விதியின் முடிச்சு…(5)
ரோனி இந்தாம்மா என்று அவளிடம் ஐஸ்கிரீமை நீட்டினார் மலர்கொடி. அத்தை அது என்றவளிடம் உனக்காக தான் உன் புருசன் வாங்கிக் கொடுத்தான் அதனால் போயி சாப்பிடு என்ற மலர்கொடியிடம் ஐஸ்கிரீமை வாங்கிக் கொண்டவள் தன்னறைக்குச் சென்றாள். அவள் சின்னப் பொண்ணு தானே சம்மந்தி. நம்ம கௌரவத்திற்காக அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டோம். அவள் வயசுக்கு உண்டான மெச்சுரிட்டி தானே அவளுக்கு இருக்கும் அதை நாம புரிஞ்சுக்கனும் என்றார் மலர்கொடி. அவள் சின்னப் பொண்ணு தான் சம்மந்தி. இருந்தாலும் […]
விதியின் முடிச்சு…(5) Read More »