September 2025

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 28

அத்தியாயம் 28 ஏண்டி முகத்தை இப்படி வெச்சிருக்க? ஏன் நான் லவ் பண்ணிருக்க கூடாதா? ச்சே அப்படி எல்லாம் இல்லைங்க.. வேற எப்படி மா? நான் ஒன்னும் பொறமை படலங்க .. சும்மா தான் முகம் அப்படி இருக்கு என்றாள்.. அவனோ கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கினான்.. இவ என்ன எத சொன்னாலும் நம்பிடுவா போல.. இன்னும் கொஞ்ச நேரம் இத மெயின்டெய்ன் பண்ணு டா அரவிந்த் என மனதிற்குள் சொல்லிக் கொண்டான்… அவங்க ரொம்ப அழகா இருப்பாங்களா? […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 28 Read More »

35. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 35 அந்த காகிதத்தை நன்கு வாசித்தவள், திடீரென நேராக நிமிர்ந்து, விக்ரமின் கண்களில் நேராகப் பார்த்தாள். அவளது பார்வையில் கிண்டலும், கேலியும் கலந்திருந்தது. அவள் பார்க்கும் பார்வையை பார்த்து சினம் கொண்ட விக்ரம், “பார்த்ததெல்லாம் போதும், முதலில் இந்த பேப்பர்ஸ்ல சைன் வை உடம்பில் உசுரு இருக்கணும்னு ஆசைப்பட்டின்னா மரியாதையா நான் சொன்னத வாய மூடிட்டு செய் அப்படி செய்தா இவங்க கிட்ட பேசி உனக்கு போனா போகுதுன்னு உயிர் பிச்சை வாங்கித் தாரேன்..” என்று

35. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மின்சார பாவை-16

மின்சார பாவை-16 அழுத முகத்துடன் வந்த வெண்ணிலாவையும், கோபத்துடன் வந்த நகுலனையும் பார்த்து,”என்னாச்சு என்று அவர்களது நண்பர்கள் வினவ.  வெண்ணிலாவோ அழுது கொண்டே இருந்தாள். நகுலன் தான் யுகித் பண்ண காரியத்தை கூறினான்.  ஒரு நிமிடம் அந்த இடமே அமைதியாக இருந்தது. “யுகா அண்ணா இப்படி நடந்துப்பாருன்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல.” என்று நகுலன் மீண்டும் கூற. ஹரிஷோ,” நகுல் எனக்கு என்னமோ யுகா அண்ணா மேல தப்பு இருக்கும்னு தோணல. வாயால சொல்லைனாலும்

மின்சார பாவை-16 Read More »

மின்சார பாவை-15

மின்சார பாவை-15 யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.  அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.  அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர். “சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்‌. “அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி. பிறகு முகம்

மின்சார பாவை-15 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22

செம்பா நீ வேலைக்கு போகலையா?” என சந்திரா கேட்க… “கிளம்பனும்மா” “என்ன ஆச்சுடி உடம்பு முடியலையா” “நான் நல்லாத்தானே இருக்கேன்ம்மா. மதிய டியூட்டி தானே போகனும். நம்ம ஊர்ல மெடிக்கல் கேம்ப் நடக்குதுல்ல உன்னையும் அத்தையையும் கூப்பிட்டு போகலாம்னு யோசிக்கிறேன்”. “எங்களையா?” “ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.” “வேற வேலை இருந்தா பாறேன்டி”. “அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க,

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22 Read More »

தேனிலும் இனியது காதலே -17

  காதலே-17 ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் முடிந்ததும் அனைவரும் ஓய்வுடன் இருக்கும் போது நிதிஸ் இருக்குமிடம் வந்த  வித்தியா “எப்படி இருக்கீங்க சார்?” அவனும் “பைன்..”…..” யூ?” “நானும் நல்லா இருக்கேன் சார்”, உங்க வைப் எப்படி இருக்காங்க?” “அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க,” “அவங்களால பேச முடியாதாமே,  அதனால தான் அவங்கள நீங்க எங்கயும்  அழைச்சிட்டு போகாம இருக்கீங்களா??? ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க” என்றாள். ” எப்படி சார் இப்படி ஒரு பொண்ணு செலக்ட் பண்ணிங்க,உங்க லெவல் என்ன,

தேனிலும் இனியது காதலே -17 Read More »

நயமொடு காதல் : 18

காதல் : 18 கால் வந்ததைப் பார்த்த பார்வதி, வேலுச்சாமியிடம், “அண்ணா கிருத்திஷ்தான் கால் பண்றான். நான் நினைக்கிறேன் அன்னத்தோட பேச எடுப்பான் போல..” என்றவாறு ஆன் பண்ணி காதில் வைத்தவர், “சொல்லு கிருத்திஷ்.. என்ன பண்ற?” என்றார்.  “ஆபிஸ் போக ரெடியாயிட்டு இருக்கேன் அம்மா.” “ரோஹித் எப்போ வர்றான் கண்ணா?” “ரோஹித்க்கு மார்னிங் ப்ளைட். அவனை சென்ட் ஆஃப் பண்ணிட்டுதான் ஆபிஸ் போவேன். அன்னம் அங்க இருக்காளா அம்மா?” என்றான்.  பார்வதியும் சிரித்துக் கொண்டு, “அதுதானே

நயமொடு காதல் : 18 Read More »

முரடனின் மான்விழி

“ஏம்பல உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதால்ல..,இன்னைக்கு தான்ல்ல உனக்கு கல்யாணம்… ஆனா நீ என்னடான்னா வயக்காட்டுக்கு வந்திருக்கிற” என தனக்கு எதிரில் வந்து கொண்டிற்கும் விதுரணை பார்த்து கொண்டே, தன்னுடைய தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் ராமு…    “எனக்கு கல்யாணம் தான்…, அதுவும் இன்னைக்கு தான்…அதுக்குன்னு நான் இந்த வயக்காட்டுல தண்ணி பாச்சாம என்னால இருக்க முடியுமா..? எனக்கு கல்யாணம் அப்படிங்கறதுக்காக இந்த விவசாய நிலம்

முரடனின் மான்விழி Read More »

என் காதல் முகவரி நீயே 9

அத்தியாயம் 9 தனது இருக்கையில் தலையில் கை வைத்தவாறே அமர்ந்திருந்த ஒளிர்மதியோ வேலையை ராஜினாமா செய்யும் முடிவோடு ஹெச் ஆர் அறை நோக்கி சென்றாள். அவளது நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்த சூர்யாவோ அவளை தொடர்ந்து அவனும் ஹெச் ஆர் அறை நோக்கி சென்றான்..   ஹெச் ஆர் அறைக்கு அனுமதி கேட்டு நுழைந்தவளோ வேலையை ராஜினாமா செய்வதற்காக கேட்க, அவளை அதிர்ந்து பார்த்தவரோ “ஏன் மா இன்னைக்கு தானே வேலைக்கு சேர்ந்த என்னாச்சு? ஏதும்

என் காதல் முகவரி நீயே 9 Read More »

மயக்கியே என் அரசியே..(21)

அத்தியாயம் 21   “என்ன பிரசாந்த் டிரான்ஸ்ஃபர் எந்த ஊருக்கு” என்று கேட்டார் கலா ராணி. “நம்ம பாவா ஊருக்கு தான் அம்மா” என்றான் பிரசாந்த்.   “அப்போ ரொம்ப நல்லது நம்ம தெய்வானையை அடிக்கடி நீ போயி பார்த்துக்குவ, எனக்கு தான் கஷ்டம் இரண்டு பிள்ளைகளையும் பிரிஞ்சி இருக்கனும்” என்று வருந்தினார் கலா ராணி.   “நீங்களும் என்கூட வந்து விட வேண்டியது தானே அம்மா” என்ற பிரசாந்திடம், “மகனே உனக்கு மட்டும் தான் டிரான்ஸ்ஃபர்

மயக்கியே என் அரசியே..(21) Read More »

error: Content is protected !!