January 2025

40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 40 ஏதோ ஒரு கோபத்தில் அடக்க முடியாத ஆத்திரத்தில் அவளை ஓங்கி அறைந்து விட்டான் விநாயக். அடித்ததன் பின்னர்தான் அவனுக்குத் தான் என்ன செய்து விட்டோம் என்பதே புரிந்ததது. இத்தனை நாள் அவள் மீது கோபம் இருந்தபோது கூட ஒரு போதும் அவன் அவளைக் கை நீட்டி அடித்ததே இல்லை அல்லவா.? அவன் அடித்த வேகத்தில் தடுமாறி கீழே விழப் போனவள் அருகே இருந்த சோபாவை பிடித்து தன்னை நிலைப் படுத்திக் கொண்டவளாக தலையை […]

40. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 27 ரஞ்சனியிடம் விழியை சற்று நேரம் பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு மீனாவை அங்கு ஒரு ஓரமாக மறைவான இடத்திற்கு அழைத்து வந்த விஹானோ சட்டென அவளுடைய கன்னத்தில் பளார் என விட்டான் ஒரு அறையை. அவன் அறைந்த வேகத்தில் மீனாவின் கன்னம் திபு திபு வென்று எறிய ஆரம்பிக்க கண்களில் கண்ணீர் வழிய சத்தமே வராமல் அடி வாங்கிய கண்ணத்தி கையை வைத்தவாறே கண்ணீர் வடித்தாளே தவிர அவனிடம் ஏன் அடிக்கிறீங்க என்று ஒரு வார்த்தை கூட

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 26 ‘என்ன என் மீனாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அதும் போக ஒரு குழந்தை வேற இருக்கு என்னோட நினைப்பு அவளை கொஞ்சம் கூட கஷ்டப்படுத்தவே இல்லையா. என்ன இந்த அளவுக்கு உருகி உருகி காதலிச்சு என்னை இப்படி நடைபிணமா ஆக்கி இருக்கா. அப்படி இருக்கும்போது அவளுக்கு எந்த ஒரு பாதிப்புமே இல்லாம அவள் கல்யாணம் பண்ணி ஒரு குழந்தையும் இருக்கு. ஏன் மீனா ஏன் இப்படி எல்லாம் செஞ்ச உன்னால ஈஸியா அதுல இருந்து மூவ்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 25 விஹான் தன்னை கடந்து போகும் விழியிடம் அவளுடைய பெயரைக் கேட்க அவளோ தன்னுடைய பெயர் “விழி” என்று சொல்ல உடனே ஷாக் அடித்தது போல் இருந்தான் விஹான். அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்தவன் விழியை பார்க்க அங்கு விழி இல்லை. தன்னுடைய பெயரை சொல்லிய விழியோ அவ்விடம் விட்டு அப்பொழுதே அகன்று இருந்தாள். “ ஐயோ மிஸ் பண்ணிட்டேன் ச்சை என்ன விஹான் நீ இப்படி முட்டாள்தனமா இருக்க” என்று தன்னைத் தானே திட்டிக்

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 24 விழியின் பெயரில் ரிஜிஸ்டர் செய்ய வந்த விஹானோ அதே பெயரில் வேறொருவர் ரிஜிஸ்டர் செய்திருக்க இவனுக்கோ வேறு யாரோ விழியின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறார்களோ என்று நினைத்தவன் அந்த பெயரில் ரிஜிஸ்டர் ஆன சாஃப்ட் காப்பியை பார்வையிட்டான். பார்வையிட்டவனின் விழிகளோ அதிர்ச்சியில் அப்படியே விரிந்தன. கண்கள் கலங்க அவனுடைய உடலோ ஆட்டம் காண அவனுடைய அதரங்களோ “விழி” என்று அழைத்தன. ஆம் அவன் பார்த்த சாப்ட் காப்பியில் இருந்த படம் மூன்று வருடங்களுக்கு முன்பு

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

39. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 39 அடுத்த நாள் காலை படப்பிடிப்போ சூரிய உதயத்துடன் ஆரம்பமாகியது. சொன்னது போலவே முதல் டேக்கிலேயே தன்னுடைய காட்சியை அழகாக நடித்து முடித்திருந்தாள் செந்தூரி. இன்று என்ன செய்து வைத்து சொதப்பப் போகிறாளோ என அச்சத்துடனே நின்றிருந்த சக்கரவர்த்தியின் வயிற்றில் அழகாக நடித்து பாலை வார்த்திருந்தாள் அவள். விநாயக்கின் முகத்திலோ மெச்சுதல் தெரிந்தது. சிறிது நேரத்தில் அடுத்தக் காட்சி முடிவடைந்ததும் சக்கரவர்த்தி பிரேக் எனக் கூறியதால் விநாயக்கோ கேரவனுக்குள் சென்றுவிட சற்று நேரத்தில் அவளை

39. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02

வாழ்வு : 02  அவர் சென்றதும் காலில் சலங்கை கட்டாத குறையாக ஆட ஆரம்பித்தார் கீதா. “ஏய் என்னடி உனக்கு கண்ணிலையும் உடம்பிலையும் பிரச்சனைனு பார்த்தால்… இப்போ வயித்துலயும் பிரச்சனை போல…. ஒரு சீக்காளியை புடிச்சி என் பையனுக்கு கல்யாணம் பண்ணி வைச்சி அவனோட வாழ்க்கையை நாசமாக்கிட்டேனே….” என்று சத்தம் போட்டார். கணவன் தனக்கு ஆதரவாக ஏதாவது பேசுவான் என்று பார்த்தாள் சம்யுக்தா. ஆனால் அவனோ எனக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நின்றிருந்தான்.   அவளும் எதுவும்

வாழா வாழ்க்கையை வாழ்ந்திட வா : 02 Read More »

38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥

சொர்க்கம் – 38 அவளுடைய காதில் விழுந்த வார்த்தைகளை அவளால் நம்பவே முடியவில்லை. இந்த நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகின்றதா..? அதுவும் ஒரே மாதத்தில்..! அவன் கூறியதெல்லாம் நிஜம் தானா..? இல்லை என்னை ஆசை வார்த்தைகள் காட்டி ஏமாற்றப் பார்க்கின்றானா..? நம்புவதா வேண்டாமா என விழிகளில் கலக்கமும் அதே கணம் உண்மையாக இருக்குமோ என மகிழ்ச்சியும் வெளிப்படும் வகையில் அவள் அவனையே பார்த்தபடி நிற்க, “என்ன இங்க இருந்து போறதுல ஹேப்பி இல்ல போல இருக்கே..?” என்றான்

38. நீ சொர்க்க நரகத்தின் கலவையா 😎🔥 Read More »

பக்குனு இருக்குது பாக்காத-4

அத்தியாயம்-4 “நலங்கு மாவு சோப்.. எந்த வித கெமிக்கல் இன்கிரிடியன்டும் இல்லாம உங்களோட நலன் கருதி தயாரிக்கப்பட்ட சோப்.. அப்டியே பேபிஸ் மாதிரியான சாஃப்ட் ஸ்கின்ன தரக்கூடியது இந்த சோப்.. நுரைகள் அதிகமாகவும் அதே நேரத்துல நில் கெமிக்கல் ரியாக்ஷனும் இல்லாம தயாரிக்கப்பட்டது.. உங்களோட அழகான ஸ்கின்ஸ மேலும் மெருக்கூட்ட கூடியது.. இத போட்டா உங்க மனைவியோ, கணவனோ உங்கள விட்டு அங்க இங்க நகரமாட்டாங்க.. எப்போதும் உங்க நெருக்கத்திலையே இருப்பாங்க..”என்று பின்னால் குரல் கேட்க.. முன்னால்

பக்குனு இருக்குது பாக்காத-4 Read More »

தேடித் தேடி தீர்ப்போமா

அத்தியாயம் 23 சிங்கப்பூர் விமான நிலையத்தில் கால் பதித்தார்கள் விஹானும் மீனாவும். அங்கு உள்ள பிரபலமான பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வந்தவர்கள் மீனாவுக்கும் விழிக்கும் ஒரு அறை, ரஞ்சனிக்கு ஒரு அறை என்று புக் செய்து கொண்டார்கள். “ மீனா நீங்க உங்க ரூமுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுங்க டிராவல் பண்ண டயர்ட் இருக்கும் நாளைக்கு மார்னிங் ஓவிய கண்காட்சி நடக்கிற இடத்துக்கு போய் ரெஜிஸ்டர் பண்ணிட்டு அதுக்கப்புறம் நாளைக்கு நாம சிங்கப்பூர் சுத்தி பார்க்க

தேடித் தேடி தீர்ப்போமா Read More »

error: Content is protected !!