April 2025

விதியின் முடிச்சு…(5)

ரோனி இந்தாம்மா என்று அவளிடம் ஐஸ்கிரீமை நீட்டினார் மலர்கொடி. அத்தை அது என்றவளிடம் உனக்காக தான் உன் புருசன் வாங்கிக் கொடுத்தான் அதனால் போயி சாப்பிடு என்ற மலர்கொடியிடம் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டவள் தன்னறைக்குச் சென்றாள். அவள் சின்னப் பொண்ணு தானே சம்மந்தி. நம்ம கௌரவத்திற்காக அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். அவள் வயசுக்கு உண்டான மெச்சுரிட்டி தானே அவளுக்கு இருக்கும் அதை நாம புரிஞ்சுக்கனும் என்றார் மலர்கொடி. அவள் சின்னப் பொண்ணு தான் சம்மந்தி. இருந்தாலும் […]

விதியின் முடிச்சு…(5) Read More »

விதியின் முடிச்சு…(4)

தன் வீட்டிற்கு வந்தவுடனே ஓடிச் சென்று தன் அன்னையைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள் வெரோனிகா. ரோனி என்னாச்சு ஏன் அழுதுகிட்டு இருக்க என்ற பூங்கொடி மகளை சமாதானம் செய்தார். ரோனி என்ன பண்ணுற நீ இப்படி அழுதால் மாப்பிள்ளை என்ன நினைப்பாரு என்று கதிரேசன் கண்டித்திடவும் மௌனமாகினாள் வெரோனிகா.   சக்திவேல், சரவணன் இருவரும் உதயச்சந்திரனிடம் பேசிக் கொண்டு இருந்தனர்.   அம்மா அக்கா பத்தி எதாவது தகவல் கிடைச்சதா என்ற வெரோனிகாவிடம் பிரபு கூட

விதியின் முடிச்சு…(4) Read More »

10. இதய வானில் உதய நிலவே!

❤️🤍 இதய வானில் உதய நிலவே! 🤍❤️ நிலவு 10   “ஐ லவ் யூ வர்ஷ்!” என்று சத்தமாகக் கூறியவாறு அவனைத் தாவியணைத்து கண்களை இறுக மூடிக் கொண்டு அவன் ஸ்பரிசத்தில் சிலிர்த்துப் போனவள் விழி திறந்ததும் அதிர்ந்து நின்றாள்.   அவள் முன் வர்ஷனும் இல்லை. அவள் இருந்தது பூங்காவிலும் இல்லை. மாறாக அவளது வீட்டில் கட்டில் மேல் கிடந்தாள். ஆம்! அது அதியின் கனவு.   கண்ணை கசக்கிக் கொண்டு தான் அணைத்ததைப்

10. இதய வானில் உதய நிலவே! Read More »

விதியின் முடிச்சு…(3)

உறக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள் வெரோனிகா. அவள் இதுவரை புடவை கட்டியதில்லை. புடவையுடன் உறங்குவது அவளுக்கு சிரமமாக இருந்தது. கணவனாவே இருந்தாலும் புதிதாக ஒரு ஆண்மகனின் அறையில் படுத்திருக்கிறாள். புடவை உறங்கும் போது விலகினால் என்ன செய்வது என்று போர்வையை நன்றாக போர்த்திக் கொண்டு படுத்தாலும் அவளுக்கு புடவையுடன் தூங்குவது ஏதோ போல் இருந்தது. அவளது கண்ணாடி வளையல் சத்தமும், ஜல், ஜல் என்ற கொழுசு சத்தமும் அவனது உறக்கத்தைக் கலைத்தது. அவள் உருண்டு , பிரண்டு

விதியின் முடிச்சு…(3) Read More »

விதியின் முடிச்சு..(2)

திருமண சடங்குகள் எல்லாம் நடக்க ஆரம்பித்தது. உதயச்சந்திரன், வெரோனிகா தம்பதியை வீட்டிற்கு அழைத்து வந்தனர். முதலில் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று பால், பழம் எல்லாம் கொடுக்கும் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்தது. ஏனோ அது இருவருக்குமே பிடிக்கவில்லை. சடங்குகள் முடிந்த பிறகு வெரோனிகா தன் கணவனின் வீட்டிற்கு கிளம்பினாள். அம்மா பூங்கொடியைக் கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவள் சிறு பெண் அவளால் எப்படி இன்னொரு வீட்டில் தன் வாழ்வைத் தொடங்க முடியும். நிறையவே அவள் பயந்திருந்தாள்.

விதியின் முடிச்சு..(2) Read More »

விதியின் முடிச்சு…(1)

அழகான காலை வேளையில் அந்த திருமண மண்டபம் முழுவதும் சொந்த பந்தங்களால் நிரம்பி வழிந்தது. மண்டபத்தில் இருந்த சொந்த பந்தங்களுக்குள் ஏதோ சலசலப்பு இருந்து கொண்டே இருந்தது. அக்கா இப்போ என்ன பண்ணுறது கல்யாணத்தன்னைக்கு அந்த படுபாவி இப்படி பண்ணிட்டு போயிட்டாளே. சொந்தக்காரங்களுக்கு விசயம் தெரிஞ்சு அவங்க வேற ஏதேதோ பேசிட்டு இருக்காங்க என்றார் பூங்கொடி. என்ன பண்ண சொல்லுற பூங்கொடி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்று வசந்தி தலையில் கை வைத்து அழுது கொண்டிருந்தார். அண்ணா

விதியின் முடிச்சு…(1) Read More »

விடாமல் துரத்துராளே 8

பாகம் 8 காரில் இருந்து இறங்கிய வெண்ணிலா கோவமாக செருப்பை கழற்றி வீசிவிட்டு வீட்டுக்குள் சென்று அங்கு இருந்த பொருட்களை எல்லாம் கீழே தள்ளி விட்டு ஷோபாவில் தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள்… அவள் பின்னேயே காரை பார்க் செய்து விட்டு வந்த திவேஷ் அவன் மனைவி கோவமாக உள்ளாள் என்பதும் எதனால் கோவமாக இருக்கிறாள் என்பதும் தெரியும்… அதனால் அவளை சமாதானம் செய்யும் பொருட்டு அவள் அருகே சென்று அமர்ந்து அவள் கையை பிடிக்க, வெண்ணிலா

விடாமல் துரத்துராளே 8 Read More »

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)…

என்ன மூன்று பேரும் இங்கே அரட்டை என்ற ஹெச்ஓடி திவிஷியாவிடம் ஒன்றும் இல்ல மேடம் சும்மாதான் ரோஸ் மில்க் குடிச்சிட்டு இருக்கோம் என்றாள் உத்ரா. இது தான் ரோஸ் மில்க் குடிக்கிற டைமா காலேஜ் முடிஞ்சிருச்சு இல்ல வீட்டுக்கு போக வேண்டியது தானே அது என்ன பைக் ஸ்டான்ட்ல அரட்டை கிளம்புங்க என்று கூறினாள் திவிஷியா. ஓகே மேடம் என்று மூவரும் கிளம்ப ஆயத்தமாக திவிஷியா சென்று விட்டாள். வாயை மூடிட்டு இருங்கடின்னு சொன்னேன்ல நாம பேசுனது

ஐய்யய்யோ மாட்டிக் கிட்டேன் உன் கிட்ட மாட்டிக் கிட்டேன்(4)… Read More »

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02

Episode – 02 போகும் அவளையே இமைக்காது பார்த்துக் கொண்டு இருந்தான் ஆரண்யன்.   “நீ எங்க தப்பி ஓடினாலும் உன்னை விடமாட்டேன். உன்ன என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்.” என முணு முணுத்து விட்டு மீண்டும் ஹோட்டலுக்குள் புகுந்து கொண்டான் அவன்.   வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகும் அவனது பார்வை தொடர்ந்தும் சொர்ணாவை உறுத்திக் கொண்டே இருந்தது.   அவனது அந்தக் கழுகுப் பார்வை அவளை துரத்துவது போல உணர்ந்தாள் பெண்ண வள்.  

சொக்குப் பொடி போட்டாயே..!! சொர்ண காரிகையே..!! 02 Read More »

விஷ்வ மித்ரன் (எபிலாக்)

விஷ்வ மித்ரன்  🍻 எபிலாக்   இரண்டு வருடங்களின் பின்   ‘மவுன்டன் ஸ்கூல்’ அன்றைய நாள் வெகு பரபரப்புடன் தான் இயங்கிக் கொண்டிருந்தது. இன்று ஐம்பது வருட நிறைவையொட்டி பொன் விழா கொண்டாடும் அப்பாடசாலை அலங்கார தோரணங்களில் ஜொலித்துக் கொண்டிருந்தது.   பொன் விழாவையொட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் கலை விழாவில் அதிதிகள், அதிபர் உட்பட ஆசிரியர்கள் அனைவரும் முன்வரிசையில் அமர்ந்திருக்க, மாணவர்கள் நிசப்தமாக நிகழ்வை ரசித்துக் கொண்டிருந்தனர்.   “அடுத்து ‘மாயக்கண்ணன்’ நடனம் மேடையேற்றப்படும். பங்குபற்றும்

விஷ்வ மித்ரன் (எபிலாக்) Read More »

error: Content is protected !!