத்துடன் தலைக்கவிழ அவளது கன்னச் சிவப்பைக் கண்டு சிரித்த வண்ணம், “என்னவாம் உங்க அத்தை..” அவன் கேட்கும் கேள்வி சிறிது நேரம் அவளது காதில் விழவே இல்லை காலையில் நடந்த அனைத்து விடயங்களும்

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06

வாழ்வு : 06 அந்த இரவு நேரத்தில் பாலத்தின் மீது ஏறி நின்றாள் சம்யுக்தா. தொட்டுத் தாலி கட்டிய கணவன் ஏமாற்றி விட்டான். தாய் வீட்டுக்குச் செல்லலாம் என்றால் தாயோ இவள் ஒரு அநாதை என்ற பட்டத்தைக் கொடுத்து வெளியே அனுப்பி விட்டார். சொந்த பந்தம் எதுவும் இல்லாமல், தனக்கென்று ஒரு உறவு இல்லாமல் யாருக்காக இந்த வாழ்க்கை…? எதற்காக இந்த வாழ்க்கை..? என்று எண்ணம் தான் சம்யுக்தாவிற்கு தோன்றியது.  இதற்கு மேல் இந்த உலகத்தில் இருந்து

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 06 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05

வாழ்வு : 05 கீதா, சம்யுக்தா ஹாஸ்பிடலுக்கு வரும் முன்னரே சம்யுக்தாவிற்கு ட்ரீட்மென்ட் பண்ணிய டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை அறிந்து கொண்டார். அதன் பின்னர் அவர் என்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு, சம்யுக்தாவை மாத்திரம் ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார். பின்னர் வீட்டில் இருந்து வக்கீலின் ஆபீசுக்கு சென்றவர், பிரகாஷையும் அங்கே அழைத்தார். அவர்கள் இருவரும் அவரிடம் சம்யுக்தாவைப் பற்றி கூறினார்கள். டைவர்ஸ் வாங்க வேண்டும் என்றான் பிரகாஷ். வக்கீலிடம் தன் மீது

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 05 Read More »

Mr and Mrs விஷ்ணு 73

பாகம் 73 இந்த விஷயம் கேள்விப்பட்டு ப்ரதாப் அமைதியாக தான் இருந்தான்.. தேவகி தான் “அய்யோ என்ன இது அப்ப என் பொண்ணோட வாழ்க்கை.. நான் போய் மறுபடியும் பேசி பார்க்கிறேன்” என கூற, பவித்ரா தடுத்து விட்டாள்..  “அம்மா வேண்டாம்.. நான் பார்த்திக்கிட்ட எதிர்பார்க்கிறது மன்னிப்பு மட்டும் தான்.. மறுபடியும் அவனோட சேர்ந்து வாழனுங்கிற எண்ணம் இல்லை.. அதை விட தகுதி இல்லை”..  “அவன் என் மேல்ல அன்பை கொட்டுனான்.. அதை புரிஞ்சிக்காமா  தூக்கி வீசிட்டேன்..

Mr and Mrs விஷ்ணு 73 Read More »

error: Content is protected !!