September 2025

முரடனின் மான்விழி

சென்னை மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது…. என்ற பெயர் பலகையை தாங்கிக் கொண்டு போர்டு இருக்க…    இதற்கு அப்புறம் எங்கு செல்ல வேண்டும் எப்படி செல்ல வேண்டும் அவனுக்கு ஒன்றுமே புரியாமல் எல்லோரையும் பார்க்க…  அவர்களோ நன்றாக தூங்கிக் கொண்டிருக்க .., வேறு வழியில்லாமல் ராஜ குமாரை எழுப்பி கேட்கலாம் … என்று அவன் நினைத்துக் கொண்டிருக்க … ஆனால் அவரோ அசதியில் மிகவும் நன்றாக தூங்கிக் கொண்டிருக்க ..பக்கத்தில் இருப்பவர்களை பார்த்தால்…    இரு […]

முரடனின் மான்விழி Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 26

 சந்திரா, நல்லசிவம் இறந்து இன்றோடு நாற்பது நாட்கள் கழிந்திருந்தன. கொஞ்சம் கொஞ்சமாய் பழைய நிலைக்கு திரும்பி கொண்டிருந்தனர் செம்பா குடும்பத்தினர். செம்பா தேறி வர முக்கிய காரணம் ஹரிணிதான். “தித்தி, தித்தி” என தன் மழலை குரலில் அவள் மனதினை கொஞ்சம் கொஞ்சமாய் மாற்றிவிட்டிருந்தாள். ரஞ்சியை சந்திரா இருந்தால் எப்படி பார்ப்பாரோ அதே போல் பார்த்துகொண்டிருந்தார் ராசாத்தி. ரஞ்சி அவரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க, நடந்ததை பேசி எதையும் மாற்ற முடியாது ரஞ்சி. நீ உன்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 26 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௮ (28)

அம்பு – ௨௰௮ (28) சகுந்தலாவோ மார்க்கண்டேயரையே நம்ப முடியாமல் பார்த்திருந்தார்.. தனக்கு தீக்காயம் பட்ட போதுதான் அந்த வலி எப்படி இருக்கும் என்று மார்க்கண்டேயருக்கும் புரிந்தது.. சகுந்தலாவுக்கு அந்த காயம் பட்டபோது எவ்வளவு வலித்திருக்கும் என்று உணர தொடங்கியிருந்தார்… அதன் வெளிப்பாடு தான்  இந்த அக்கறையும் அனுசரணையும்… இப்போதுதான் தான் செய்த தவறு என்ன என்று சகுந்தலாவுக்கு தெரிந்தது.. “எனக்கு வலிக்குதுன்னு அவருக்கு நான் புரிய வைக்கவே இல்லை.. அது புரிஞ்சா தானே என் வலிக்கு

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௮ (28) Read More »

முரடனின் மான்விழி

காதம்பரி பாட்டி சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் எல்லோரும் கிளம்பி கொண்டிருக்க…  இங்கு விஹிதாவும் காதம்பரி பாட்டியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்…   “   பியூட்டி ப்ளீஸ் எனக்காக என் கூட வாங்க , நீ வராம இருந்தா எனக்கு ஒரு மாதிரி சோகமா இருக்கும்… அப்படிங்கிறதை விட எங்க அம்மா என்னை திட்டிக்கொண்டே இருக்கும் ….நீ தான் எனக்கு சப்போர்ட் பண்ணுவ அதனால என் கூட வாங்க பாட்டி”  என்று விகிதா சொல்லிக்

முரடனின் மான்விழி Read More »

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௭ (27)

அம்பு – ௨௰௭ (27) “ஏன்டா எவனாவது பணம் கொடுத்தா ஒரு வயசு பொண்ணை நாலு ஆம்பளைங்க கிட்ட கொண்டு விட்ருவியா? நீ எல்லாம் மனுஷனாடா? என்று சரமாரியாக அவனை அடித்து துவைத்தான் இந்தர்.. “டேய் விஷ்வா.. நேரடியா மோத தைரியம் இல்லாம இப்படி ஒரு கேவலமான வேலையை பண்ணி இருக்கியே.. உன்னை சும்மா விட மாட்டேன் டா.. மலர் இவனை கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன்ல விட்டுட்டு வரேன்.. நீ வித்யாவை கூட்டிட்டு வா..” என்றவன்

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௭ (27) Read More »

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௬ (26)

அம்பு – ௨௰௬ (26) இந்தரும் சகுந்தலாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட விழி நேராக மார்க்கண்டேயரிடம் அதை பற்றி நியாயம் கேட்க இரண்டு அடி எடுத்து வைக்க வேகமாக அவள் அருகே ஓடி வந்த இந்தர் அவளைப் பிடித்து தடுத்து  “சொன்னா கேளு விழி.. அப்பாகிட்ட இப்ப நீ எதுவும் பேசாத ப்ளீஸ்.. ரொம்ப கோவத்துல இருக்கே.. அப்பா கிட்ட நான் பேசுறேன்… இப்ப போய் நீ எதுவும் சண்டை போடாத.. வேணாண்டி.. பெரிய பிரச்சனை ஆயிடும்..

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௬ (26) Read More »

முரடனின் மான்விழி

“  உங்க வீட்டில யாருமே இல்லையா நீங்க மட்டும் தான் இருக்கீங்களா..??”  என்று அந்த வீட்டில் யாரும் இல்லாததை வைத்து விகிதா கேட்க…    “இல்ல விகிதா.. எங்க வீட்டுல எல்லாருமே காலையில வேலைக்கு போயிருவாங்க இன்னைக்கு எனக்கு லீவு அதனால தான் நான் எங்கேயும் போகல இல்லாட்டி நானும் காலேஜ் கிளம்பிடுவேன்…. என மரகதம் சொல்லிக் கொண்டு அவளுக்கு ரோஸ் மில்க் ரெடி செய்து கொடுக்க, அதே நேரம் காதம் பரி பாட்டி வீட்டில் இருக்கும்

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

“எப்படி போறான் பாரு கோவத்துல..,அவன் கோபத்தில் போகும்போது கூட அழகா தான் பா இருக்குது”  என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே நேரம்…. ரூமிற்குள் சென்றவன்.., அவள் பின்னால் வருகிறாளா..!!! என்று திரும்பிப் பார்க்க அவள் திரும்பிப் பார்த்த நேரம்…அவள் ரூமிற்குள் நுழையவும்…அந்த கதவை தாழ்ப்பாள் போட்டான்…     “இப்ப எதுக்கு கதவை அடைக்குறீங்க, ஒரு வேளை என்கிட்ட தப்பா எதுனா நடந்து போறீங்களா..,  தப்பா நடக்கிறதுன்னா அது ரொமான்ஸ் தான் நான் கேள்விப்பட்டு இருக்கேன்…நிறைய படத்துல

முரடனின் மான்விழி Read More »

முரடனின் மான்விழி

பாட்டியிடம் பேசிவிட்டு ரூமிற்குள் வந்தவனோ விகிதா படுத்து இருக்கும் செயலைக் கண்டு அதிர்ந்தவன்….சற்று வெளியில் வந்து தன்னுடைய மூச்சை சீராக்கிக் கொண்டிருக்க…, அதே நேரம் விகிதாவின் அப்பாவோ விதுரனிடம் பேசிக் கொண்டிருக்க…. அவர் சென்றவுடன் மறுபடியும் ரூமிற்குள் வந்தவன்,அவள் மேல் உள்ள கோபத்தில் ஜக்கில் தண்ணீர் எடுத்து அவள் முகத்தில் ஊற்றி இருக்க…,அதில் கோபம் கொண்ட பெண்னவளோ அவன் செய்தது போலவே அவனிடம் செய்து காட்டியவள்… பாத்ரூம்மிருக்கு சென்று விட.., அதே நேரம் வெளியில் பிரம்மை பிடித்து

முரடனின் மான்விழி Read More »

மின்சார பாவை-19

மின்சார பாவை-19 மதன் சாருக்கான பாராட்டு விழா இனிதே முடிந்தது. நாளை ஃபேர்வேல் பார்ட்டியோடு விழா முடிவுறும்.   ஆகவே யாருமே மாணவ, மாணவிகள் யாரும் அவர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு செல்ல ஆர்வம் காட்டாமல் கல்லூரியிலேயே குழு, குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மதனும் வெண்ணிலாவையும், யுகித்தையும் அழைத்தார். “சொல்லுங்க சார்!” என்று இருவரும் வினவ.  “இந்த ஃபங்ஷன் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. அதுவும் வெண்ணிலா நீ வருவேன்னு எதிர்பார்க்கவே இல்லை. நீ வந்தது எனக்கு ரொம்ப

மின்சார பாவை-19 Read More »

error: Content is protected !!