66. ஜீவனின் ஜனனம் நீ…!!
💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕 ஜனனம் 66 சமையலை முடித்துக் கொண்டு வந்த ஜனனியின் கண்கள் வாயிலில் நின்றிருந்தவனைக் கண்டதும் அகல விரிந்தன. வந்தவனிடம் காரணம் கேட்பது சரியல்ல என்பதால் “வாங்க ரூபன்! உட்காருங்க” என்றழைத்தாள் ஜனனி. “அம்மா எங்க அண்ணி?” எனக் கேட்ட சமயம் அங்கு வந்த மேகலையைக் கண்டு ஈரெட்டில் அவரை அணுகி “அம்மாஆஆ” என கட்டிக் கொண்டான் ரூபன். “வா ரூபன்” மகனின் வரவை எதிர்பார்க்கா […]
66. ஜீவனின் ஜனனம் நீ…!! Read More »