September 2025

முரடனின் மான்விழி

 எப்பொழுதும் போல் தன்னுடைய ரூமிற்குள் கதவை திறந்து கொண்டு போனவன்…கண்டது கட்டிலின் மேல் குறுக்கால் படுத்து இருக்கும் விஹிதாவை தான்….ஒரு கால் நீட்டியும், ஒரு கால் மடக்கியும் படுத்திருந்தவள் , குப்பற கவுந்து படுத்து இருக்க…. அப்படி படுத்திருக்கும் போது அவளின்  கன்னங்கள் கட்டிலை ஓட்டி போய் இருக்க, வாயில் லைட் ஆஹ் ஜெல் வடிந்து கொண்டு சிறிது வாய் பிளந்தது போல் தூங்கி கொண்டிருக்க.., அவள் கட்டியிருக்கும்  சேலை முட்டிக்கும் மேல் தூக்கில் இருக்க… அவளின் […]

முரடனின் மான்விழி Read More »

மின்சார பாவை-18

மின்சார பாவை-18 மதன் சார் வெண்ணிலாவிடம்,”உன் பேமிலிய பார்க்கணும்!” என்றுக் கூறியதும், ஏற்கனவே அவர்களை அழைத்து இருந்த வெண்ணிலா மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துவதற்காக வீட்டிற்கு அழைக்க தனியாகச் சென்றாள். அவளது கால்கள் இயல்பு போல அவளும், யுகித்தும் சந்தித்துக் கொள்ளும் இடத்திற்கு அழைத்துச் செல்ல. அங்கு சென்றவளோ தீரனுக்கு போனில் அழைத்திருந்தாள். “மாமா நாளைக்கு எப்ப கிளம்புறீங்க?” என்று வினவ. “எங்க ?” என்று புரியாதது போல் தீரன் வினவ, “தீரன் மாமா விளையாடாதீங்க!” என்று செல்ல

மின்சார பாவை-18 Read More »

மின்சார பாவை-17

மின்சார பாவை-17 அடுத்து வந்த நாட்களில் யுகித்தும், வெண்ணிலாவும் எந்தவித கவலையுமின்றி காதல் பறவைகளாக சுற்றி திரிய, அதனைக் கண்டு  வெண்ணிலாவின் நண்பர்களுக்கும், யுகத்தின் நண்பர்களுக்கும் மிக்க மகிழ்ச்சி தான். ஆனால் நகுலனுக்கும், யுகித்துக்கும் மட்டும் அவ்வப்போது முட்டிக் கொள்ளும். நகுலன் வெண்ணிலாவிடம் உரிமையாக இருந்தால் அதை யுகித்தால் தாங்கிக்கொள்ளவே முடியாது. வேண்டுமென்றே நகுலனிடம் வம்பு பண்ணுவான். வெண்ணிலாவிற்கு தலையை பிய்த்துக் கொள்ளத் தோன்றும். அன்றும் அப்படித்தான் இருவரும் அடித்துக்கொள்ள‌ தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா‌.

மின்சார பாவை-17 Read More »

எபிலாக் -42

உயிர் 42:   எபிலாக்:   நேஹா கூறியதைக் போலவே கள்ளிக்குடி கிராமத்தில் மகளிர் கைவினை பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம் அமைத்து அதில்  பெண்கள் தயாரிக்கும் கைவினை பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை செயல்படுத்த ஆரம்பித்தாள். கள்ளிக்குடி மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களில் இருந்தும் பல பெண்கள் ஆர்வமுடன் முன்வந்து கற்றுக்கொண்டனர். அவர்களுக்கென்று நிரந்தர வருமானத்திற்கு வழிவகுத்துக் கொடுத்தாள். இரு வருடங்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்று மீனாட்சி திறம்பட நடத்தும் தனது நிறுவனத்தை பார்வையிட்டு வந்தாள். டிரஸ்ட்டிற்கு

எபிலாக் -42 Read More »

உயிர் தொடும் உறவே -41

உயிர் 41:   பாண்டியன் மற்றும் புகழனியின் திருமண நாளும் வந்தது. புகழினியிடம் பேசவே இல்லை பாண்டியன். இரண்டு முறை புகழினியும் பேச முயற்சித்தாள் ஆனால் பாண்டியனோ முகம் கொடுத்து பேசவில்லை. அவளுக்கும் அடுத்தடுத்து வேலைகள் இருந்ததால் விட்டுவிட்டாள். பாண்டியனின் திருமணத்திற்கு வந்திருந்தனர் ‌ஆதி மற்றும் மீனாட்சி. ஈஸ்வரன் அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தான். தங்கைக்கென்று அனைத்து வகையான சீர் வரிசைகளும்‌ எந்த ஒரு குறையும் இல்லாமல் செய்திருந்தான். புது வீட்டிற்கு கிரகப்பிரவேசத்தை மட்டும்

உயிர் தொடும் உறவே -41 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(22))

அத்தியாயம் 22   காதல் என்பது கல்யாணமாக மாறி பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்குவது எல்லாம் ஒரு வரம்.   விஷாகாவும் மதியும் தனியே நின்று உரையாடிக் கொண்டுள்ளார்கள் என்று மட்டும் முறைத்தபடி வந்தான் திலீப்.   என்ன விஷக்கா சொன்ன? என் வைஃப் ஜுவல்லரி போட மாட்டாங்கன்னா சொன்ன. அங்க பாரு நான் சொன்ன புடவையும், ஜுவல்லரியையும் போட்டு எப்படி ஜொலிக்கிறான்னு பாரு என்று அவன் காட்ட உண்மை தான் இதற்காக தான் வந்துள்ளான் என்று நிம்மதி

எல்லாம் பொன் வசந்தம்…(22)) Read More »

நயமொடு காதல் : 21

காதல் : 21 கோயிலுக்கு வந்த அன்னம், கிருத்திஷின் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு கோயிலை வலம் வந்தாள். பின்னர் அங்கிருந்த பிரகாரத்தில் அமர்ந்தாள். அவள் மனம் ஏனோ மிகவும் தவித்தது.  “அப்பனே முருகா. என்னோட மனசு என்ன இப்படி தவிக்குது? யாருக்கும் எந்தவிதமான ஆபத்தும் நடக்காம, நீ தான் காப்பாத்தணும் முருகா.” என்று முருகனிடம் ஒரு வேண்டுதலை வைத்தவள் சிறிது நேரம் பிரகாரத்தில் இருந்து விட்டு சென்றாள்.  அங்கே ரோஹித் பார்வதியின் கையால் செய்த இட்லியை இரசித்து

நயமொடு காதல் : 21 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(21)

அத்தியாயம் 21   கல்யாணத்தில் கௌரவத்தை விட காதல் கொண்ட உள்ளங்களுக்கு தான் மதிப்பு அதிகம். பின்பு ஒரு மணி நேரத்தில் புடவையில் தயாராகி வந்தவளை காணும் அனைவரும் வாய் பிளந்து கொண்டு நின்றார்கள். அத்தனை அழகு.  சிகப்பு வர்ணனையில் அவளின் சிரித்த முகமும், அவள் சூட்டிய மல்லிகை சரமும் ,அவளின் அழகினை மேலும் கூட்டியது‌. தனது தங்கையின் இந்த ஜொலிப்பையும் தனது அக்காவின் இப்படிப்பட்ட அழகையும் இத்தனை நாள் மறைத்து வைத்துள்ளாலே என்று இருவரும் உள்ளுக்குள்

எல்லாம் பொன் வசந்தம்…(21) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(20)

அத்தியாயம் 20   கல்யாணம் செய்தும் காதலிக்கலாம் என்பதை இப்பொழுது நிறைய தம்பதியினர் நிரூபித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.   திலீப் ஒரு டேபிளின் மீது அமர்ந்து இந்த ஹோட்டலோட நிர்வாகி யாரு உடனே நான் பார்க்கணும் என்று சொல்லவும் அவர் வெளியூரில் இருக்கிறார் என்று அந்த ஹோட்டலில் தற்போதைய பாதுகாப்பாளராக இருந்தவர் வந்து கூறினார்.    அவர் எங்கிருந்தாலும் எனக்கு கான்ஃபரன்ஸ்ல கனெக்ட் பண்ணி விடுங்க.    அடுத்த கணமே ஹோட்டல் அதிபர் நிர்வாகி மற்றும் திலீப்

எல்லாம் பொன் வசந்தம்…(20) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…19

அத்தியாயம் 19   காதலித்தவனே கணவனாக வரும் வரம் எல்லாம் லட்சத்தில் பாதி பெண்களுக்குமட்டும் நடைபெறுகிறது.   காரினை தாறுமாறாக ஓட்டி சென்று கொண்டிருந்தான் திலீப்.    கொஞ்சம் பொறுமையா போகலாமே?    ஏன் உன்னை மாதிரி நான் யாரையாவது கொன்னுடுவேன்னு பாக்குறியா.    இல்லை திலீப் எனக்கு பயமா இருக்கு.   உட்கார்ந்திட்டு வருவதற்கே உனக்கு பயமா இருக்கு ஆனா கார் ஓட்டுவதற்கு பயமில்லை.    எப்படி பேசினாலும் என்கிட்ட சண்டைக்கு வரதுக்கு மட்டும் தான்

எல்லாம் பொன் வசந்தம்…19 Read More »

error: Content is protected !!