March 2025

76. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! ஜனனம் 76   காரில் பயணித்துக் கொண்டிருந்தனர் சத்யா, ஜனனி, சிறுவர்கள் மற்றும் ரூபன். மாரிமுத்து வழுக்கி விழுந்து காலில் கட்டுடன் இருக்கிறார் என்ற தகவலில் ஜனனி செல்ல வேண்டும் எனக் கூறவே இவர்கள் வந்து விட்டனர்.   தேவனும் மேகலையும் பிறகு ஒரு நாள் வருவதாகக் கூறி விட, “உங்க ஊரைப் பார்க்க முடியும்ல ஜானு?” துள்ளலுடன் கேட்டான் அகிலன்.   “ஆமா! பார்க்கலாமே. உனக்கு ஊரை சுற்றிக் காட்டுறேன்” […]

76. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

75. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 75   அகியைத் தூங்க வைத்து விட்டு கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாள் ஜனனி. தூக்கம் தீண்டாததால், அலைபேசியை நோண்டியவளுக்கு சத்யாவின் எண் கண்களில் பட்டது.   அவனது சாட்டினுள் சென்று வரப் போனவளுக்கு ஆன்லைன் காட்டவும், “தூங்காம என்ன பண்ணுறார்?” யோசித்தவாறு அறையை எட்டிப் பார்த்தாள்.   அவன் இல்லாததைக் கண்டு புருவம் சுருக்கினாள் ஜனனி. பின்னர் ஏதோ தோன்ற, பல்கோணிக்குச் சென்றவள் உறைந்து நின்றாள்.   தரையில்

75. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

74. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 74   “ஹேய் மகி…!!” எனும் சத்யாவின் குரலில் காதுகளைக் கூர் தீட்டிக் கொண்டான் ரூபன்.   “அக்காவோட போன் ஆன்ஸ்வர் இல்ல மாமா. அவ கிட்ட பேச முடியுமா?” என்று கேட்டாள் மகிஷா.   “இரு கொடுக்கிறேன்” என்றவனோ, “ஜானு சாஞ்சுட்டு இருக்கா. நான் கூப்பிட்டு வரும் வரை நீ பேசிட்டு இரு” அங்கிருந்த ரூபனிடம் அலைபேசியைக் கொடுத்து விட்டுச் சென்றான்.   இதைச் சற்றும் எதிர்பார்க்காத

74. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

73. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 73   விடியலின் நாதம் செவிக்கு விருந்தளிக்க, வழமைக்கு மாறாக அந்த வீடு சலசலப்பில் நிறைந்திருந்தது.   “டாடி கூட போகலாம்” ஒரு பக்கம் யுகன் உர்ரென்று சொல்ல, “ஜானு கூடவே போகலாம்” முறைப்புடன் எதிரில் நின்றான் அகிலன்.   “இப்போ என்ன சண்டை உங்களுக்கு?” மேகலை சிரிப்புடன் கேட்க, “நாங்க நர்சரி போகப் போறோம்ல. ஜானுவும் அங்கே தானே போறா. அவ கூட போகலாம்னு சொன்னேன். அதுக்கு

73. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

72. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம்‌ 72   நாளை பாக்ஸிங் மேட்ச் என்பதால் நேரத்துடன் வந்து பிள்ளைகள் பற்றிய விபரங்களை எழுதிக் கொண்டிருந்தான் தேவன். அவன் முகம் வாடிச் சோர்ந்திருந்தது.   நேற்று வினிதாவுக்கு அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை. அங்கு என்ன நடந்திருக்கும் என்று நினைக்கவே நெஞ்சம் படபடத்தது.   “தேவ்” எனும் வினிதாவின் குரலில் ஆர்வம் மின்ன நிமிர்ந்தவன், அவளது அருகில் நின்ற அஷோக்கைக் கண்டு முகம் சுருங்கினான்.   நிச்சயதார்த்தம் நடந்திருக்குமா?

72. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

71. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 71   குட்டி போட்ட பூனை போல் நடை பயின்று கொண்டிருந்தான் சத்யா. அவனது விழிகள் தன் தேடலுக்குக் காரணமானவனைக் கண்டு கொண்டன.   “எதுக்கு கூப்பிட்ட?” எனக் கேட்டவாறு வந்தான் தேவன்.   அவன் முகத்தில் உயிர்ப்பில்லை. மனதில் மகிழ்வில்லை. வினிதாவின் எண்ணத்தில் இருந்தவன், சத்யாவின் அழைப்பில் இங்கு வந்தான்.   “தனு உன் கிட்ட பேசனும்னு சொன்னா” என்று அவன் சொல்ல, “அவ எதுக்கு என்

71. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06

காந்தம் : 06 மலர்னிகா சாப்பிடாமல் சென்றதால், கவலையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றார் துர்க்கா. அப்படி அவர் வேலை செய்து கொண்டிருந்த போது அவருக்கு போன் வந்தது. அதில் சொன்ன செய்தியைக் கேட்டு மயங்கி விழுந்தார். அவர் விழுந்த சத்தம் கேட்டு ஓடி வந்த வள்ளி, தண்ணீர் தெளித்து அவரின் மயக்கத்தை போக்கினார். எழுந்த துர்க்கா அழுது கொண்டு வள்ளியை அழைத்துக் கொண்டு மும்பையின் பெரிய ஹாஸ்பிடலுக்கு சென்றார்.  அப்படி என்ன நடந்ததுனு பார்க்கலாம்..  டென்டர்

காளையனை இழுக்கும் காந்தமலரே : 06 Read More »

தணலின் சீதளம் 16

சீதளம் 16 “நீங்க என்னமா சொல்றீங்க எனக்கு எதுவும் புரியலையே” என்று அந்த அம்மாவிடம் வேந்தன் கேட்க, அப்பொழுது தன்னுடைய கரங்களை தட்டியவாறு அவன் முன்னே வந்த கதிரோ, * அது எப்படி உனக்கு புரியும் யாருக்கும் தெரியாம அங்க போய் அசிங்கப்பட்டதை இங்க விம் வச்சு விளக்கவா முடியும். சரியான கேடி தாண்டா நீ அப்படியே முழு பூசணிக்காவ சோத்துக்குள்ள மறைச்ச மாதிரி ஒண்ணுமே தெரியாத மாதிரி பில்டப் பண்ற” அவனுடைய ஏளனமாக பார்க்கும் அந்த

தணலின் சீதளம் 16 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 4 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 4 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”     “நீ வேலைக்கு பகல்ல தானம்மா போற.. காலையிலேயும் சாயந்திரமும் உன் வீட்டில தானே இருக்கிறே.. அதுக்கு பதிலா தம்பி வீட்டுக்கு போய் அவனுக்கு காலையிலேயும் சாயந்திரமும் சமைச்சு கொடுத்தேன்னா உனக்கு ஒரு வருமானமும் கிடைக்கும்.. அதே சமயம் அவனுக்கும் வீட்டு சாப்பாடு கிடைச்சா மாதிரி இருக்கும்.. அந்த வேலைக்கு நீ போறியாம்மா?”   சுந்தரியை பாட்டி

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 4 ❤️❤️💞 Read More »

10. விஷ்வ மித்ரன்

💙  விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 10   “இது தான் உனக்கு லாஸ்ட் சான்ஸ் விஷ்வா! இதோட மூனு ஸ்கூல் மாத்தியாச்சு. படிக்க மாட்டேங்குற. ஹோர்ம் வர்க் பண்ணுறதில்ல தினம் தினம் ஒரு சண்டைய இழுத்துட்டு வந்து நிக்கிற. டீச்சர் கிட்ட இருந்து கம்ப்ளைன்ட் வராத நாளே இல்லை. ஏன்டா இப்படி படுத்துறே?” என்று அதட்டி அங்கலாய்த்துக் கொண்டிருந்தது நீலவேணியே தான்.   “நீலா! அவன எதுக்கு திட்டுறே? இந்த ஸ்கூல் ரொம்ப பெரியது. இதுல

10. விஷ்வ மித்ரன் Read More »

error: Content is protected !!