April 2025

3. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍 நிலவு 03   இன்று ஞாயிற்றுக்கிழமை! ஆஃபிஸ் லீவ் என்றாலே ஷாலுவுக்குக் கொண்டாட்டம் தான்.   “அத்து! மால் போலாமா? ஸ்விம்மிக் பூல் போகலாமா? பீச் போகலாமா?” என்று கேட்டு அதியின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தாள்.   “நைட் முழுக்க ஹச் ஹச்னு தும்மிட்டு இப்போ பீச் போகலாமானு கேக்கறியா? உதை விழும்” என்று கையில் இருந்த அகப்பையைக் காட்டியவளுக்கு உதய்யின் முகம் நினைவுக்கு வந்தது.   “உதய்! […]

3. இதய வானில் உதய நிலவே! Read More »

2. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே ❤️🤍 நிலவு 02   ஷாப்பிங் மால் சென்று வந்த களைப்பில் ஷாலுவும் அதியும் உறங்கிப் போக வழக்கத்தை விட காலையில் சிறிது நேரம் கழித்தே கண் விழித்தாள் மாது.   “அச்சோ லேட் ஆச்சு. ஆபீஸ்க்கு வேற எய்ட்கு முன்னால போயாகணும். இல்லனா அந்த மொட்டத்தலை ஓவரா சீன் போடும்” துரித கதியில் வீட்டை சுத்தம் செய்து காலை உணவையும் சிம்பிளாக தயார் செய்து விட்டு ஷாலுவை எழுப்பச்

2. இதய வானில் உதய நிலவே! Read More »

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2)

அத்தியாயம் – 3 அறைக்குள் வந்து கதவை மூடிக் கொண்டவளுக்கு இன்னுமே தன் முகச் சிவப்பு அடங்கிய பாடு தான் இல்லை. தான் அருந்தி விட்டு கொடுத்த காஃபியை குடித்து விட்டானே! “ஹையோ!” என்று வெட்கத்தில் சொல்லிக் கொண்டவள்  சுவரில் சாய்ந்து நின்று கொண்டாள்.   இன்னும் இதழ்களில் புன்னகை மீதம் இருந்தது. அதேநேரம், ஜெய் ஆனந்த் காலை உணவை சாப்பிட வந்தமர்ந்த போதே குரலை செருமிக் கொண்ட பிரதாபன் “ அடுத்து என்ன பண்ண போறதா

நிதர்சனக் கனவோ நீ! : 3 (part 2) Read More »

1. இதய வானில் உதய நிலவே!

🤍❤️ இதய வானில் உதய நிலவே! ❤️🤍    நிலவு 01 வான மாதா நிலவு மகளைத் தன் மடி மீது சாய்த்து அரவணைத்துக் கொண்டிருந்த நேரமதில் பூமியெங்கும் காரிருள் போர்வை மூடியிருந்தது.   படுக்கையறையின் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாக்கிலேயே உறங்கிக் கொண்டிருந்தாள் அவள். கையில் இருந்து நழுவிய நாவல் தன்னைப் பிடிப்பாரில்லாத ஏக்கத்தில் அவள் காலின் மேல் விழுந்திருந்தது.   “அத்துஊஊ” என்ற அழுகுரலில் மௌனித்திருந்த கருமணிகள் தம் இருப்பை உணர்த்த மெல்லமாய் இமை

1. இதய வானில் உதய நிலவே! Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 5

முகில் – 5 வரதராஜனின் கர்சனையில் அந்த இடமே எதிரொலித்தது. அங்கு கூடி இருந்த மக்கள் அனைவரும் வரதராஜனின் இச்செயலை பார்த்து உடல் அதிர ஒரு நொடி தங்களை அறியாமலேயே கால்களை பின் நோக்கி வைத்து  நகர்ந்து நின்றனர். பஞ்சாயத்து தலைவராக பொறுப்பில் இருக்கும் வரதராஜன் எப்பொழுதும் மக்கள் முன் மரியாதையாக இருக்க வேண்டும் என்பதற்காக மனதில் தோன்றும் எண்ணங்களை சிறிதளவு கூட வெளிக்காட்டியதே இல்லை. பஞ்சாயத்திலும் தீர்ப்பு வழங்கும் போது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டுமென்று

முகவரி அறியா முகிலினமே..! – 5 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 13 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” வரவேற்பறை நடுவில் கீழே விழுந்த சுந்தரை பார்த்து ஷாலினி அதிர்ச்சியில் உறைந்து நிற்க கட்டுப்படுத்த முடியாமல் சத்தமாக சிரித்து விட்டான் மாதேஷ்.. அந்த வரவேற்பறையில் நின்ற இன்னும் நான்கைந்து பேரும் அவனோடு சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.. “ஸ்டாப் இட்..!!” என்று கத்தினாள் ஷாலினி.. அப்படியே அங்கு நின்றிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டு சிரிப்பை நிறுத்திக் கொள்ள “உங்களுக்கெல்லாம்

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 13 ❤️❤️💞 Read More »

எண்ணம் -20

எண்ணம் -20 தியாழினியின் வெளிறிய முகத்தைப் பார்த்த கேசவ்,”என்னாச்சு தியா? உயரம்னா பயமா?” என்று ஆச்சரியமாக வினவ. “ஆமாம்!” என்பது போல் தலையாட்டினாள் தியாழினி. “அப்போ நீ கீழே இரு‌. நான் இன்ஜியரோட மேல போய் பார்த்துட்டு வர்றேன்.” என்று கேசவ் கூற. “இல்லை நானும் வர்றேன் சார்.” “சரி அப்போ வா!” என்ற கேசவ் மேலே ஏறாமல் அவளுக்காக நிற்க. தயக்கத்துடன் மேலே ஏறினாள். முகத்தில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது.  என்ன நினைத்தாரோ கேசவ்,

எண்ணம் -20 Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01

Episode – 01   அது சென்னையில் உள்ள பிரமாண்டமான ஹோட்டலுடன் கூடிய நட்சத்திர விடுதி.   இருள் பூசும் மாலை நேரத்தில் கூட அந்த ஹோட்டல் மாத்திரம் பளிச்சென்று தெரிந்தது.   அந்த ஏரியாவே அந்த ஹோட்டல் மூலம் தான் பேமஸ் ஆனது.   அந்த அளவுக்கு பெயர் பெற்ற நட்சத்திர விடுதி தான் ஆரா நட்சத்திர விடுதி.   விடுதியின் பெயர் சற்று பழையதாக தெரிந்தாலும், அந்த விடுதியின் ஆடம்பரம் மிகப் பெரியதாக இருந்தது.

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 01 Read More »

முகவரி அறியா முகிலினமே – 04

முகில் 4 ஆதிரன் பஞ்சாயத்தைப் பார்க்கும் ஆர்வத்தில் புறப்பட அவனின் சிறுபிள்ளைத்தனமான ஆர்வத்தை எண்ணி சிரித்த வண்ணம், “என்னங்க சார் இது.. சின்ன புள்ள மாதிரி இவ்வளவு சந்தோஷப்படுறீங்க..” “இல்ல செந்தாழினி இதெல்லாம் நான் பார்த்ததே இல்லை இப்பதான் முதன் முதல் பார்க்கிறேன் அதுதான் ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு படத்துல பாக்குறது எல்லாம் நேர்ல பாக்குற ரொம்ப டிஃபரண்டா அன்ட் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும் தானே அதான் எனக்குள்ள என்ன அறியாம ஒரு ஹப்பினஸ் வந்துட்டு..” ஆதிரன் ஒன்று

முகவரி அறியா முகிலினமே – 04 Read More »

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞

சுந்தரன் நீயும்  சுந்தரி நானும் …!! – அத்தியாயம் 12 – சுபஸ்ரீ எம். எஸ். “கோதை” “நீ அந்த சுந்தரை எப்படியாவது மயக்கி அவனை உன்னை லவ் பண்ண வைக்கணும்..”  மாதேஷ் சொன்னதை கேட்ட ஷாலினி அப்படியே வாயடைத்து போனாள்.. அவன் மடியில் இருந்து அப்படியே துள்ளி குதித்து எழுந்து அவனை எரித்து விடுவது போல் தீயாய் முறைத்துக் கொண்டு நின்றாள் ஷாலினி… “ஏ மாதேஷ்.. என்ன நினைச்சுட்டு இருக்க நீ? என்னை பார்த்தா எப்படி

சுந்தரன் நீயும் சுந்தரி நானும்..!! – 12 ❤️❤️💞 Read More »

error: Content is protected !!