September 2025

எல்லாம் பொன் வசந்தம்…(18)

அத்தியாயம் 18   காதலின் போதும் கல்யாணத்தின் போதும் உள்ள இரு வித்தியாசம் மனசு மாறுபாடுகள் மட்டுமே! லோகேஷ் இத்தனை சொல்லியும் புரிந்து கொள்ளாத அவரிடம் என் நண்பன் ஓகே சொல்லி இருந்த இந்த திரைப்படத்தினை எனக்காக நான் ஒப்புக்கொண்டேன் என்றால் எங்களுக்குள் இருக்கின்ற இந்த உறவும் அறுந்து போகும் சார்.  சோ அவன் வேண்டாம்னு நீங்க முடிவெடுத்து இருந்தா அந்த ப்ரொசீஜர் மட்டும் ஃபாலோ பண்ணுங்க.  கண்டிப்பா நான் இதுல ஆக்ட் பண்ண மாட்டேன்.  சமயம் […]

எல்லாம் பொன் வசந்தம்…(18) Read More »

உயிர் தொடும் உறவே -40

உயிர் 40:   நேஹாவின் வீட்டிற்கு வந்திருந்தனர் ஆதியும் ‌மீனாட்சியும். அவர்களுக்கென்று பிரத்தியேகமாக சமைத்திருந்தாள் நேஹா. “ஏன் …இப்படி பண்ற நேஹா…? கால் இருக்குற நிலையில இது தேவையா…?”என கடிந்து கொண்டான் ஆதி. “ ஒண்ணும் இல்லை டா…ஸ்டிக் வச்சி நடக்க ஆரம்பிச்சாச்சு…இப்படியே எவ்வளவு நாள் தான் இருக்குறது..சாப்பிடு…ரொம்ப சலிச்சிக்காத…”என்றபடி பரிமாறினாள். முதன்முறையாக நேஹா வின் வீட்டிற்கு வந்த ‌மீனாட்சி அவளது வீட்டைக் கண்டு பிரம்மித்து தான் போனாள். அவளது செல்வநிலை சொல்லாமல் சொல்லியது அவளது உயரத்தை.

உயிர் தொடும் உறவே -40 Read More »

37. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 37 விக்ரமின் கண்கள் இன்னும் சிவந்து கொண்டிருந்தன. அவனது உள்ளத்தில் எரியும் கோபமும், இதயத்தில் ஊர்ந்த வலியும் ஒன்றாக சேர்ந்து, கண்ணீரோடு வெளிப்பட்டன. அவன் கைகளை இறுக்கிப் பிடித்ததால், நரம்புகள் புடைத்து எழுந்து நின்றன. அந்தக் காட்சி, அவன் மனதில் கொதிக்கும் துயரத்தையும், சினத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தியது. அந்த வேளையில் மகிழ்மதி அவனை நோக்கி, “பாத்தியா விக்ரம்… உங்க அப்பா அவர் ஒருபோதும் நல்ல மகனாகவும் இல்லை… நல்ல அப்பாவாகவும் இல்லை அவரோட வாழ்வு முழுவதும்

37. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

உயிர் தொடும் உறவே -39

உயிர் -39   மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியன் மற்றும் புகழனியின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும். அன்றாட வாழ்க்கை வழக்கம் போல நடந்து கொண்டிருந்து. “ மீனாட்சி…உன் கிட்ட ஒண்ணு… ம்ம்கூம்..இல்லை ரெண்டு சொல்லனும்…” என்றான் ஆதி. அவள் ஏதோ எழுதிக் கொண்டே,  “சொல்லுங்க…”என்றாள். “ஈஸ்வரனுக்கு நேஹாவை பிடிச்சிருக்கு போல…” என்றான். சட்டென்று எழுதுவதை நிறுத்தி விட்டு, “ நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீக… அப்படி நடந்தா நல்லது

உயிர் தொடும் உறவே -39 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(17)

அத்தியாயம் 17   கொட்டும் அத்தனை மழையிலும் அவள் திலீப் சொன்னதை போலவே நகராமல் நின்றிருந்தாள்.. அன்று இரவு படுத்து உறங்கியவனுக்கு ஏதோ விடியற்காலையில் விழிப்பு தட்டி விட சில்வியா என்ன செய்கிறாள் என்று மாடி அறையில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தான்.     அவள் நடுக்கத்தின் உச்சியில் இருந்ததை கண்ணார கண்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்தான். அதன் பின் என்ன வழக்கம் போல ஒரு மது பாட்டிலை எடுத்து காலை நேரம் என்றும் பார்க்காமல் டம்ளரில்

எல்லாம் பொன் வசந்தம்…(17) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(16)

அத்தியாயம் 16   காதல் உரையாடல் என்பது எவ்வளவு நேரம் நீடித்தாலும் அதில் கசப்பு என்பது இராது   இங்க எல்லா ஏற்பாடும் ஓரளவுக்கு முடிஞ்சது.  அங்க சூழ்நிலை என்ன டி என்று குசலம் விசாரித்து கொண்டிருந்தான் தருண்.   இங்க எல்லா ஏற்பாடும் என் முன்னிலையில் நல்லா நடக்குது மிஸ்டர் தருண்.  நீங்க ஒன்னும் பதட்டப்படாதிங்க.  போன டைம் மாதிரி இந்த டைம் எந்த குழப்பமும் வராது.   உன் முன்னிலைன்னா தான் டி பதட்டமாவே இருக்கு. 

எல்லாம் பொன் வசந்தம்…(16) Read More »

உயிர் தொடும் உறவே -38

உயிர் 38   சங்கரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு வாகனத்திலும், ஆதியும் ‌மீனாட்சியும் மற்றொரு வாகனத்திலும் கிளம்பத் தயாராகினர். கோமதியோ, “ எங்க போகணுங்க..?” என்றார். “ முத்துக்காளை வீட்டுக்கு வண்டியை விடு மணி…” என்றார். கோமதிக்கோ தனது காதுகளை நம்பவே முடியவில்லை. திருமணமாகி வந்து இவ்வளவு வருடங்களில் தனது அண்ணன் முத்துக்காளையை சக மனிதனாக கூட மதித்ததில்லை‌. பிறந்த வீட்டினரிடமும் முகம் கொடுத்து பேசியதில்லை. அப்படி இருந்தவர் தற்போது ஈஸ்வரனின் வீடு என்று சொல்லாமல் முத்துக்காளையின் வீடு

உயிர் தொடும் உறவே -38 Read More »

மயக்கியே என் அரசியே…(27)

அத்தியாயம் 27     முதலிரவு அறையில் தன் மனைவிக்காக வெகுநேரம் காத்திருந்தான் பிரசாந்த். தெய்வானை அர்ச்சனாவை தன் அண்ணனின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.    கையில் பால் சொம்புடன் மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்து வரும் அர்ச்சனாவை கண்ட பிரசாந்திருக்கும் மனம்  நிறைந்தது.    அவளது கையில் இருந்த பால்சொம்பை வாங்கி ஓரமாக வைத்தவன் அவளை தன் அருகில் அமர வைத்து அவளது கையில் வெடுக்கென்று கிள்ளினான் .   ஆ என்று அவள்

மயக்கியே என் அரசியே…(27) Read More »

மயக்கியே என் அரசியே…(26)

அத்தியாயம் 26    “பாவா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்” என்ற தெய்வானையை, தன் அருகில் இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், “என்ன விஷயம் என்கிட்ட கேட்கணும்னாலும் இந்த மாதிரி மடியில் உட்கார்ந்து தான் கேட்கணும்” என்று கூறினான் கார்த்திகேயன்.   அவனை பார்த்து புன்னகைத்தவள் “அன்னைக்கு  அர்ச்சனாவை என் அண்ணையாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நீங்க தானே சொன்னீங்க இப்போ என்ன என் அண்ணையாவை அர்ச்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கீங்க என்ன நடந்துச்சு.

மயக்கியே என் அரசியே…(26) Read More »

மயக்கியே என் அரசியே…(25)

அத்தியாயம் 25     “என்ன எல்லாரும் ஏதோ மும்முரமாக பேசிட்டு இருக்கீங்க போல”  என்று வந்தால் கார்த்திகேயன்.   “ இங்கே என்ன எல்லாம் நடந்துச்சுன்னு தெரியுமா கார்த்தி உனக்கு” என்ற சௌந்திரவள்ளியிடம், “பவித்ரா இங்கே இருக்கிறதை பார்த்தால் அக்கா பண்ணுன தப்பு எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சாம்மா” என்றான் கார்த்திகேயன்.   “கார்த்தி” என்ற சௌந்திரவள்ளியிடம், “ஏற்கனவே எனக்கு தெரியும் பவித்ரா ஒரு வாரத்துக்கு முன்னாடியே என்கிட்ட எல்லாம் உண்மையையும் சொல்லிட்டாள். அக்கா உன்கிட்ட இவ்ளோ

மயக்கியே என் அரசியே…(25) Read More »

error: Content is protected !!