September 2025

தேனிலும் இனியது காதலே -12

காதலே- 12 வெளியே காத்திருந்த தர்ஷனுடன் ராயல் ஹோட்டலிற்குச் சென்றாள். அவள் உள்ளே செல்லும்போது பார்ட்டி ஆரம்பமாகியிருந்தது. தம்பியிடம் சைகையில் எட்டு மணி போல் வர சொல்ல அவனும் “ஓகே” என்றவன் அங்கிருந்து சென்றான். அவள் உள்ளே நுழைந்த நொடி ராமு பேச்சை முடித்துக் கொண்டு    “என்ஜாய் ஹாய்ஸ்” என்றபடி    மேடையை விட்டு கீழிறங்கி வந்தான். அவரவர்  தங்களுக்கு பிடித்த   உணவுகளை தட்டுகளில் எடுத்துக்கொண்டு ஆங்காங்கு அமர்ந்து  உண்ணத் தொடங்கினர். “மோனி எங்க இருக்க” என கனி […]

தேனிலும் இனியது காதலே -12 Read More »

தேனிலும் இனியது காதலே -16

காதலே -16 “ஹாஸ்பிடல் போலாம் ரெடியாகு” என்றான்.அவளும் சம்மதமாக தலையாட்டியவள் தயாராகி வர  கல்யாணியிடம் சொல்லிக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினர்.இதோ வைத்தியரின் முன் அமர்ந்திருந்தனர். அவளது ரிப்போர்ட்டை பார்த்தவர் மேலும் சில டெஸ்ட்களை எடுத்ததும்,இப்போ பெயின்   இருக்காமா?” எனக் கேட்க,அவளும்  ‘இல்லை’ எனத் தலையாட்ட “ஓகே நீங்க  ஸ்பீச் தெரபிய தொடர்ந்து செய்ங்க  என்றார். இருவரும் வைத்தியரின் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றியை தெரிவித்து ஹாஸ்பிடலை விட்டு வெளியே வர  நேரமோ ஏழு எனக் காட்டியது ராமிற்க்கு

தேனிலும் இனியது காதலே -16 Read More »

கனவே சாபமா‌ 20

கனவு -20 “அத்தை மாமா தாங்கள் இருவரும் என்னிடம் ஒரு வார்த்தை கூட கூறாமல் இப்படி அத்தானுக்கு ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்து வைத்துள்ளீர்களே இது உங்களுக்கே நியாயமாக படுகிறதா. சிறு வயது முதலே நான் அத்தான் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளேன் என்று தாங்கள் அறியாததா நமது நாட்டின் வழக்கபடி திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் சந்திக்கக் கூடாது என்பதற்காக தானே நான் இப்பொழுது வரை அத்தானை நேரில் சந்திக்கவே இல்லை. ஆனால் தாங்கள்

கனவே சாபமா‌ 20 Read More »

தேனிலும் இனியது காதலே -15

காதலே -15 நிதிஸும்  அவளது உடைப் பெட்டியை காரின் பின் சீட்டில் வைத்தவன் காரின் முன் சீட்டில் வந்தமர அவன் அருகில் கனியும் அமர்ந்து கொண்டாள். காரும் வீட்டை அடைய ஆர்த்தி எடுத்து உள் அழைத்தார் கல்யாணி…..”ரெஸ் சேஞ்ச்  பண்ணலையாடா” என கனியிடம் கேட்டவர், ”  நிதிஸ்  மலர ரூமுக்கு கூப்பிட்டு போ” என்றார். அவளை அழைத்துக் கொண்டு தனது அறையில் விட்டவன். இந்த அலுமாரில ரெஸ்ல வைக்கலாம்,ரெடியாகி  வா  என்றான்.அவனது ஒருமை அழைப்பில் அவனை நிமிர்ந்து

தேனிலும் இனியது காதலே -15 Read More »

மின்சார பாவை-14

மின்சார பாவை-14 ஒரு வழியாக பெங்களூர் செல்லும் நாளும் வர. அவளது முகமோ பதட்டமாகவே இருந்தது. “ஹேய் நிலா! அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் கிளம்பப் போற. அப்புறமும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?” என்று மஹதி கேலி செய்ய. “எனக்கு என்னமோ படபடன்னு தான் வருது மஹி. இதெல்லாம் கனவோனு தோணுதுடி.” என்று கூற. “ஹேய்! லூசு மாதிரி உளறாமல் நல்லபடியாக போய் நன்றாகப் பாடி, வின் பண்ணிட்டு வர.” என்று ஆறுதல் கூறினாள்

மின்சார பாவை-14 Read More »

மின்சார பாவை-13

மின்சார பாவை-13 முதல் நாள் போல் மாணவர்களின் கொண்டாட்டம் மட்டுமே இல்லை.  இன்று எல்லா ஆசிரியர்களும் வந்திருக்க, மதன்சாருக்கான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வருட மாணவர்களை அழைத்து அவரைப் பற்றி பேச சொல்லி அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து, பொன்னாடை போர்த்தி, கிப்ட் கொடுத்து என்று அவரைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தனர். வெண்ணிலாவின் கேங் வர, அவர்களோ, சால்வை, கிரீடம் போர்த்தி, சாருக்கு பிடித்த சாக்லேட் கேக் எடுத்து வந்து அலப்பறை பண்ணிக் கொண்டிருக்க. அவரோ

மின்சார பாவை-13 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 22

22 அவனின் நிலையில் இருந்து பார்க்கும்போது அவனின் வேதனை என்னவென்று இவளுக்கு புரிந்தது. ப்ரீத்திக்காக அவன் தனது ஒன்பது மாத வாழ்க்கையை தியாகம் செய்தான். அம்மாவிடம் உண்மையைக் கூட சொல்லாமல் மறைத்தான். ப்ரீத்தியின் கர்ப்ப காலத்தில் நிறைய செலவு செய்திருக்கிறான். அந்த குழந்தைக்காக உழைத்து தர கூட தயாராக இருக்கிறான். ஆனால் தன் குழந்தைக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை இந்த குழந்தைக்கு தருவதற்கு அவனுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. அவனின் முகத்தை பார்த்த மானசா செல்போனை ஓரம் வைத்தாள்.

சோதிக்காதே சொர்க்கமே 22 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 21

தீனா சொன்னதை எந்த நம்பிக்கையில் நம்பினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் வார்த்தைகள் உண்மை என்று அவளின் உள் மனம் சொன்னது. ப்ரீத்தியின் விஷயத்தில் அவன் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்று அதே மனம் வக்காலத்து வாங்கியது. அதனால்தான் மானசா இந்த முறையும் குழந்தைக்காக தன்னை அர்பணிக்க தயாராகி விட்டாள். ஆனால் அது தீனாவுக்கு பிடிக்கவில்லை. அவள் நினைத்தால் இப்போது கூட அவனை விட்டுவிட்டு கிளம்பலாம். எந்த வகையிலும் அவளை கேள்வி கேட்க

சோதிக்காதே சொர்க்கமே 21 Read More »

மயக்கியே என் அரசியே..(18)

அத்தியாயம் 18     “எதுக்காக நீ சாக துணிஞ்ச அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “வேற என்ன பண்ண சொல்றீங்க அண்ணையா, கூட பிறந்த அக்கா கொஞ்சம் கூட நாக்கில் நரம்பே இல்லாமல் பேசியதை எல்லாம் கேட்டுட்டு நான் வாழணுமா? நான் ஒருத்தி உயிரோடு இருக்கறதுனால தானே என்னை வைத்து எல்லாருக்கும் சங்கடம். இத்தனை நாள் அவள் சொன்னது கூட எனக்கு வலிக்கலை. ஆனால் இன்னைக்கு இதுவரைக்கும் சத்தியமா சொல்றேன் நான் யாரையுமே தப்பான எண்ணத்தில் பார்த்ததில்லை.

மயக்கியே என் அரசியே..(18) Read More »

34. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 34 அவளது தலையில் பட்ட அடியின் கனத்த வலியில் உலகமே இருண்டு போனது. எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல அவளது கண்கள் திறக்கும்போது, அவள் முதலில் பார்த்து ஒரு காரிருள் நிறைந்த அறை. அவளுக்கு நேராக மேலே ஒரு மின்குமிழ் மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அவள் நகர முயன்றாள். ஆனால் கைகள், கால்கள் அனைத்தும் பெரிய கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன. குளிர்ந்த தரையின் குளிர்ச்சியால் அவளது உடலே நடுங்கியது. ‘நான் எங்கே?’ என்று

34. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

error: Content is protected !!