September 2025

நயமொடு காதல் : 26

காதல் : 26 ரோஹித் கார் ரேசிங் கலந்து கொள்வான். அதனால் கார் ரோகித்தின் கையில் பறந்தது. மிக வேகமாக வந்து அந்த ஹாஸ்பிடலில் முன்பாக காரை நிறுத்தினான். டாக்டருக்கு கால் பண்ணி விஷயத்தை சொல்ல அவர் ஹாஸ்பிடல் வாசலில் தயாராக நின்று இருந்தார்.   கார் வந்ததும் காரில் இருந்து வேலுச்சாமியை ஸ்ட்ரக்சரில் வைத்து ஐ சி யு க்கு அழைத்துச் சென்றனர். கிருத்திஷ் அன்னத்தின் கையைப் ப்பிடித்துக் கொண்டு, “அன்னத்தை இது ஹாஸ்பிடல். தயவு செய்து […]

நயமொடு காதல் : 26 Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! ( எபி லாக்)

எபி லாக் அன்றைய நாள் இரவு ஏற்பட்ட பெரும் ஆபத்திலிருந்து தப்பித்த பிறகு கருணாகரனும், காயத்ரியும், நிவேதாவும் மனதில் ஏற்பட்ட பூகம்பத்தை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். அந்த கோரமான சம்பவம் இரண்டு நாட்களாக அல்லாமல் பல வாரங்களாகவே அவர்களின் நினைவில் நிழலாடிக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு நொடியும் அந்த சம்பவம் நினைவுக்கு வரும்போது, “இது உண்மையிலேயே நடந்ததா?” என்று அவர்கள் தங்களையே கேட்கும் நிலை ஏற்பட்டது. ஆம் அனைத்தும் ஒரு கனவு போல் சில நொடிகளில்

சிந்தையுள் சிதையும் தேனே..! ( எபி லாக்) Read More »

நயமொடு காதல் : 25

காதல் : 25 கிருத்திஷ் ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தான். அவன் வந்து வீட்டின் காலிங் பெல்லை அடிக்க ஜனகன் வந்து கதவைத் திறந்தார்.  “கிருத்திஷ் கொஞ்சம் நேரத்துக்கு வந்திருக்கலாமே?” “அப்பா, நான் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மீட்டிங்கை முடிச்சிட்டு தான் வந்தேன்.” “சரி போய் ஃப்ரெஷாகிட்டு வா, நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.” “அம்மா எங்க அப்பா?” “உங்க அம்மா, மாமா, அன்னம் எல்லாரும் தூங்குறாங்க.” “சரிப்பா நான் போய் ஃப்ரெஷாகிட்டு

நயமொடு காதல் : 25 Read More »

நயமொடு காதல் : 24

காதல் : 24 அன்னம் பார்வதி சொன்ன மாதிரியே குளித்துவிட்டு வெளியே வந்தாள். அங்கே சாப்பாடு தயாராக இருக்க அனைவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிட்டனர். சாப்பிட்டு விட்டு ரோஹித், “நான் வெளில போயிட்டு வரேன்.” என்று அங்கிருந்து நகரப் போனான்.  உடனே பார்வதி, “எங்க இராவைப் பாக்க போறியா?” “ஆமா அம்மா. நான் இன்னைக்கு வர்றதா இராக்கிட்ட சொல்லல.” “சரி சீக்கிரம் வந்துரு.” “சரிமா.” என்றவன் அங்கிருந்து வேகமாக சென்றான்.  “பாருங்களேன். இரண்டாவது இப்படி ஓடுறான்.” என்று

நயமொடு காதல் : 24 Read More »

நயமொடு காதல் : 23

காதல் : 23 தனது கிராமத்தை விட்டு இதுவரை எங்கேயும் செல்லாதே அன்னமும் வேலுச்சாமியும் அந்த ஏர்போர்ட்டை சுத்திச் சுத்திப் பார்த்தார்கள். ஏர்போர்ட்டில் விமானம் வந்திரங்குவதுமாக இருப்பதை பார்த்த வண்ணம் பார்வதியின் கையப் பிடித்துக் கொண்டு, “அத்தை பாத்தீங்களா எவ்வளவு பெரிய பிளைட்.” என்றவள், “அப்பா.. அப்பா நம்ம இதெல்லாம் அங்க ஊர்ல பார்க்கும்போது எவ்வளவு சின்னதா வானத்துல போகும். இப்படி இவ்ளோ பெருசா இருக்குல்ல.” என்று சிறு குழந்தை போல பேசும் அவளைப் பார்த்து புன்னகைத்த

நயமொடு காதல் : 23 Read More »

நயமொடு காதல் : 22

காதல் : 22 அனைத்திற்கும் மேலாக, பாஸ்போர்ட் எடுக்கும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருந்தன. அதே நேரத்தில், அன்னத்திற்கும் கிருத்திஷிற்கும் இடையேயான காதலும் புரிதலும் சிறப்பாகவே இருந்தது. கிருத்திஷ் அடிக்கடி வேலுசாமியிடம் பேசி, அவரது உடல் நிலையைத் தெரிந்துகொண்டாள். இப்படியாக இருக்கும்போது, இருவருக்கும் பாஸ்போர்ட் கிடைத்தது. ரோஹித் உடனே கிருத்திஷ் கால் செய்தான். “அண்ணா, அண்ணிக்கும், மாமாவுக்கும் பாஸ்போர்ட் கிடைச்சிடுச்சு.” என்றான்.  “வாவ், சூப்பர், ரோஹித்! சரி, நீ என்ன பண்ணுற, நான் ஆன்லைன்ல டிக்கெட் புக்

நயமொடு காதல் : 22 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – இறுதி அத்தியாயம்

அம்பு – இறுதி அத்தியாயம் ஆண்கள் சமையலறையில் அன்று மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தார்கள்.. பெண்களோ ஊர்மி நிச்சயதார்த்தத்துக்கு கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருள்களின் பட்டியல்.. பத்திரிகைகளை அனுப்ப வேண்டிய நபர்களின் பட்டியல்.. சமையல் அலங்காரம் இவை எல்லாவற்றுக்கும் ஏற்பாடு செய்வது என்று எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார்கள்.. இதில் எல்லாம் ஆண்கள் மூவரும் தலையிட கூட இல்லை.. லக்ஷ்மணுக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லாததால் வில்விழியினா அன்னை தந்தையே அவனுக்கு பெற்றோராக இருந்து அந்த கல்யாணத்தை

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – இறுதி அத்தியாயம் Read More »

மின்சார பாவை-21

மின்சார பாவை-21 வெண்ணிலா வலிக்க வலிக்க அந்த நினைவுகளில் ஆழ்ந்தாள்  கல்லூரியில் இருந்து எல்லோர் முன்பாக அடித்து இழுத்துச் செல்லும் போது, அழுகையும், ஆத்திரமுமாக வீட்டிற்கு சென்றாள் வெண்ணிலா.  அவளுக்கு மேலும் அடியாக அக்காவின் இறப்பு, அதைத் தொடர்ந்து குழந்தையையும் கையில் வைத்துக்கொண்டு அவளால் வேறு எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. ஆனால் யுகித்தை தவிர வேற யாரையும் மணப்பதற்கு பதிலாக உயிரை விடலாம் என்று எண்ணியவளுக்கு அதற்கு கூட வழியில்லாமல் போனது. கையில் குழந்தை இருக்க,

மின்சார பாவை-21 Read More »

மின்சார பாவை-20

மின்சார பாவை-20 தீரனின் கேலி பார்வையில் குழப்பமாக யுகித் அவனைப் பார்த்துக் கொண்டிருக்க வெண்ணிலாவோ கையில் இருந்தக் குழந்தையை அவனிடம் கொடுக்காமல், வெடுக்கென்று அவனைத் தள்ளி விட்டாள்.  இருவரையும் மாறி மாறி பார்க்க. அவனுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. ‘ இவன் ஏன் இப்படி பார்க்குறான்.’என்று குழம்பிய யுகித், அவனது கேலிப் பார்வையை ஒதுக்கி விட்டு, வெண்ணிலாவிடம் திரும்பினான். “நிலா!” என்றழைக்க. “ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என்னால உன்னை மன்னிக்க முடியாது யுகி. அப்புறம் எனக்கு

மின்சார பாவை-20 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(26)

அத்தியாயம் 26   காதல் எப்பேர்பட்ட பிரிவுகளையும் சேர்த்து வைக்கும் பாலம். பாலத்திலே பிளவு ஏற்பட்டால் அந்த காதல் சேர்வது தாமதமாகும்   ஒரு வருடத்திற்கு பின்:   முன்பெல்லாம் தினம் தினம் வைஷியா வைஷியா என்று உளறிக் கொண்டிருக்கும் திலீப் குமார் தான் இப்பொழுதெல்லாம் என்ன மன்னிச்சிடு சில்வியா என்ன மன்னிச்சிடு சில்வியா என்று உலறிக் கொண்டுள்ளான்.   அழகாக ஹேர் மற்றும் தாடியை ட்ரிம் செய்து வைத்திருக்கும் அவன் இப்பொழுதெல்லாம் தாடி கொண்டுள்ளான். முடியும்

எல்லாம் பொன் வசந்தம்…(26) Read More »

error: Content is protected !!