அசுரனின் குறிஞ்சி மலரே.. 31
குறிஞ்சி மலர்.. 31 கொஞ்சமே கொஞ்சம் உயரமான இடத்தில் இருந்ததால் மெல்லிய குளிர் காற்று வீச, கோதைக்கு உடம்பு மெல்லக் கூசிச் சிலிர்த்தது. அதே நேரத்தில் அவன் தூக்கும் போது அவன் கை பட்டும் உடல் லேசாகக் கூசியது. எட்டாவது படிக்கு போக, அவளைத் தூக்கப் போனவனது கையைத் தடுத்தவளை என்னவென்பது போலப் பார்த்தான் ஜேம்ஸ். “இல்லை உங்களுக்கு கஷ்டமா இருக்கும்.. மெல்ல மெல்ல எக்கினால் நானே ஏறிடுவன் போல..” என்று இழுத்தவள், அவன் பார்த்த பார்வையில் […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 31 Read More »