August 2025

3. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 3     அன்வியின் கைகளோ மிதமாக புளித்திருந்த மாவை கரண்டியில் எடுத்து இட்லி பாத்திரத்தில் ஊற்றிக் கொண்டிருந்தது.      அப்படியே சிறிது மாங்காய் நறுக்கி, அதனுடன் அரை கைப்பிடி சின்ன வெங்காயம், நான்கு காய்ந்த மிளகாய், மூன்று பச்சை மிளகாய், இரண்டு பற்கள் பூண்டு, கொஞ்சம் கருவேப்பிலையும் உப்பும் சேர்த்து சட்னியை அரைத்து முடித்து, கொஞ்சம் தாளிப்பையும் சேர்த்து முடித்திருந்தாள்.     அவள் சமையல் செய்யும் அழகை மாங்காய் தின்றபடி […]

3. ஆரோனின் ஆரோமலே! Read More »

தேவை எல்லாம் தேவதையே

தேவதை (எபிலாக் )   தர்ஷியும், தேவாவும் கல்லூரி முழுதும் காதல் பறவைகளாக வலம் வந்தனர்… வசி சொல்லியது போலவே லண்டன் சென்று செட்டில் ஆகி விட்டான்., ஷில்பாவும் அவனை ஹட்ச் டாக் போல் பால்லொவ் செய்து லண்டனுக்கே சென்று விட்டாள்… அமுலுவும், ஜெய்யும் எலியும் பூனையும் போல் சண்டை போட்டு மீண்டும் சேர்ந்து கொள்வார்கள்… ஸ்டீபன் என்ன ஆனான் என்பதே யாருக்கும் தெரியவில்லை.. அந்த பிரச்சனைக்கு பிறகு அவன் கல்லூரிக்கே வருவதே இல்லை…   4

தேவை எல்லாம் தேவதையே Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 18

கீர்த்தனாவுக்கும் ஹர்ஷாவுக்கும் வாக்குவாதம் அதிகரித்த நிலையில் கைத்தட்டும் ஓசையுடன் உள் நுழைந்தாள் தாரிக்கா. தாரிக்காவை பார்த்த அம்ருதாவிற்கோ உடல் நடுக்கமுற செய்தது. ஒரு காலத்தில் ‘தாரிக்காவை பார்த்துவிட மாட்டோமா? என்று பதற்றத்துடன் தேடி அலைந்த நாட்களும் உண்டு. ஆனால் இன்று எல்லாம் சரியாகி நன்றாக போய்கொண்டிருக்கும் தருணத்தில்  வரக்கூடாத நேரத்தில் வந்திருக்கிறாளே. இவள் எதற்காக இப்போது இங்கே வந்தாள்?’ என்ற கேள்வியும், கோபமும், பயமும், அழுகையுமாக பலவிதமான உணர்வுகளோடு அவளை ஏறிட்டாள். உள்ளே நுழைந்த தாரிக்கவோ அம்ருதாவை

அந்தியில் பூத்த சந்திரனே – 18 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(20)

அத்தியாயம் 20   “என்ன பங்கு யோசனையாவே இருக்க” என்ற திலீப்பிடம், “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா பங்கு” என்றான் ராகவ்.   “என்ன ஹெல்ப் டா” என்ற திலீப்பிடம், “எனக்கு பல்லவியை பிடிச்சிருக்குடா அவளை லவ் பண்ணுறேன். அவள் கிட்ட எப்படி சொல்லுறதுனு தான் தெரியலை ப்ளீஸ் எனக்காக நீ அவள் கிட்ட பேசுறியா” என்றான் ராகவ்.   “என்ன டா சொல்லுற பல்லவியை லவ் பண்ணுறியா” என்று அதிர்ச்சியுடன் கேட்டான் திலீப் வர்மன். “ஆமாம்

அடியே என் பெங்களூர் தக்காளி…(20) Read More »

2. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 2     பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியேநீ யெனக்குச் சங்கத் தமிழ் மூன்றுந்தா     என்று முணுமுணுப்பாக சொல்லிவிட்டு, கண்களை திறந்து பார்த்தார் 60 வயதை பூர்த்தியடைந்த ராஜேஸ்வரி. அந்த வீட்டின் மூத்த பெண்மணி.     அவருக்கு வயதானாலும் தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் அளவிற்கு அவருடைய உடல்நிலை சற்று நன்றாகவே இருந்தது.      காலம்பர எழுந்து

2. ஆரோனின் ஆரோமலே! Read More »

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : Episode 10

அத்தியாயம் – 10     அவனை இறுக அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பேரவா எழவும், வேகமாக குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு அறைக்குள் வந்தவளை அவனில்லா வெறுமையான அறை தான் வரவேற்றது.   தன் விழிகளை சுழல விட்டவள் “மாமா” என மெலிதாக அழைக்கவும் அவன் அவளின் பின்னால் நெருங்கி நிற்கவும் சரியாக இருந்தது.   அவனின் உஷ்ண மூச்சுக் காற்றோ அவளின் கழுத்து வளைவை உரசிச் செல்லவும் சிலிர்த்த பெண்ணவளோ, “நீ…நீங்க இன்னும்

நிதர்சனக் கனவோ நீ! Part 2 : Episode 10 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(19)

அத்தியாயம் 19   “நீயெல்லாம் திருந்தவே மாட்டியா எத்தனை தடவை சொல்லுறது” என்று அவள் திட்ட ஆரம்பிக்க, “இப்போ மட்டும் நீ என் பைக்ல உட்காரலைனுவை இது பப்ளிக் ப்ளேஸ்னு பார்க்க மாட்டேன் என்னோட ப்ரைவேட் ப்ளேஸான உன்னோட லிப்ஸை அப்படியே லிப்லாக் பண்ணிடுவேன் எப்படி வசதி” என்று அவளைப் பார்த்து கண்ணடித்தான் திலீப் வர்மன்.   “பொறுக்கி நீ செஞ்சாலும் செய்வடா” என்ற பல்லவி , “கிளம்பு” என்று கூறிவிட்டு, அவனது பைக்கில் அமர்ந்தாள். “கையை

அடியே என் பெங்களூர் தக்காளி…(19) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(18)

அத்தியாயம் 18   “ இல்லைனா உன் மாமனாரு நட்புக்கு தோள் கொடுக்கிறேன்னு உன் வாழ்க்கையில் ஃபுட்பால் விளையாடி உன் காதலை உதைத்து தள்ளிருவாரு” என்றான் ரஞ்சித்.   “என்ன புரியாமல் பார்க்கிற ராகவ் அப்பாவும், பல்லவி அப்பாவும் உயிர் நண்பர்கள் எதையும் மறைச்சுக்க மாட்டாங்க இன்னைக்கோ, நாளைக்கோ ராகவ் அப்பா கிட்ட சாம்பவி செய்த வேலையை வாசுதேவன் அங்கிள் சொல்லிருவாரு. அதைக் கேட்ட சிவச்சந்திரன் அப்பா கண்டிப்பா சாம்பவியை தன் மருமகளாக ஏத்துக்க மாட்டாரு அடுத்த

அடியே என் பெங்களூர் தக்காளி…(18) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(17)

அத்தியாயம் 17       கண் விழித்து எழுந்த பல்லவி தான் இருக்கும் இடம் கண்டு என்ன நடந்தது என்று ஒருவாறு யூகித்தவள் சாம்பவியை சென்று பார்த்தாள்.    “அக்கா உனக்கு என்ன ஆச்சு நைட்டு மயங்கி விழுந்துட்ட உன்னை அழைச்சிட்டு வருவதற்குள் நானும், ராகவ்வும் பட்ட பாடு இருக்கே ஐயோ, ஐயோ” என்று புலம்பினாள் சாம்பவி.   “பல்லவிக்கு ஒன்றும் புரியவில்லை இரவு தான் கண்ட காட்சி கனவா, நிஜமா” என்று குழம்பிப் போனாள்.

அடியே என் பெங்களூர் தக்காளி…(17) Read More »

5 – உள்நெஞ்சே உறவாடுதே!

அத்தியாயம் 5 உயிர் தீண்டும் உணர்விதிலே உள்ளுயிரும் உருகுதடி! ———— ஷக்தி மகிழவன் பேசியதைக் கேட்டு உறைந்த நிலைக்குச் சென்ற பிரகிருதி, பேச்சற்றுத் தனக்கென ஒதுக்கப்பட்ட அறைக்குச் சென்று விட்டாள். அவளது அமைதி அவனது இதயத்தைத் தாறுமாறாகத் துடிக்க விட்டது. ஏதோ உள்ளுக்குள் உடைந்த நிலை. ஆனால், எப்போதும் போல வெளியில் சொல்லி விட வார்த்தைகள் தேடி, உணர்வின் உருவம் தேடித் தொய்ந்து போகிறான். இனி அவள் தன்னுடன் இருக்க மாட்டாள் என்பது மட்டும் அவனுக்கு நிச்சயம்.

5 – உள்நெஞ்சே உறவாடுதே! Read More »

error: Content is protected !!