98நள்ளிரவு பன்னிரண்டு மணி.
அந்தப் பக்கம் இருந்து சோர்வான குரல்,
நிவேதா உள்ளுக்குள் உறைந்து போனாள்.
அவள் சென்ற பின்பு, கருணாகரன் நிவேதாவை பார்த்து,
அந்தச் சமயத்தில், பின்புறத்திலிருந்து கார்த்திகேயனின் குரல்.
அவன் அங்கே நின்றது, அனைவரும் எதிர்பாராத ஒன்று.
கார்த்திகேயன் மெதுவாக முன் வந்து,
கார்த்திகேயன் அவள் முன்னே வந்து கடினமாக,
அவளது உதடுகள் நடுங்கின. சொல்ல வேண்டிய வார்த்தை தொண்டையில் சிக்கிக் கொண்டது.
ஆனால் கார்த்திகேயனின் மனதில் சந்தேகத்துக்கான விதை விதைக்கப்பட்டுவிட்டது.
29. சிந்தையுள் சிதையும் தேனே..!
previous post