40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥
சொர்க்கம் – 40 ஏதோ ஒரு கோபத்தில் அடக்க முடியாத ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்து விட்டான் விநாயக். அடித்ததன் பின்னர்தான் அவனுக்குத் தான் என்ன செய்து விட்டோம் என்பதே புரிந்ததது. இத்தனை நாள் அவள் மீது கோபம் இருந்தபோது கூட ஒரு போதும் அவன் அவளைக் கை நீட்டி அடித்ததே இல்லை அல்லவா.? அவன் அடித்த வேகத்தில் தடுமாறி கீழே விழப் போனவள் அருகே இருந்த சோபாவை பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவளாக தலையை […]
40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »