September 2025

இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27

மூன்று வருடங்களுக்கு பிறகு…. தென்றல் காற்று இதமாக வருட மூன்று வருடங்களுக்கு பிறகு தன் கிராமத்திற்கு வந்தாள் செம்பா. “செம்பா நம்ம ஊர் ரொம்ப மாறிடுச்சில்ல” என்றாள் அவள் பக்கத்தில் இருந்த கோகி. “ம்ம்ம்” என்றவளின் கண்கள் அந்த ஊரின் அழகை ரசித்தபடி வந்தது. காரின் கண்ணாடி வழியாக தன் மனைவியின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை கவனித்த படி வந்த சமர், செம்பாவின் வீட்டின் முன் காரை நிறுத்தினான். ராசாத்தி கையில் செம்பா சமரின் புதல்வன் சிவநேத்ரன் […]

இதயமே இளகுமா (இறுதிஅத்தியாயம்) 27 Read More »

எல்லாம் பொன் வசந்தம்..(25)

அத்தியாயம் 25   காதல் என்ற மூன்றெழுத்தின் முத்துக்கள் என்னவென்றால் குழந்தை என்ற நான்கெழுத்து தான்.   மாலினி அவள் நினைத்த காரியத்தை முடிக்காமல் அந்தப் பென்டிரைவை கொடுக்க மாட்டேன் என்று தன் உடையுள் ஒழித்து வைத்து கொண்டாள்.   சரி நீயே ரெக்கார்ட் பண்ணிக்கோ நான் பேசி முடிச்சிடுறேன்.   மாலினியின் கேமரா மேன் வேகமாக வந்து தற்போது திலீப் குமார் பேசுவதை பதிவு செய்து கொண்டிருந்தான்.   நான் யாருன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்

எல்லாம் பொன் வசந்தம்..(25) Read More »

முரடனின் மான்விழி

போகும் விகிதாவை பார்த்துக் கொண்டிருந்த விதுரனின் மனது ஏனோ சஞ்சலத்தில் இருந்தது… அவளைப் பார்த்துக் கொண்டே விதுரன் நின்று கொண்டு இருக்க..,  விதுரனை பார்த்த ராஜ்குமார்..,  “ மன்னிச்சிருங்க தம்பி நீங்க வந்திருக்க நேரத்துல இந்த மாதிரி ஆகிறது .., இதுக்காக நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க ..,  என்னோட பொண்ணு அந்த பப்பிக்குட்டி மேல உசுரா இருந்துட்டா…  திடீர்னு அதுக்கு அப்படி ஆகவும் உங்களை கண்டுக்காம இந்த மாதிரி போயிட்டா…,  மன்னிச்சுக்கோங்க தம்பி … என்னோட

முரடனின் மான்விழி Read More »

தேனிலும் இனிது காதலே இறுதி -20

காதலே- 20 அடுத்த நாளும் புலற நிதிஸுன் அனைப்பில் இருந்து கண் விழித்த கனி எழ அவள் அசைவில் நிதிஸும் கண் விழித்தான். அவளை மீண்டும் அணைக்க அவன் மார்பில் மீண்டும் விழுந்தவள் “ஐயோ குளிச்சிட்டு வாரேன்” என்றாள் “பேபி வாட்டர் வேஸ்ட் பண்ண கூடாது இரு வாரேன்” என்றவனைத்  தள்ளிவிட்டபடி குளியலறை நுழைந்து கொண்டாள். தனது டீமை அழைத்த நிதிஸ் ரிகர்கலில் ஈடுபட்டான். ஹோட்டலிலேயே காலை, மதிய உணவை உண்டனர் விமான பயணம் புதிதாக இருக்க

தேனிலும் இனிது காதலே இறுதி -20 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௯ (29)

அம்பு – ௨௰௯ (29) அடுத்த நாள் வித்யாவின் வழக்கு விசாரணைக்கு வர மறுபடியும் விஷ்வாவையும் அவன் நண்பர்களையும் கைது செய்து ரிமாண்டில் வைக்க ஆணை பிறப்பித்தது கோர்ட்.. அதன்படியே விஷ்வாவை கைது செய்யப் போன நேரம் அவன் பிசினஸ் விஷயமாக யூ எஸ் போய் இருப்பதாகவும் அடுத்த வாரம் தான் திரும்பி வருவான் என்றும் அவர்கள் வீட்டில் கூறினார்கள்.. அவனுடைய நண்பர்கள் மட்டும் கைது செய்யப்பட்டு இருக்க விஷ்வா வருவதற்காக காத்துக் கொண்டிருந்தார் அந்த இன்ஸ்பெக்டர்…

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௯ (29) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(24)

அத்தியாயம் 24     காதலில் ஒருவருக்கு ஒருவரை பிரிய காரணம் ஒருவர் மீது ஏற்பட்ட வெறுப்பு மட்டும் தான்   திலீப்பின் தாய் சொல்வது போல அவனை விட்டு நான் விலகி இருந்தாலாவது அவன் சந்தோஷமாக வாழ்வானா என்று அப்போது அவளுக்கு தோன்ற ஆரம்பித்து விட்டது.   திலீப்பினை மருத்துவமனையில் அட்மிட் செய்தவர்கள் நீ இங்கே இருக்கக் கூடாது என்று சொல்லிவிட அவள் மருத்துவமனைக்கு செல்லவில்லை ‌.   ராஜு பாய் கொடுத்த பென்டிரைவை பார்த்திருந்தால்

எல்லாம் பொன் வசந்தம்…(24) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(23)

அத்தியாயம் 23   காதலித்தவன் கண் கலங்கும் போது எந்த பெண்ணாலும் அதன் வலியை ஏற்றுக்கொள்ளவே இயலாது.   திலீப் திலீப் ஏன் இப்படி அழறீங்க. ச்சே அவர் மறந்து இருந்த விஷயத்தை நானே கிளறி விட்டுட்டேனே. திலீப் அழுகாதீங்க ப்ளீஸ். நீங்கள் அழுவது என்னால ஏத்துக்க முடியல.    திலீப்பின் பெற்றோர்களும் அவனை சமாதானம் செய்து அவனது அறைக்கு கூட்டிச் செல்லும்படி சொல்லிவிட்டு தங்களின் அறைக்கு சென்று அடைக்கலம் ஆகி கொண்டார்கள்.    அவன் இறந்ததில்

எல்லாம் பொன் வசந்தம்…(23) Read More »

முரடனின் மான்விழி

 அவளின் அறைக்கு சென்றவன் அந்த அறையைப் பார்த்தவுடன் முகம் சுழித்தான் .. அவள் சொன்னது போல தான் … அந்த அறை அவ்வளவு குப்பையாக இருக்கும் …,அதுவும் அவசர அவசரமாக கிளம்பி இருப்பாள் போலும் …, வரும் பொழுது அவளின் கட்டில் நிறைய துணிகள் இருக்க .., பக்கத்தில் ஜுவல்ஸ் ஐட்டங்கள் அப்படியே இருக்க…, இன்னும் கொஞ்சம் பக்கத்தில் காஸ்மெட்டிக் ஐடம்ஸ் இருக்க …,அவனுக்கோ எங்கு அங்க படுப்பது என்பது போல் ஆனது..,இதில்  காலை எங்கே எடுத்து

முரடனின் மான்விழி Read More »

தேனிலும் இனியது காதலே – 19

காதலே- 19 நாட்களும் அதன் போக்கில் செல்ல, ஸ்டூடியோ, ஆஃபிஸ் என நிதிஸுன் நாட்களைக் கடத்த கனியும்  ஆன்லைனில் வேலை செய்வதால் வீட்டில் தான் அவள் பெரும் பாலும், தன் காதலின்ல் கனியை திக்குமுக்காடச் செய்தான் நிதிஸ்.  அன்று இரவுணவின் போது  என்ன ப்ரோ நாங்க எல்லாம் இப்போ கண்லயே தெரியிரமில்லப் போல,என்றான் நக்கலாக நிதிஸோ ராமைப் பார்த்து முறைக்க,நீ முறைச்சாலும் அதான் உண்மை. “பாட்டி,” “என்னடா” “கொஞ்ச நாள் முன்னாடி நிதிஸ்ட சாங். ஒன்னு  ஃபீமேல்

தேனிலும் இனியது காதலே – 19 Read More »

இறுதி அத்தியாயம் அடுத்த நாள் காலையில் அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.. மாமு ப்ளீஸ் எனக்கு முடியல என்று மீண்டும் படுத்துக் கொண்டாள்… அவள் காதோரம் முத்தமிட்டு, சரி கொஞ்ச நேரம் தூங்கு என்று அவன் குளித்து கீழே சென்றான்… அவன் சுடு நீர் வைத்தான்.. தேவகி எதுக்கு டா சுடு தண்ணி ? அம்மா அவளுக்கு கால் வலிக்குதுன்னு சொல்றா என்றான்… அவன் முகத்தை ஒரு தரம் பார்த்தார் தேவகி.. அவருக்கு புரிந்து விட்டது.. இங்க

Read More »

error: Content is protected !!