March 2025

66. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 66   சமையலை முடித்துக் கொண்டு வந்த ஜனனியின் கண்கள் வாயிலில் நின்றிருந்தவனைக் கண்டதும் அகல விரிந்தன.   வந்தவனிடம் காரணம் கேட்பது சரியல்ல என்பதால் “வாங்க ரூபன்! உட்காருங்க” என்றழைத்தாள் ஜனனி.   “அம்மா எங்க அண்ணி?” எனக் கேட்ட சமயம் அங்கு வந்த மேகலையைக் கண்டு ஈரெட்டில் அவரை அணுகி “அம்மாஆஆ” என கட்டிக் கொண்டான் ரூபன்.   “வா ரூபன்” மகனின் வரவை எதிர்பார்க்கா […]

66. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

65. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 65   இன்னும் ஒரே மணி நேரத்தில் டாக்ஸி வருவதாக இருந்தது. தனது உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் ரூபன்.   அவன் முகத்திலோ எந்தவித சந்தோஷமும் இல்லை. அவ்வளவு இறுக்கமாக அமர்ந்திருந்தான். இன்னும் ஒரு வாரம் அவனால் இங்கு இருந்திருக்க முடியும். நேற்று நடந்த சம்பவத்தின் விளைவாக இன்றே இந்த ஊரை விட்டும் கிளம்ப முடிவெடுத்தான்.   கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்த ரூபனுக்கு நேற்று சந்தோஷமாக

65. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

64. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 64   யுகியின் பின்னால் சென்ற சத்யா அவனது கண்களைப் பொத்த, “டாடீஈஈ” மெல்லிதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் யுகன்.   “ஃபோன் வெச்சிட்டு வா” என்று சொல்ல, அலைபேசியை அணைத்து அவனிடம் கொடுத்தான்.   “அதென்ன பேச்சு உனக்கு? ஜானு சொன்னா கேட்க மாட்டியா?” சத்யா வினாத் தொடுக்க,   “அ..அது டாடி” பதில் கூற இயலாமல் தடுமாற,   “பெரியவங்க சொன்னா அதில் அர்த்தம் இருக்கும்.

64. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

63. ஜீவனின் ஜனனம் நீ

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 63   மாலை நேரம், கோச்சிங் சென்டரில் இருந்து வந்த தேவனுக்கு மனம் கனத்தது‌. இன்று வினிதா வரவில்லை‌. எங்கு தான் சென்று விட்டாள் என யோசித்தான்.   அவளைப் பார்க்க வேண்டும் என உள்ளம் துடியாய்த் துடித்தது. அவள் மீதான காதல், அந்தப் பிரிவின் தாக்கத்தையும் மீறி வெளியில் வந்து அவனை ஆட்டி வைத்தது.   அவளுக்கு அழைப்பு விடுக்கலாமா என யோசித்தவன் வேண்டாம் என ஃபோனை

63. ஜீவனின் ஜனனம் நீ Read More »

62. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 62   அன்று வயலுக்குச் சென்று வந்தது முதல், மகி அவனோடு முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளின் நிராகரிப்பு ஆடவனை ஏக்கம் கொள்ள வைத்தது.   எப்போது தனிமையில் சந்திப்பாள் என்று காத்திருக்கலானான். அறையினுள் சென்று அடைந்ததைக் கண்டவனுக்கு உள்ளே செல்ல மனம் இல்லை. அவனை நம்பி இந்த வீட்டினுள் விட்டிருக்கிறார்கள். அதற்குத் தகுந்தபடி நடக்க வேண்டும் என நினைத்தவன் வேறு வழியின்றி அழைப்பு விடுத்தான்.   உடனே

62. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

61. ஜீவனின் ஜனனம் நீ…!!

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 61   அகி முத்தம் கேட்டதும், “அப்படினா ஜானு கிட்ட டாடிக்கு உம்மா கொடுக்க சொல்லு. நான் உனக்கு தர்றேன்” என்றான் யுகன்.   அலுங்காமல் குலுங்காமல் அவன் சொன்னதைக் கேட்டு, “அச்சச்சோ என்னால முடியாது” ஓடிப் போய் சோபாவின் பின்னே ஒளிந்து கொண்டாள் ஜனனி.   அவளது அருகில் சென்று, “ஜானு! யுகி கேட்டதைக் கொடுக்கலாம்ல?” பாவமாகக் கேட்டான் அகி.   “உனக்கு வேணும்னா நான் எப்படியாவது

61. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »

விடாமல் துரத்துராளே 4

  பாகம் 4 தேவேந்திரன் மாநிறம் தான் ஆனாலும் அழகனே, ஆறடி உயரம், அலை அலையென அவனை போன்று அடங்காத கேசம், பரந்த நெற்றி, அடர்த்தியான புருவம், குத்தீட்டி போன்று கூர்மையான பார்வை, தடித்த இதழ்கள், கட்டுக்கோப்பான உடற்கட்டு என்று தன் முன் கம்பீரமான தோற்றத்துடன் ஆணழகனாக தன் முன் நின்று கொண்டு இருந்தவனை தியா இமைக்க மறந்து பார்த்து கொண்டு இருந்தாள்… அவளின் உதடுகளோ ‘தேவேந்திரன் அப்படின்னு கரெக்டா தான் பேர் வச்சு இருக்காங்க’ என்று

விடாமல் துரத்துராளே 4 Read More »

தணலின் சீதளம் 15

சீதளம் 15 “அடியே மேகா நீ சொல்றதெல்லாம் வச்சு பார்த்தா வேந்தன் அண்ணா பொருத்தமா இருப்பாரு. உனக்கு ரொம்ப பிடிச்ச வீரா கூட அங்க தான் இருக்கு. ஒரு கல்லுல ரெண்டு மாங்கா எப்படி உனக்கு ஓகேவா” “பைத்தியமாடி பிடிச்சிருக்கு உனக்கு வீராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்தான். அதுக்காக அந்த ஏலியனை நான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று அவள் சொல்ல அப்பொழுது அவ்வழியை கடந்து வந்த வேந்தன் மேகாவின் கண்ணில் விழ அவனை வம்பிழுக்கும் பொருட்டு அவனை

தணலின் சீதளம் 15 Read More »

8. விஷ்வ மித்ரன்

💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 08   கண்களோரம் சுரந்த நீரைத் துடைத்து விட்டு நிமிர்ந்த பூர்ணியோ, கை கட்டி தன்னை ஆராய்ச்சியாய் பார்த்திருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ந்தும் தான் போனாள்.   “வை..வைஷு! வா” என்றவளுக்கு மேற்கொண்டு வார்த்தைகள் வரவில்லை.. தான் ரோஹனுடன் பேசியதைக் கேட்டு விட்டாளோ என்று மனம் படபடவென அடித்துக் கொண்டது.   ஆனால் அதைத் தீர்க்கும் விதமாக “என்ன பூரி ஷாக்காகி நின்னுட்டு இருக்கே? ஐஸ்கிரீம் வாங்கலாம்” என்று வைஷு

8. விஷ்வ மித்ரன் Read More »

விடாமல் துரத்துராளே 3

பாகம் 3 ராகவ் – இனியா இருவருக்க திருமணம் நல்ல முறையில் நடை பெற்றது… மண்டபத்தின் வாயிலில் தங்கள் காரில் வந்து இறங்கினார்கள் வெண்ணிலா திவேஷ் இருவரும்… வெண்ணிலாவை கண்ட மஞ்சுளாவும் இந்துமதியும் ஓடி வந்து அவளை கட்டி கொண்டனர்… “ஏன் நிலா இவ்வளோ லேட்டா வர?, நீ நேத்தே வருவன்னு நான் எதிர் பார்த்தேன்” ….  “இல்ல இந்து அவர் ஃப்ரெண்ட் வீட்டில்  ஒரு பங்ஷன் அங்க போயிட்டு வந்தோம் அதான் லேட்”…  “சரி இப்பவாவது

விடாமல் துரத்துராளே 3 Read More »

error: Content is protected !!