August 2025

என்‌ பிழை‌ நீ – 49

பிழை – 49 ஏர்போர்ட்டுக்கு வந்தது முதல் இவ்வளவு நேரமும் விதுஷா தன் கூலர்சை கழட்டவே இல்லை. அணிந்து கொண்டே தான் இருந்தாள். அதற்கு முக்கிய காரணம் தன் கலக்கமான விழிகளை யாரும் கண்டு விடக்கூடாது என்பது தான். அவளாலுமே இந்த விவாகரத்தை அவ்வளவு எளிதில் கடந்து விட முடியவில்லை. ஒரு கோபத்தில் விவாகரத்திற்கு முறையிட்டு விட்டாள். அரவிந்த் அவளிடம் நாள் தவறாமல் மன்னிப்பு கூறவும் ஒரு கட்டத்திற்கு மேல் அவளாலுமே தன் கோபத்தை இழுத்து பிடித்து […]

என்‌ பிழை‌ நீ – 49 Read More »

26. சிந்தையுள் சிதையும் தேனே..?

தேன் 26 காயத்ரி, கையில் சூடான உணவுப் பாத்திரமும், மாத்திரையும் எடுத்துக்கொண்டு மெதுவாக படிகளில் ஏறினாள். மனதில், “நிவேதா இப்போ எல்லாம் ஒழுங்கா சாப்பிடுவதே இல்லை இன்னைக்கு நானே ஊட்டி விடணும் இன்னைக்கு எப்படி தப்பிக்கிறான்னு பார்ப்போம்..” என்ற எண்ணமே. அவளது அறைக்கதவின் கைப்பிடியைத் தொடும் அந்த நொடி வரை, அனைத்தும் இயல்பாகத்தான் இருந்தது. ஆனால் கதவைத் தள்ளி திறந்தவுடன், அந்த ஒரு கணத்தில், உலகமே இடிந்து விழுந்ததுபோல் தோன்றியது. மெத்தையின் அருகில், நிவேதா சுயநினைவற்றபடி தரையில்

26. சிந்தையுள் சிதையும் தேனே..? Read More »

அத்தியாயம் 21

முழங்கை சட்டையை மடித்து விட்டபடி கண்ணாடியின் முன் இன்னுழவன் நிற்க அவனுக்கு முன் அழகிய சிகப்பு நிற சில்க் சுடிதாரில் நின்று கொண்டிருந்தாள் கையில் குங்குமச்சிமிழை ஏந்திய வண்ணம் மேக விருஷ்டி. இருவரின் பார்வையும் கண்ணாடியின் வாயிலாக மையம் கொண்டிருந்தது ஒரே நேர் கோட்டில். சட்டையை மடித்து விட்டவனோ, “அப்பிடி பார்க்காத டி… வேலை இருக்கு எனக்கு” என்றவன் அவளை பின்னிருந்து தன்னோடு அணைத்து குங்குமத்தை எடுத்தவன் பின்னிருந்தே அவளின் பிறை நெற்றி நெற்றியில் சூட்டினான். விழிப்பார்வையோ

அத்தியாயம் 21 Read More »

தேனிலும் இனியது காதலே 07

காதலே -07 வித்யாவோ அலைபேசியையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். நிதீஸ் மெசேஜ் பார்த்ததற்கான அறிகுறியாக இரண்டு நீல நிற அடையாளம் காட்டியது.” குட் நைட் மெசேஜ்” ஆவது நிதிஸுடமிருந்து வரும் ஆனால் இன்று எதுவும் வரவில்லை யோசனையுடனே வித்தியா தூங்கி போனாள். எங்கேஜ்மென்ட் மூடியே சஹானாவின் வீட்டுக்கு வந்தனி தனது  கல்லூரித் தோழிகளுடன் இணைந்தது கொண்டாள்.சகானாவுடன் அவளது அத்தையும், அத்தை மகளும் தங்கிக் கொள்ள, கனி தோழிகளுடன் தங்கிக் கொண்டாள். தாயிடனும் கனி பேச தவறவில்லை வீட்டுக்கு

தேனிலும் இனியது காதலே 07 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 21 மண்டபம் முழுவதும் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்டது. நுழைவு வாசலில் இருந்து ஹால் வரை, மல்லிகை, ஆர்க்கிட், ரோஜா மலர்கள் மணம் பரப்பில் கொண்டு இருந்தன.. சிறிய விளக்குகள் மலர் வளையங்களில் பின்னி, மின்மினி போல ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஹாலில்  இசை  “சிறு சிறு காதல் பாடல்கள் போன்ற மெலோடியான பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. விருந்தினர்கள் வரிசையாக வந்து,  பரிசுகள், ஆசீர்வாதங்கள் வழங்கினர். ஒவ்வொரு விருந்தினரையும் அரவிந்த், பிரகதி – புன்னகையுடன், நன்றியுடன் வரவேற்றனர். தேவகி எதிலுமே

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37

புயல் – 37 குளியலறைக்குள் புகுந்தவனுக்கும் இது தான் தானா என்று தன்னை நினைத்தே சந்தேகம். எப்படி எல்லாம் மாறிவிட்டான்.. எத்தனை இறுக்கமாகவும், அழுத்தமாகவும் இருந்தவன். அவளின் முன்பு மட்டும் இத்தனை மென்மையாகவும் உருகியும் போய்விடுகிறானே.. ஆம், உருகி போய்விடுகிறான் தான். ஆனால், இது அனைத்தும் அவளின் முன்பு மட்டும் தான்.. அவன் உருகி குழைந்தும் போகிறான். இது தான் காதலின் மாயாஜாலமோ என்று எண்ணி தனக்கு தானே சிரித்து கொண்டவன். தயாராகி வெளியே வரவும் அவனுக்காக

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 37 Read More »

என் பிழை நீ – 48

பிழை – 48 இப்படியே நாட்கள் அழகாய் உருண்டோடின. அன்று காலையிலேயே ரம்யா சிரித்த முகமாக பாரிவேந்தனின் வீட்டிற்குள் நுழைந்தாள். அவளை வரவேற்ற முத்துலட்சுமி, “என்னம்மா இன்னைக்கு எனக்கு டெஸ்ட் எடுக்கிற வேலை கூட இல்லையே.. என்ன திடீர்னு வந்திருக்க?”. “நம்ம இனியாள் மேடமுடைய ரிப்போர்ட்டை கொடுத்துட்டு போகலாம்னு வந்தேன். ரிசல்ட் வந்ததும் எனக்கு அதை சொல்லாமல் மனசுக்குள்ளயே வச்சுக்கிட்டு இருக்க முடியல.. அதான் உடனே எடுத்துட்டு வந்துட்டேன்”. அவள் கூறுவதை கேட்டு புரியாமல் விழித்த முத்துலட்சுமி,

என் பிழை நீ – 48 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 20 மஹி ரெடி ஆகிட்டியா? இதோ 2 மினிட்ஸ் டா.. நான் ரெடி , ரித்விக் ரெடி, மம்மி தான் லேட் என்று ரித்விக்கிடம் அவளைப் பற்றி கூறி சிரித்துக் கொண்டு இருந்தான்… மம்மி லேசி கேர்ள் என்று அவனும் சிரித்தான்.. ஓ நான் லேசி யா? நீங்க டேஸ்டா இருக்குன்னு சொல்லி சாப்பிட்டு முடிச்சீங்களே பூரியும் குரு மாவும்; அப்புறம் அந்த கேசரி அதெல்லாம் நான் செஞ்சது தான்… அது ப்ரிப்பேர் பண்ணாம இருந்தா

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

உயிர் தொடும் உறவே -22

உயிர் -22   ஆதியோ தவிப்புடன் மீனாட்சியின் முகம் பார்த்து நின்றிருந்தான். “ மீனாட்சி நாம லண்டனுக்கு கிளம்பனும். ப்ளீஸ்…நான் பண்ணது தப்புதான்..என்னை மன்னிச்சிடு…உனக்காக தான் இப்படி பண்ணுனேன்‌ . எதுக்காகவும் உன்னை இழந்திடக்கூடாதுன்னு பயம்…அது தான் என்னை வேற எதைப் பத்தியும் யோசிக்கவிடாம செஞ்சிடுச்சு…புரிஞ்சிக்கயேன்..” என்றவன் அவளது அமைதியைக் கண்டு ஒரு பெருமூச்சுடன் ,” சரி…இப்ப நான் பண்ணனும்…? என்ன பண்ணுனா உன்னோட கோபம் குறையும்…சொல்லு நான் என்ன பண்ணனும்…?” என்று அவளது முகம் பார்த்து

உயிர் தொடும் உறவே -22 Read More »

25. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 25 அறையின் சுவற்றில் கடிகார ஊசி மெதுவாக நகரும் ஒலி மட்டும் கேட்டது. கருணாகரனும், காயத்ரியும் கார்த்திகேயன் கூற போகும் பதிலுக்காக அமைதியாக அவனது முகத்தை ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். கார்த்திகேயன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. மெல்ல அவன் குரலைச் செருமிக் கொண்டு, “முதலில் இப்படி மறுத்துப் பேசுறதுக்காக மன்னிச்சுக்கோங்க உங்களோட விருப்பத்திற்கு மாறாக பதில் சொல்வது எனக்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்கு ஆனா உண்மையை சொல்லணும்னா இப்ப நிவேதா ஒரு சின்னக்

25. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!