9. விஷ்வ மித்ரன்
💙 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 09 ஊஞ்சலில் அமர்ந்து காலாட்டியவாறே, அந்தி வானினை ரசனையுடன் பார்த்திருந்தாள் வைஷ்ணவி. அருகில் யாரோ வருவது போல் இருக்கவும் நிமிர்ந்து பார்க்க, மித்ரன் தான் நின்றிருந்தான். அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனும் அவளருகில் அமர்ந்து கொண்டு அவளைத் தான் பார்த்தான். சில நிமிடங்கள் கழிய பேரமைதியைக் கலைத்துக் கொண்டு “அண்ணா…!!” என்று அழைத்தாள் வைஷு. சட்டென தன்னை மீட்டுக் கொண்ட மித்ரனோ ஒன்றும் இல்லை என்பது […]