அத்தியாயம் 11
இதழ் ஒற்றல்
நான் கேட்டேன்…
உயிர் தாவும்
இதம் தந்தாய்!
உன்னழகில்
உருக்கம் கண்டேன்…
ஊன் சிவக்கும்
முறுவல் தந்தாய்!
இனி என்ன நான் செய்வேன்…
நெஞ்சூறும் நேசம் பிறக்க!
———————-