January 2025

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3)

சங்கவி சோகமாக தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த நேரம் என்னங்க ஒரு நிமிசம் என்று வந்தான் கார்முகிலன். சொல்லுங்க என்ற சங்கவியிடம் நீங்க இதை மறந்து வைத்து விட்டு வந்துட்டிங்க என்றான். அது குந்தவையின் செயின் அதை வேண்டும் என்று தான் அங்கு வைத்து விட்டு வந்தாள். அதை தெரிந்து கொண்ட உதிரன் முகிலனிடம் கொடுத்து அனுப்பினான். உங்க இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டாங்களா என்ற சங்கவியிடம் ஆமாம் என்றான் முகிலன். அவள் அதை வாங்கிக் கொண்டு கடவுளே […]

உயிராய் உணர்வில் உறைந்தவளே..(3) Read More »

இன்னிசை -14

இன்னிசை- 14 நாட்கள் பல கடந்திருக்க… மேனகா, பழங்குடி மக்களின் இடத்திற்கு சர்வ சாதாரணமாக சென்று வந்துக் கொண்டிருந்தாள். ரிஷிவர்மனின், கால் சற்று குணமாகவும் அன்று தான் வேலைக்கு மீண்டும் வந்திருந்தான்‌. ரிஷிவர்மனின் கவனம் வேலையில் இருந்தாலும், விழி அவ்வப்போது அவனது பேச்சை கேட்காமல் அலைப்பாய்ந்துக் கொண்டிருந்தது. ” க்கூம்…” என்ற கார்த்திக்கின் குரலில் தான் அவன் வந்ததையே கண்டு கொண்டான் ரிஷிவர்மன். ” சார்…” ” இப்போ ஹெல்த் எப்படி இருக்கு ஓகேவா?” என்று தன்மையாக

இன்னிசை -14 Read More »

Mr and Mrs விஷ்ணு 72

பாகம் 72 அலுவலகம் செல்ல தயாராகி அறையிலிருந்து வெளி வந்த பார்த்திபன் முன்பு ஒரு போட்டோவை நீட்டியபடி வந்து நின்றார் கல்யாணி.. “என்னம்மா இது” “போட்டோ டா உனக்கு பார்த்து இருக்கிற பொண்ணோட போட்டோ, இன்னைக்கு சாயங்காலம் கொஞ்சம் நேரமா வந்துரு பொண்ணு வீட்டுக்கு போய் உறுதி பண்ணிட்டு வந்துரலாம்” என்றார் சிரித்தபடி, “அம்மா விளையாடத” பார்த்திபன் பல்லை கடிக்க, “விளையாடுறது நான் இல்லடா.. நீ தான்.. ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேன்னே, நேத்து நைட்டு கூட

Mr and Mrs விஷ்ணு 72 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04

வாழ்வு : 04 வீட்டின் உள்ளே செல்ல தடுமாறிய தீஷிதனை பிடிக்க வந்த புகழைத் தடுத்தான் அவன். “விடு புகழ் என்னால மனேஜ் பண்ணிக்க முடியும்…” “தீஷி நீ நிற்கவே தடுமாறிட்டு இருக்க வா நானே உன்னை விட்டுட்டு போயிடுறேன்…” “நோ புகழ் ஐ ஆம் ஸ்டெடி….” என்றவன் தன்னை பிடித்திருந்த நண்பனின் கையை விலக்கி விட்டு உள்ளே சென்றான். வாசலில் நின்றவாறு தீஷிதன் உள்ளே சென்றதைப் பார்த்த புகழுக்கு பெருமூச்சு வந்தது. அங்கிருந்து செல்லத் திரும்பியவன்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 04 Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29

அரண் 29 கதவைத் திறந்ததும் அவனுக்கு அப்படி ஒரு இன்ப அதிர்ச்சி அவனாலேயே அவனது கண்களை நம்ப முடியவில்லை. கனவில் தோன்றிய அதே உருவம் தான் நேரிலும் நிற்கின்றதா அப்படி என்றால் நான் கண்ட கனவு பலித்து விட்டதா ஆம் அவன் உறக்கத்தில் இருக்கும்போது தனது மனதுக்குப் பிடித்த அந்த உருவம் தன்னருகே வந்து நின்று சிரித்து ஆசையாக கன்னத்தில் முத்தமிட்டு காதல் பரிபாசை பேசி தன்னுடன் விளையாடுவது போல கனவு கண்டான். அதை நினைவாக்குவது போல

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 29 Read More »

எண்ணம் -9

எண்ணம் -9 தியாழினியும், வர்ஷிதாவும் ஆளுக்கு ஒரு பக்கம் இழுக்க, நடுவில் மாட்டிக் கொண்டு முழித்தான் நேத்ரன். “கரெக்ட்டா எங்களுக்குள்ள வந்துடு. காலையிலே எங்கப் போறேன்னு உங்க வீட்ல கேட்கவே மாட்டாங்களா?” என்று கிண்டலாக வினவினாள் தியாழினி. “பாருங்க நேத்ரா! இவளுக்காக காலையிலே சீக்கிரம் எழுந்திருச்சு, கோவிலுக்கு எல்லாம் போய் சாமி எல்லாம் கும்பிட்டு வந்தேன். ஆனால் இவ என்னைய கிண்டல் பண்றா.” என்று புகார் வாசித்தாள் வர்ஷிதா. “ஹலோ! எனக்காக வேண்டிக்கிட்டியா? இல்லை உன் ஆளுக்காக

எண்ணம் -9 Read More »

44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 44 செந்தூரியை நினைத்து வன்மத்தின் உச்சியில் தகித்துக் கொண்டிருந்தான் சேகர். மிகவும் அழகான செந்தூரியின் பின்னே சுற்றி அவன் காதலிக்க வைத்ததெல்லாம் வீணாகிப் போய்விட்டதா.? அவளை சினிமாவில் நடிக்க வைத்து பணக்காரனாகி விடலாம் என்ற கனவுக் கோட்டையை அவன் கட்டி வைத்திருக்க அனைத்தும் நொறுங்கி அல்லவா போய்விட்டது. வெல்லம் சாப்பிட்டது ஒருவன் விரல் சூப்புவது இன்னொருவனா..? அவள் நடிப்புத் துறைக்கு வருவதற்கு அவன் தானே காரணம். அந்த நன்றி கூட சிறிதுமில்லாமல் அவள் பெரிய

44. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் -‌ 43 அவளுடைய திகைத்த பார்வையில் அவள் புறம் திரும்பிப் படுத்தவன் என்ன என்பது போல புருவங்களை உயர்த்திக் கேட்க எதுவும் இல்லை என வேகமாக தலையசைத்தாள் அவள். அவனோ விழிகளை மூடிப் படுத்து விட இவளுக்குத்தான் நன்றியில் நெஞ்சம் விம்மிக் கொண்டே இருந்தது. நன்றிக் கடனைத் தன் தலையில் சுமந்து கொண்டே இருக்கிறோமோ என எண்ணியவள் அவன் கேட்டதைக் கொடுத்து நிம்மதியான உறக்கத்தைத் தழுவிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துக்கு இறுதியாக வந்து விட்டிருந்தாள். “விநாயக்..”

43. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2)

சர்க்கரவர்த்தி கொலை நடந்து இரண்டு வாரங்கள்  கடந்த நிலையில் பள்ளி வழக்கம் போல செயல்பட ஆரம்பித்தது. குந்தவை தன் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். வகுப்பில் எதையோ பரிகொடுத்தது போல அமர்ந்திருந்தாள் ஒரு மாணவி அவளது பெயர் தாரிகா. அவளைக் கவனித்த குந்தவை அமைதியாக பாடம் நடத்தினாள்.  மற்ற மாணவர்கள் ஆர்வமாக பாடத்தை கவனித்தனர். குந்தவையை பிடிக்காத மாணவர்கள் யாருமே அந்த பள்ளியில் இல்லை. அவள் மற்றவர்களுடன் பழகும் விதமும், மாணவர்களிடம் தான் ஒரு தோழி போலவே

உயிராய் உணர்வில் உறைந்தவளே…(2) Read More »

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28

அரண் 28 பிரிவால் துடித்த இருவரும் தங்களுக்குள் மலர்ந்த காதலை சிறிது சிறிதாக உணரத் தொடங்கினர். அது அவர்களுக்கே பெரும் ஆச்சரியமாக இருந்தது. துருவனுக்கு அங்கு வேலையே ஓடவில்லை. எந்நேரமும் அற்புதவள்ளியின் நினைவாகவே இருந்தது. அதனால் அவன் மீது அவனுக்கு கோபம் வந்தது. வேலையில் மனதை ஒருநிலைப்படுத்தாமல் இருக்க 20 நாட்களில் முடிய வேண்டிய வேலைகள் எல்லாம் தாமதமாகிக் கொண்டு போனது. அத்துடன் அவன் இந்தியா திரும்பிச் செல்வதற்கும் தாமதமாக எரிச்சலுடன், கோபமும் பொங்கி வழிந்தது. ‘வீட்டுக்கு

முரணாய்த் தாக்கும் அரண் அவன் – 28 Read More »

error: Content is protected !!