சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 7 ❤️❤️💞
சுந்தரன் நீயும் சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 7 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “ஏன் சார்.. நான் அவ்வளவு தூரம் பாட்டியை பாத்துக்கறத்துக்கு நான் பணம் வாங்கமாட்டேன்னு சொல்லியும் எனக்கு சம்பளம் கொடுப்பேன்னு சொன்னா என்ன சார் அர்த்தம்? என் உணர்வுகளுக்கு மதிப்பே கொடுக்க மாட்டீங்களா? உங்களுக்கு உங்க வேலை நடக்கணும்ங்குறது மட்டும் தான் முக்கியமா?” சுந்தரி கோவமாய் பொரிந்து தள்ள “நான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறேன்னு சொன்னேனே தவிர பாட்டியை பாத்துக்க […]
சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 7 ❤️❤️💞 Read More »