September 2025

எல்லாம் பொன் வசந்தம்..(2)

அத்தியாயம் 2   சண்டை மற்றும் ஈகோ என்ற பெயர்ச்சொல்லின் அர்த்தம் இரு உறவுகளின் பிரிவை அளவுகோல் இன்றி அருத்தெரியும்.    படப்பிடிப்பு அன்றைய தினம் மாலினி வராமல் எந்த தடங்களும் இன்றி நடைபெற்றது.   சில்வியாவின் இருபது பட அனுபவம் அவளுக்கு எந்த அளவு நடிப்பு தேவை என்பதை தெளிவுபடுத்தி இருக்க எந்தவித சலனமும் இன்றி ஷுட்டிங் முடிந்தது.   இன்னைக்கு ரிகர்சல் இல்லாமல் முடிஞ்சு போச்சு… பிகாஸ் ஸ்டார்டிங் சீன் நீ கொஞ்சம் சின்னதான […]

எல்லாம் பொன் வசந்தம்..(2) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(1)

அத்தியாயம் 1   சில மனிதர்கள் இல்லாமையில் கூட ஆனந்தம் காண்கிறார்கள். அனைத்தும் இருந்தும் அனாதை ஆகிறேன் நான்!…   இன்னும் வராமல் என்ன பண்ணிட்டு இருக்காங்க?..நேரம் கடைப்பிடிக்கிற பழக்கம் இல்லையா அந்த பொண்ணுக்கு? அகைய்ன்  கால் என்று சொல்லிவிட்டு ,   ஸ்கிரிப்ட்-லாம் சரியாக உள்ளதாயென மீண்டும் ஒரு முறை வாசித்து பார்த்தவன், மீதி எல்லாம் தயாரா என்று கேட்டுவிட்டு அன்று ஷுட்டிங் நடைபெற தேவையான அனைத்தும் தயாராக உள்ளதா என்று விசாரித்தான்..  “நித்தம் உன்

எல்லாம் பொன் வசந்தம்…(1) Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 29

அத்தியாயம் 29 வீடு வந்து சேர 1 மணி ஆகிவிட்டது… வாசலில் கார் சத்தம் கேட்கவும்;  பக்கத்து வீட்டு சாந்தி அத்தை வந்தார்… ஏண்டி மருமகளே லேட் ஆயிடுச்சு பாரு..  வந்து சாப்பிடுங்க ; அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று கையோடு அவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்… மாப்பிள்ளைக்கு வாஷ் பேசின் காட்டு பிரகதி என்று அவளை விரட்டிக் கொண்டு இருந்தார்… இருவரும் சாப்பிட அமர்ந்தனர்… வெஜிட்டேரியன் தான் சமைத்தேன்.. கறி விருந்து போடாம நான்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 29 Read More »

உயிர் தொடும் உறவே -36

உயிர் 36 ஆதி கூறியதைக் கேட்டு மீனாட்சிக்கு லேசாக சிரிப்பும் வந்துவிட்டது. சிரிப்பை அடக்கியபடி , “ஆமா..யாரு ‌அந்த லேனா…? இன்னிக்கு உங்களை உரசிட்டு நின்னு முத்தம் கொடுக்குற‌ மாதிரி வந்தாளே..?” என்றாள் ‌கோபமாக. ஆதி முதலில் அவளது கேள்வியில் தடுமாறினான். பிறகு உண்மையை அவளிடம் கூறினான். “ உன்னை எப்படியாவது மறந்து விலகிடனும்ன்னு அவ கூட டேட்டிங் போனேன்… அ…ஆனா…அவ கூட இன்டிமேட்டா இருக்க முடியலை …உன்னைத் தவிர வேற‌ யாரையும் என் மனசும் உடலும்

உயிர் தொடும் உறவே -36 Read More »

உயிர் தொடும் உறவே -35

உயிர் 35   லண்டனில்… மீனாட்சியை கட்டிப்பிடித்து கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான் ஆதி.. தனது நிறுவனத்தில் நிர்வாகம் சம்பந்தப்பட்ட அரை மணி நேர உரையை ஆங்கிலத்தில் பவர்பாயிண்ட் பிரசெண்டேஷனாக அவளையே தயார் செய்யச் சொல்லி ஐந்து பேர் கொண்ட குழுவிடம் பேசுமாறு கூறியிருந்தான். முதலில் மறுத்தவள் ஆதியின் தொடர் வற்புறுத்துதலின் காரணமாக சரியென்றாள். மீனாட்சி இதுவரை கற்றதை வைத்து தானே சிறு‌ உரையை பவர்பாய்ண்ட்டில் ஆஙகிலத்தில உருவாக்கி  அவர்களிடம் அதனை விவரித்து பாராட்டினைப் பெற்றாள்.

உயிர் தொடும் உறவே -35 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23

வீட்டிற்கு வந்த நல்லசிவம், சந்திராவிடம் “என் ஆத்தாவை எங்கே சந்திரா?” என கேட்க “இப்போதாங்க, இரண்டுபேரும்   வேலைக்கு போறாங்க” என்றதும் “சரி” என அமைதியாக  வீட்டில் ஒரு ஓரமாய் படுத்துக்கொண்டார். இரவு 7 மணி கடற செம்பா, கோகி இருவரும் வேலை முடித்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். “என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு ஏன்டி இவ்வளவு இருட்டா இருக்கு, தெருவிளக்கு எல்லாமே ப்யூஸ் போய்டுச்சா என்ன? பார்த்தால் அப்படி தெரியலை. யாரோ வேணும்னே ஆஃப் பண்ணி போட்ட மாதிரியே

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 23 Read More »

நயமொடு காதல் : 20

காதல் : 20 பார்வதி அன்னத்திடம், “அன்னம் கையை குடு அதுக்கும் மருதாணி வச்சி விடுறேன்.” “இல்லை அத்தை இது போதும். நீங்க கொழுந்தனாரை கவனிங்க.” என்றாள்.  பார்வதி ரோகித்திடம், “சின்னு நீ போய் குளிச்சிட்டு வா. நான் சாப்பாடு எடுத்து வைக்கிறன்.” என்றார்.  “ஓகே மம்மி. என்னோட றூம் எது?” என்று கேட்க, பார்வதி ஒரு அறையைக் காட்ட அதற்குள் சென்றான்.  வேலுச்சாமி பார்வதியிடம், “பார்வதி தம்பிக்கு நாட்டுக்கோழி எடுத்து வர்றேன். அதை சமைச்சிக் குடு.”என்றார். 

நயமொடு காதல் : 20 Read More »

என் காதல் முகவரி நீயே 9

அத்தியாயம் 9 அலுவலக நேரம் முடிவடையவே ஒளிர்மதியும் வீட்டிற்கு செல்ல ஆயத்தமானாள். சூர்யா வேலை விஷயமாக வெளியே சென்றதை உறுதி படுத்திக்கொண்ட தேவிகாவோ தனியே சென்றுக்கொண்டிருந்த ஒளிர்மதியின் முன் மயக்கம் வருவது போல் நடிக்க, அதை உண்மை என்று எண்ணிய ஒளிர்மதியும் அவரை தாங்கி பிடித்து அருகே இருந்த இருக்கையில் அமரச் செய்தாள்..   உதவிக்காக அருகே யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தவள், ஒருவரும் இல்லை என்பதை உணர்ந்து “தேவிகாவிடம் மேம் என்னாச்சு?” என்று கேட்க..  

என் காதல் முகவரி நீயே 9 Read More »

கனவே சாபமா‌ 21

கனவு -21 மாலை நேரத்தில் அரண்மனையின் அந்த பெரிய வாசல் திறந்து இருக்க மனதில் முழு வஞ்சகத்துடன் தன்னுடைய காலடியை எடுத்து வைத்தாள் சேனபதி சாயரா. அங்கு போடப்பட்டிருந்த அரியணையில் கௌதமாதித்தன் கம்பீரமாக அமர்ந்திருக்க அவனுடைய மடியில் அமையாதேவி வெட்கம் கலந்த நானத்துடன் அமர்ந்திருப்பது போல் அவளுடைய கண்களுக்கு தெரிய சாயராவின் விழிகளோ இரத்தமாக சிவக்க தொடங்கியது. ‘நான் இருக்க வேண்டிய இடத்தில் இவளா’ என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு இந்த அரியணை மீதோ அல்லது அதிகாரத்தின்

கனவே சாபமா‌ 21 Read More »

நயமொடு காதல் : 19

காதல் : 19 அமெரிக்காவில் இருந்து வந்த விமானம் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வந்து தரையிறங்கியது. ஏர்போர்ட்டில் இருந்த வேலைகளை முடித்துவிட்டு வெளியே வந்தான் ரோஹித்.  “தாய் மண்ணே வணக்கம்… தாய் மண்ணே வணக்கம்…” என்று பாட்டு பாடியவாறு வெளியே வந்தவன் அங்கிருந்த டாக்ஸி ஒன்றை அழைத்து கிருத்திஷ் சொன்ன அட்ரஸை அவரிடம் சொன்னான். அவரும் அழைத்துச் செல்வதாக கூற டாக்ஸியில் ஏறி இருந்தான். டாக்ஸியில் இருந்து கிருத்திஷிற்கு கால் பண்ணினான்.  “ப்ரோ நான் வந்துட்டேன்.

நயமொடு காதல் : 19 Read More »

error: Content is protected !!