April 2025

20. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 20   ‘சிவகுமார் பேலஸ்’ என்று பொறிக்கப்பட்ட பொன்னெழுத்துக்கள் சூரிய ஒளியின் மாயாஜாலத்தில் பளபளத்துக் கொண்டிருக்க, பூவலங்காரங்களும் தோரணங்களுமாக கண்ணைக் கவர்ந்தது விஷ்வாவின் வீடு!   பேன்டும் சந்தன நிற சர்ட்டும் அணிந்து, சைட் சொட் வெட்டிய முடியுடன் பார்க்க அழகாக இருந்தான் விஷ்வா. மிக நெருங்கிய உறவுகள் ஒரு சிலரை மாத்திரமே நிச்சயதார்த்தத்திற்கு அழைத்திருக்க, மற்ற அனைவரையும் கல்யாணத்துக்கு அழைப்பதாக சிவகுமாரின் முடிவு.   சிவகுமாருக்கு அருகில் நின்று […]

20. விஷ்வ மித்ரன் Read More »

19. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்   💙 அத்தியாயம் 19   “டாடி எங்க போயிட்டீங்க” தந்தையைத் தேடிக் கொண்டு வந்தான் மித்ரன்.   ஹாலில் மாட்டப்பட்டிருந்த அன்னபூர்ணியின் ஃபோட்டோவை பார்த்தபடி நின்றிருந்தார் ஹரிஷ். அவரது மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருப்பது புரிந்து அருகில் சென்று தோளில் கை வைக்க திரும்பி பார்த்தார் அவர்.   “என்ன டாடி! உங்க ஆளு கூட தன்னந்தனியா டூயட் பாடிட்டு இருக்கீங்களா?” அவன் பக்கவாட்டாக அணைத்துக் கேட்க, “போடா உனக்கு எப்பவுமே

19. விஷ்வ மித்ரன் Read More »

18. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 18   கடு கடுவென இருந்த வைஷு, எதிரில் கூர்மையாய் தன்னைப் பார்த்தவாறு நிற்கும் விஷ்வாவைக் கண்டு திரு திருவென விழிக்கத் துவங்கினாள். தான் பேசியதை அவன் கேட்டு விட்டானோ என்று நினைக்கும் போது இதயம் ரயிலாக தடதடத்து ஓட ஆரம்பிக்க, கைகளைப் பிசைந்து கொண்டு அவனைப் பயத்துடன் பார்த்தாள் வைஷ்ணவி.   “என் மூஞ்சில படமா ஓடுது? அப்படி பார்த்துட்டே இருக்க. யாரு அந்த சீன் பார்ட்டி?” என்று அவன்

18. விஷ்வ மித்ரன் Read More »

17. விஷ்வ மித்ரன்

 விஷ்வ மித்ரன் 💙 அத்தியாயம் 17   ஜூஸை வாயில் வைத்த மாத்திரத்திலே பூர்ணி அவன் மேல் வாந்தி எடுத்து விட, அதைத் தன் கையால் வாங்கிக் கொண்டான் ரோஹன்.   அவனைப் பார்த்து “ரோஹி! என்ன பண்ணுறே?” என்று பதறினாள் அவள்.   அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே சென்றவன், டி-ஷர்டை மாற்றிக் கொண்டு வர அவளோ தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.   “பூ என்ன பண்ணுது உனக்கு? உடம்பு சரியில்லையா?

17. விஷ்வ மித்ரன் Read More »

16. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 16   வெளியில் சென்று வந்ததில் இருந்தே சோபாவில் சரிந்து அழுது கொண்டிருந்த நீலவேணியைப் புரியாமல் பார்த்தவாறு நின்றிருந்தனர் சிவக்குமாரும், அக்ஷராவும்.   என்ன தான் கண்ணீர் விட்டாலும் மனைவியின் அருகில் கூட செல்லாமல் உறுத்து விழித்தபடி சிவா எதிர் இருக்கையில் அமர்ந்து கொள்ள,   தாயின் அருகில் சென்று உட்கார்ந்த அக்ஷரா “அம்மா என்ன ஆச்சு? எங்க போயிட்டு வந்தே? எதுக்கு அழுவுற?” என பதற்றமாக கேட்டவளுக்கு ஒன்றுமே

16. விஷ்வ மித்ரன் Read More »

15. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    💙 அத்தியாயம் 15   திடீரென கேட்ட காலடி ஓசையில் அதிர்ந்தவர்களுக்கு “சபாஷ் மாம்! சபாஷ்” என்ற விஷ்வாவின் குரல் கேட்டதில் மயக்கம் வராத குறை தான்,   அதிலும் தன் குட்டு வெளிப்பட்டதில் இதயம் படபடக்க, கால்கள் வெடவெடக்க நின்றார் நீலவேணி.   அருகில் வந்தவன் கழுத்து நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க நின்ற தோற்றத்தில் எட்டி அவன் கையைப் பிடித்துக் கொண்டான் மித்ரன். திரும்பி அவனை பார்க்க “விஷு! ப்ளீஸ்

15. விஷ்வ மித்ரன் Read More »

13. விஷ்வ மித்ரன்

விஷ்வ மித்ரன்    அத்தியாயம் 13   தன்னவளின் ஃபோட்டோவை மார்போடு அணைத்துக் கொண்ட மித்ரன் எதிரில் நிற்பவளைக் கண்டு “அம்முலு” என்று இன்பமாய் அதிர்ந்து போனான்.   கதவில் சாய்ந்து கைகளை கட்டிக் கொண்டு அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரனின் இதய நிலவானவள்! அம்முலுவாய் அவனுள் பதிந்து விட்ட அக்ஷரா!   வெகு நிதானமாக அவள் ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து வர இவனுக்கோ இதயம் நொடிக்கு பல தரம் துடிக்கத் துவங்கியது. பல மாதங்களுக்குப்

13. விஷ்வ மித்ரன் Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 3

முகில் 3 எதிரில் நின்ற பனைமரம் அந்த காரிருளில் அவனது கண்களுக்கு புலப்படவில்லை அத்துடன் வேகமாக பின்னே பார்த்தபடி ஓடி வந்ததால் அந்த உயர்ந்த பனைமரம் நிற்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெற்றியில் பனைமரம் மோதியதால் பலமாக அடிபட்டு தலை வலியுடன் உலகமே சுற்றுவது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது. அப்படியே ஒரு நிமிடம் விழுந்து கிடந்தவன் எழ முடியாமல் தலையை அங்கு இங்கும் அசைத்து நிதானத்திற்கு வர முயற்சி செய்தான். அப்பொழுது பவள முத்துக்கள் பதித்த

முகவரி அறியா முகிலினமே..! – 3 Read More »

முகவரி அறியா முகிலினமே..! – 2

முகில் 2 விடுமுறை கிடைத்த சந்தோஷத்தில் வீடு வந்து சேர்ந்தவன் உடனே அன்னையைத் தேடி சமையல் அறைக்குள் புகுந்தான். அங்கு ஆதிரனின் அன்னை சிவகாமி பாத்திரங்களை அலசிக்கொண்டிருந்தார். உடனே அவரை பின் இருந்து அனைத்து கொள்ள, அந்தத் தாய்க்கு தெரியாதா தனது மகனின் ஸ்பரிசம். சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு திரும்பிப் பாராமல், “இப்போ தானே வேலைக்குப் போன அதுக்குள்ள என்னடா வந்துட்டே..” என்று கேட்க, “அதுவாம்மா… இன்னைல இருந்து ஒரு மாசத்துக்கு எனக்கு லீவு…” என்று பாட்டு

முகவரி அறியா முகிலினமே..! – 2 Read More »

விடாமல் துரத்துராளே 7

விடாமல் துரத்துராளே 7 ஆரோக்கியம் மருத்துவமனை நான்கு மணி நேரத்திற்கு முன்பு…. கோவையின் மையப்பகுதியில் அமைந்துள்ள 20 அடுக்குமாடிக் கொண்ட மிகப்பெரிய பிரபலமான மருத்துவமனை தான் ஆரோக்கியம் மருத்துவமனை… கோவை மக்களின் முதல் தேர்வு இந்த மருத்துவமனை என்று தான் சொல்ல வேண்டும்.. ஏன் தமிழக அளவில் இந்திய அளவில் கூட மருத்துவமனை பெயர் சொன்னால் தெரியுமளவு பிரபலமான மருத்துவமனை இது..‌  அந்த அளவு தரமானதாக இருக்கும் இங்கு வைத்தியம்… அனைத்து வியாதிகளுக்குமான ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்கள் இங்கு

விடாமல் துரத்துராளே 7 Read More »

error: Content is protected !!