முரடனின் மான்விழி
எப்பொழுதும் போல் தன்னுடைய ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு போனவன்…கண்டது கட்டிலின் மேல் குறுக்கால் படுத்து இருக்கும் விஹிதாவை தான்….ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடக்கியும் படுத்திருந்தவள் , குப்பற கவுந்து படுத்து இருக்க…. அப்படி படுத்திருக்கும் போது அவளின் கன்னங்கள் கட்டிலை ஓட்டி போய் இருக்க, வாயில் லைட் ஆஹ் ஜெல் வடிந்து கொண்டு சிறிது வாய் பிளந்தது போல் தூங்கி கொண்டிருக்க.., அவள் கட்டியிருக்கும் சேலை முட்டிக்கும் மேல் தூக்கில் இருக்க… அவளின் […]