August 2025

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20

புயல் – 20 அன்றைய நாள் அப்படியே கழிந்தது. மறுநாள் வழக்கம் போல் சூர்யா அலுவலகம் கிளம்பவும், வேதவள்ளியும் கிளம்பி வெளியே வந்தாள். நேற்று முதல் சூர்யா வேதவள்ளியை சற்றும் கண்டு கொள்ளவே இல்லை. தன் அறையில் இப்படி ஒருத்தி இருக்கிறாள் என்பதை கூட அவன் கருத்தில் கொள்ளவில்லை. அவளுமே அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வழக்கம் போல் இன்றும் வேலைக்கு செல்ல ஆயத்தம் ஆகி வெளியே வந்தவளை உற்றுப் பார்த்தவன், “எங்கே போற?” என்றான் தன் […]

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 20 Read More »

1. ஆரோனின் ஆரோமலே!

அரோமா – 1   சென்னை நகரம்… தூங்கும் நகரமில்லை என்பதற்கு சாட்சியாக, மக்கள் எல்லாம் பரபரப்பாக அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.   வானம் மங்கலான நீலத்தில் படர்ந்து இருக்க… சூரியன் மெது மெதுவாக தனது வெப்பத்தை ஊற்ற ஆரம்பிக்கிறான்.    அந்த காலை பொழுதினை பீக் அவர் என்றே கூறலாம்.   பேருந்து நிறுத்தங்களில் காத்திருக்கும் கூட்டம். நேரம் ஆகி விட்டது, இப்பொழுது வரும் ஒரு பேருந்தில் கட்டாயம் அடித்து பிடித்து ஏற வேண்டும்

1. ஆரோனின் ஆரோமலே! Read More »

error: Content is protected !!