இதயம் பேசும் காதலே..1

5
(2)

இந்த இடத்திற்கு ஏன் நாம் வந்திருக்கிறோம் என்றான் ரிஷி. உனக்கு இந்த இடத்தில் எந்த வேலையும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எனக்கு இருக்கு என்றான் அவன் உடன் வந்த நண்பன் அசோக். உன்னை எல்லாம் திருத்த முடியாது சேஃப்டி முக்கியம் அதற்கு தேவையான பொருள் இருக்கிறதா என்று கேட்ட ரிஷியிடம் தன் கையில் வைத்திருந்த காண்டம் பாக்கெட்டை காட்டி விட்டு அந்த விபச்சார விடுதிக்குள் நுழைந்தான் அசோக்.

கல்யாணம் ஆகி வீட்டில் மனைவி இருக்கும் பொழுதும் இப்படி கண்ட பொண்ணுங்க கூட போவதற்கு எப்படி தான் மனசு வருதோ இவனுக்கு என்று நண்பனை திட்டிக் கொண்டு இருந்த ரிஷி  கார் ஸ்டியரிங் மீது தலை வைத்து படுத்துக் கொண்டு இருந்தான் அசோக் வரும் வரை அவனுக்காக காத்திருக்க நினைத்து.

அந்த நேரம் அந்த பில்டிங்கில் இருந்து ஜன்னல் வழியாக குதித்து தப்பி ஓடி வந்த பெண் ஒருத்தி வேகமாக வந்து அவனது காரில் அமர்ந்தாள். ஹேய் யாரு நீ என்ற ரிஷியிடம் அங்கிள் ப்ளீஸ் சத்தம் போடாதீங்க தயவு செய்து வண்டியை எடுங்க என்றாள் அந்த பெண்.

அவளுக்கு ஒரு பதினேழு, பதினெட்டு வயது இருக்கும். கண்களில் பயத்துடன் அவனிடம் அவள் கெஞ்சவும் அவனும் சரியன்று வண்டியை எடுத்தான்.

அந்த இடத்தில் இருந்து வெகு தூரம் வந்த பின்பு தான் அந்த பெண் நிம்மதி பெருமூச்சு விட்டாள். நல்ல வேளை அங்கிள் நீங்கள் என்னை காப்பாத்திட்டீங்க இல்லை என்றால் நினைக்கவே பயமா இருக்கு என்றாள் அந்த பெண்.

என்னை பார்த்தால் உனக்கு அங்கிள் மாதிரி தெரியுதா என்ற ரிஷியிடம் பார்த்தால் தெரியவில்லை யூ லுக் ஷோ ஹாட் என்றாள் அந்த பெண். அவளை முறைத்தவன் நீ யார் என்றான்.

என் பெயர் நிலா ஆங்கிள். அம்மா, அப்பா கிடையாது. சித்தி மட்டும் தான். இங்கே தாராவியில் தான் வீடு. என் சித்திகாரி வாங்கின கடனுக்காக கடன்காரன் என்னை இழுத்துக் கொண்டு வந்து ரெட் லைட் ஏரியாவில் வித்துட்டான். எப்படியும் தப்பிச்சுருவேன் என்று நம்பிக்கை இருந்தது. அதே போல பாத்ரூம் ஜன்னல் வழியாக வெளியே வந்து பைப்பை பிடித்து இறங்கி வந்து விட்டேன். எங்கே மாட்டிக் கொள்வேனோ என்று பயந்தேன்.

கடவுள் மாதிரி நீங்கள் கார் வச்சுட்டு நின்னீங்க நானும் உங்க காரில் உட்கார்ந்து விட்டேன். நீங்களும் என்னை காப்பாற்றி அழைத்து கொண்டு வந்துட்டீங்க ரொம்ப தேங்க்ஸ் அங்கிள் என்றாள் நிலா.

ஏய் என்ன அங்கிள் அங்கிள் என்று கூப்பிட்டுட்டு இருக்க நான் ஒன்றும் அங்கிள் இல்லை என்றான் ரிஷி. ஸாரி உங்க வயசு கண்டிப்பா தேர்ட்டி ப்ளஸ் தானே இருக்கும் என்ற நிலா விடம் தேர்ட்டி ஃபோர் என்றான் ரிஷி. அப்போ நீங்கள் எனக்கு அங்கிள் தான் என்றாள் நிலா.

இன்னொரு முறை அங்கிள்னு சொல்லி பாரு எங்கே இருந்து தப்பிச்சு வந்தியோ அங்கேயே கொண்டு போய் விட்டுட்டு வந்து விடுவேன் பார்த்துக்கோ என்ற ரிஷியிடம் சரிங்க இனி அங்கிள் என்று சொல்ல மாட்டேன் போதுமா என்றாள் நிலா.

சரி நீ எங்கே போகனும் என்றவனிடம் தெரியலையே என்றவள் ஆனால் கண்டிப்பாக மும்பையில் இருக்க முடியாது அது மட்டும் தெரியும் என்றாள் பாவமாக. ஏனோ அந்த சின்ன பெண்ணை அங்கு விட்டு செல்ல ரிஷியின் மனம் இடம் கொடுக்க வில்லை ஆனாலும் அவளை எங்கே அழைத்துச் செல்வான். அவளை எங்காவது விட்டுட்டு தானே செல்ல வேண்டும்.

இதோ பாரு நீ மும்பையில் இரு இல்லை வேற எங்கேயோ போ முதலில் என் காரை விட்டு இறங்கு என்றான் ரிஷி. ப்ளீஸ்ங்க நீங்க என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்னை இந்த ஊரை தான்டி வேற எங்கேயாவது விட்டுருங்க ப்ளீஸ் என்று அவள் கெஞ்சினாள்.

என்ன சொன்னாலும் கேட்பியா என்ற ரிஷியிடம் கண்டிப்பா என் அம்மா மேல சத்தியமா நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்னை அந்த இடத்தில் மட்டும் விட்டுடாதீங்க இந்த ஊரில் இருந்தால் கண்டிப்பாக என்னை பிடிச்சிருவாங்க ப்ளீஸ் என்று கெஞ்சினாள் நிலா.

சரி என்று தான் தங்கி இருந்த அந்த ஸ்டார் ஹோட்டலுக்கு அவளை அழைத்து வந்தான் ரிஷி. அங்கிள் என்றவள் அவன் முறைக்கவும் ஸாரி நாம ஏன் இங்கே வந்து இருக்கிறோம் என்றாள் நிலா.

நீ தானே சொன்ன நான் ரொம்ப ஹாட்டா இருக்கிறேன்னு அதான் நீ என்னை கூல் பண்ணு என்றான் ரிஷி. என்ன நான் உங்களை கூல் பண்ணனுமா என்று அவள் பயந்து நிற்க நீ என்ன சொன்ன என் கிட்ட நீங்கள் என்ன சொன்னாலும் கேட்கிறேன் என்று தானே சொன்ன இப்போ நான் சொன்னதை செய்ய ரொம்ப தயங்குற என்றான் ரிஷி.

அது அது என்று அவள் திக்கித் திணறிட சரி நீ சரிப்பட்டு வர மாட்ட போல உன்னை எங்கே இருந்து அழைச்சிட்டு வந்தேனோ அங்கேயே கொண்டு போய் விட்டுட்டு வந்து விடுகிறேன் என்று எழுந்தவனின் அருகில் வந்து அவனது சட்டையில் கை வைத்தாள்.

அவனது சட்டை பட்டன்களை ஒவ்வொன்றாக மெல்ல அவள் கழட்டிட வர அவளது கையை பிடித்து தடுத்த ரிஷி நான் சும்மா தான் உன் கிட்ட அப்படி சொன்னேன் நீ அந்த ஷோபாவில் படுத்து தூங்கிக்கோ நாளைக்கு காலையில் நான் சென்னை போகிறேன் உன்னை அங்கே விட்டு விடுகிறேன் நீ உன் வாழ்க்கையை பார்த்து கொள் என்றான் ரிஷி.

சரிங்க அங் என்று சொல்ல வந்தவள் நாக்கை கடித்து விட்டு ஸார் என்றாள். அவன் சென்று மெத்தையில் படுத்துக் கொள்ள அவள் அந்த ஷோபாவில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

அவனது மொபைல் போன் ஒலித்திட மெல்ல கண் விழித்தான் ரிஷி. கண் விழித்தவன் குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்த நிலாவை பார்த்தான். உறங்கும் பொழுது அவளது விரலை வாயில் வைத்து சப்புக் கொட்டிக் கொண்டே குழந்தை போல உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.

அவளருகில் சென்று அவள் வாயில் இருந்த விரலை அவன் எடுத்து விட்டு சிரித்து விட்டு போனை அட்டன் செய்தான்.

அசோக் தான் போன் பேசினான். ரிஷி நீ ஹோட்டலுக்கு போயிட்டியா என்ற அசோக்கிடம் நான் வந்து விட்டேன் நீ எங்கே இருக்கிறாய் என்றான் ரிஷி.

நான் என் ரூமுக்கு வந்து விட்டேன் என்ற அசோக் தன் நண்பனிடம் குட்நைட் சொல்லி விட்டு போனை வைத்தான்.

ரிஷிக்கு தான் உறக்கம் தொலைந்து விட்டது. அவனுக்கு தூங்கும் பொழுது இடையில் எழுந்தால் மறுபடியும் தூக்கம் வருது அரிது. அதனால் அறையில் இருந்த ஓயினை எடுத்து தனக்கு ஒரு கிளாஸ் ஊற்றி குடிக்க போனான்.

அந்த நேரம் உறங்கிக் கொண்டிருந்த நிலா திடீரென வயிற்றைப் பிடித்துக் கொண்டு எழுந்து அமர்ந்தாள். என்ன ஆச்சு என்ற ரிஷியிடம் பசிக்குது அங்கிள் என்றாள். அவளை முறைத்து விட்டு எழுந்தவன் இரு எதுனாலும் ஆர்டர் பண்ணுறேன் என்றவன் உணவினை ஆர்டர் செய்தான். உணவு வருவதற்குள் அவனுக்கு ஒரு போன் கால் வரவும் அவன் குடிக்க எடுத்த ஒயினை டேபிளில் வைத்து விட்டு அவன் போன் பேச சென்று விட்டான்.

இதோ தான் ஜூஸ் இருக்கே பேசாமல் இதைக் குடிச்சிட்டு பசியை போக்கிக்கோ நிலா என்று நினைத்தவள் அவன் வைத்திருந்த க்ளாஸ் ஒயினை முதலில் குடித்தாள். அதன் சுவை பிடித்துப் போக அங்கே இருந்த இரண்டு முழு பாட்டில் ஒயினையும் குடித்து விட்டு போதையாகினாள் நிலா.

போன் பேசி விட்டு வந்தவன் எங்கே போச்சு இங்கே இருந்த ஒயின் என்று கேட்டிட எல்லாம் நிலா வயித்துக்குள்ள போச்சு அங்கிள் என்று சிரித்தாள் நிலா.

ஏய் என்று அவன் ஏதோ சொல்ல வர நீ தானே என்னை ரெட் லைட் ஏரியாவில் வித்துட்டு போன ஏன்டா என்னை வித்த நிலா பாவம் இல்லையா என்று அழுதாள் நிலா.

ஏய் குட்டி பொண்ணு என்று அவன் அவள் அருகில் வர அவனை அடிக்க பாய்ந்தவள் கால் இடறி அவன் மீது மோதி அவனுடன் மெத்தையில் உருண்டாள்.

அடி மொடா குடிகாரி பசிக்குது என்று சொல்லவும் சாப்பாடு ஆர்டர் பண்ணினால் இவள் நான் குடிக்க வச்ச கிளாஸ் ஒயினை குடிச்சது மட்டும் இல்லாமல் மொத்த பாட்டிலையும் குடிச்சிட்டு இப்போ என் மேல விழுந்து பெட்ல வேற கட்டிப் பிடித்து உருளுறாளே. அடியே நான் கன்னிப் பையன் டீ என்னை விடுடீ உன்னை இங்கே கூட்டிட்டு வந்தேன் பாரு எனக்கு இது தேவை தான் என்று நொந்து கொண்டான் ரிஷி.

அவன் முகத்தை உற்று பார்த்தவள் நீ அந்த படுபாவி இல்லை ஓ என்னை காப்பாத்தின அங்கிள் தானே நீங்கள் என்ற நிலா. அங்கிள் நீங்கள் ரொம்ப ஹேன்ட்சமா இருக்கீங்க வெரி ஹாட் ஸோ செக்ஸி என்று எழுந்து அவன் மடியில் அமர்ந்து கொண்டாள் நிலா.

ஏய் என்ன பண்ணுற என்ற ரிஷியின் மடியில் அமர்ந்து கொண்டு அவனது மார்பில் சாய்ந்து கொண்டு அவனை அணைத்துக் கொண்டு கண்களை மெல்ல மூடினாள் நிலா.

ஏய் குட்டி பொண்ணு என்னை விட்டு இறங்கு என்றான் ரிஷி. அங்கிள் ப்ளீஸ் என்னை இறங்க சொல்லாதீங்க கீழே ஒரே தண்ணீர் நான் தண்ணீரில் விழுந்தால் நீச்சல் தெரியாமல் மூச்சு முட்டி தண்ணீர் எல்லாம் குடிச்சு செத்துப் போய் விடுவேன் என்று சொல்லி அவனை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள் நிலா.

இது என்னடா வம்பா போச்சு என்று நினைத்த ரிஷிக்கு எங்காவது சென்று முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. எல்லாம் இந்த அசோக் பொறுக்கியால வந்துச்சு அவனோட கேவலமான புத்தி தெரிஞ்சும் அவன் கூட அந்த இடத்திற்கு போனேன் பாரு என்னை சொல்லனும். போன இடத்தில் மூடிக்கிட்டு இருக்காமல் சோசியல் சர்வீஸ் எல்லாம் தேவையா என்று நொந்து கொண்டான்.

அவனும் மனிதன் தானே தன் அருகில் ஒரு பெண் இப்படி இறுக்கமாக அணைத்துக் கொண்டு இருந்திட அவனது உணர்ச்சிகள் தறி கெட்டு ஓட அவனும் எவ்வளவோ இழுத்து பிடித்து தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு இருந்தான்.

அவன் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் நெருக்கம் அதுவும் இவ்வளவு நெருக்கம் ஏதோ செய்தது.

அவனது நிலையை உணராமல் இந்த நிலாவோ ஒரு முழு பாட்டில் ஒயினையும் குடித்து விட்டு போதையில் அவனைக் கட்டிக் கொண்டு அவன் மடியில் அமர்ந்து உறங்க ஆரம்பித்தாள். அவனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தவன் அவள் உறங்கி விட்டதை உறுதி செய்து விட்டு அவளை தன்னிடம் இருந்து பிரித்து மெத்தையில் படுக்க வைத்து விட்டு எழுந்து குளியலறைக்குள் ஓடி விட்டான்.

ஷவரை திறந்து விட்டு அதன் அடியில் நின்று கொண்டான் ரிஷி.

… தொடரும்…

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!