August 2025

தேனிலும் இனியது காதலே 06

காதலே -06 கிங்ஸ் ஹோட்டல் வளாகத்தில் உள்ள நுழைந்தது நிதிஸுன் கார், அவனுடன் வித்யாவும் வந்திருந்தாள் இருவரும் உள்ளே நுழைந்தனர். நிதிஸ் சுகத்தில் மாஸ்க் அணிந்திருந்தான். ” ராம் எங்க செகண்ட் ப்ளோர்ல” என்றான். “வித்தியா இங்க உட்காரு ஏதும் வேணும்னா சாப்பிடு, மீடிங் முடிய ஜாயின் பண்ணிக்கிறன் என அவளிடம் சொல்ல, “அவளும் ஓகே சார் என்றாள் புன்னகையோடு அவளும் அங்கே,ஒரு இருக்கலயில் அமர நிதிஸ் அங்கிருந்து அகன்றான். “ஹலோ பேபி,எங்கயிருக்க,ஆன் த வே ” […]

தேனிலும் இனியது காதலே 06 Read More »

24. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 24 நிவேதாவை கொல்ல முயற்சிப்பவர்கள் யார் என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல், கார்த்திகேயன் மனம் கடலில் மிதக்கும் படகைப் போல ஆடித்திரிந்தது. ஒருபுறம் “இது கருணாகரனுக்கு எதிரியாக இருக்கும் யாரோ செய்த வேலைதான்” என்ற எண்ணம். மறுபுறம் “இல்லை, நிவேதாவுக்கென்று தனியாகவே ஒரு எதிரி இருக்கலாம்” என்ற சந்தேகம். நிவேதாவின் பழைய கோபத் தாபங்களும், குணச் சுழல்களும், நேர்மையற்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தபோது, “அவளை வெறுப்பவர்களை உருவாக்குவது அவ்வளவு கடினமில்லை” என்று அவனது மனத்தில் நிழல்கள்

24. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மான்ஸ்டர்-14

அத்தியாயம்-14  மார்ட்டின் அந்த நிவாஸின் அரண்மனையை சுற்றி முற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க,. அவனுடனே ஒரு வேலையாளும் திருத்திருவென விழித்துக்கொண்டே மார்ட்டினை விட்டு தள்ளியே வந்திருந்தான். அவனுக்கு மார்ட்டினை பற்றி தெரியாதா? என்ன… இப்படி தன்னுடைய முதலாளி மார்ட்டினிடம் தன்னை கோர்த்து விட்டு சென்று விட்டாரே என்று மனதில் நினைத்தவன் பம்மிக்கொண்டே மார்ட்டினினை விட்டு ஒரு இரண்டு அடி தூரத்திலையே வர… மார்ட்டினோ அந்த வேலையாளின் மிரட்சியைக் கண்டு இதழ் கேலியாக வளைந்தது. அவனுக்கும் அதுதானே

மான்ஸ்டர்-14 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35

புயல் – 35 அவர்களின் சத்தத்தை கேட்டு தான் கண்விழித்து பார்த்தாள் வேதவள்ளி. சற்று நேரத்தில் அவளுக்கு நெஞ்சே அடைத்து போய்விட்டது. மூச்சு நின்ற உணர்வு.. குண்டு சத்தம் கேட்டதும் எங்கே அவர்களை சுட்டு விட்டானோ என்று பீதி அடைந்து விட்டாள். அவர்களின் பேச்சு சத்தம் அவளின் செவியை எட்டிய பிறகு தான் மெல்லமாக தன் கண்களை திறந்தவள் அவர்களின் புறம் பார்க்க. அவர்களோ கெஞ்சிக் கொண்டிருந்தனர். “இவங்கள இன்னும் ஒரு வாரம் வச்சிருந்து நல்லா கவனிச்சிட்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 35 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34

புயல் – 34 சூர்யாவே தன் கையில் அதை அணிவித்து விட்ட பிறகு அதை கழட்டும் தைரியம் வேதவள்ளிக்கு இருக்கவில்லை. அவளுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவளின் தகுதிக்கு இது மிக மிக அதிகம் என்பதும் புரிந்தது. ஆம், சூர்யாவிற்கும் இவளுக்கும் எதிர்பாராத விதமாக திருமணம் நடந்துவிட்டது தான். அவன் வசதியானவன் என்று அவளுக்குமே தெரியும். ஆனால், அவனின் பண பலத்தை பற்றி இங்கே வந்த பிறகு தான் முழுவதுமாக தெரிந்து கொண்டாள். அதன் பிறகு ஒரு

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 34 Read More »

மான்ஸ்டர்-13

அத்தியாயம்-13  “ஒழுங்கா நான் சொல்ற பேச்சைக் கேட்டுகிட்டு நாளைக்கு ஃபங்ஷன்ல அமைதியா நின்னுட்டு இருந்தனா உன் உயிருக்கு உத்தரவாதம் இருக்கு… அதுவே நீ கால்ல சலங்கை கட்டின மாதிரி ஆடின உன்னை அவ்வளவுதான்…” என்று நிவாஸ் பெண்ணவளை பயமுறுத்திக் கொண்டே இருக்க… மைத்துவோ ஏற்கனவே அவனை பார்த்த வேகத்திற்கு பயந்து மிரளுபவள் இப்போது அவன் மிரட்டும் போது உண்மையிலே பயந்தே போனாள்… அப்படியே நடுங்கியவாறே இல்லை என்று அவள் வேகமாக தலையாட்ட… “நாளைக்கு பங்க்ஷனுக்கு நிறைய பெரிய

மான்ஸ்டர்-13 Read More »

கனவே சாபமா 06

கனவு -06 “கௌதம் கௌதம் எங்க இருக்கீங்க” என்று அவனை அழைத்து கொண்டே அவனுக்கு பிடித்த குலாப் ஜாமுனை செய்து கொண்டு எடுத்து அவர்களுடைய அறைக்கு வந்தவள் தன்னுடைய கணவனை காணாது அந்த அறை முழுவதும் தேடினாள். அவள் சமையல் கட்டில் அவனுக்காக குலாப் ஜாமுன் செய்ய உள்ளே சென்றபோது அவனோ வெளியில் சென்று விட்டான். அது கூட தெரியாமல் இப்பொழுது வந்து அவர்களுடைய அறையில் அவனைத் தேடிக் கொண்டிருக்கிறாள் துவாரகா. சற்று நேரத்திற்கு முன்பு கோபமாக

கனவே சாபமா 06 Read More »

மான்ஸ்டர்-12

அத்தியாயம்-12 இங்கோ மார்ட்டின் தனது குறுகுறுத்த நெஞ்சையே வருடியவரே தன்னுடைய அறையில் உட்கார்ந்து இருந்தான்… “என்ன நேத்துல இருந்து என் நெஞ்சே சரியில்லையே…..” என்று வருடியவரை இருக்க… அப்போது தான் நேற்று இரவு நடந்த நிகழ்வு அவனுக்கு ஞாபகம் வந்து கொண்டே தான் இருந்தது  “ம்ச் இது என்ன வித்தியாசமா…”என்று தன்னையே நொந்துக்கொண்டவனுக்கோ அந்த வித்தியாசமான உணர்வு பிடிக்கவே இல்லை.. “ம்ச் இங்கையே இருந்தா கண்டதையும் யோசிப்போம்…”என்றவன் கிளம்பி வெளியில் வர… “அந்த நெக் லாக்கெட் மட்டும்

மான்ஸ்டர்-12 Read More »

என் பிழை நீ – 46

பிழை – 46 அழுகை நின்ற பாடில்லை தலையணையில் தன் முகத்தை புதைத்து அழுகையில் கரைய தொடங்கி விட்டாள். பெரிதாக அரவிந்தின் மேல் அவள் காதல் வயப்படவில்லை என்றாலும், திருமணத்திற்கு பிறகு அவன் தான் தன் கணவன் என்று ஆன பிறகு, அவன் மேல் தன் மொத்த நம்பிக்கையையும், காதலையும் வைத்துவிட்டாள் பெண்ணவள்.. அவன் இப்படி ஒரு காரியத்தை செய்ததை அவளால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதிலும், தன் உயிர் தோழனுக்கு அவன் இப்படி ஒரு காரியத்தை

என் பிழை நீ – 46 Read More »

என் பிழை நீ – 45

பிழை – 45 விதுஷாவிற்கு அவன் எதுவோ பெரிதாக தவறு இழைத்திருக்கிறான் என்பது மட்டும் புரிந்ததே தவிர, அவனின் வார்த்தையை வைத்து எதுவுமே சரி வர முழுதாக விளங்கவில்லை. “இவன் என்னடா சொல்றான்” என்றாள் நடுங்கும் குரலில். பாரி வேந்தனும் இனியாளும் தான் மொத்த கதையையும் அவளுக்கு ஒரே மூச்சில் கூறி முடித்தனர். அதை கேட்ட விதுஷா தன் வாயின் மீது அதிர்ந்து கையை வைத்தவள் அப்படியே அமர்ந்திருந்தாள். அரவிந்த் போதையில் பாரிவேந்தனிடம் தன்னை மன்னித்துவிடுமாறு கத்திக்

என் பிழை நீ – 45 Read More »

error: Content is protected !!