அசுரனின் குறிஞ்சி மலரே.. 11
குறிஞ்சி மலர்..11 அடிபட்ட புலி ஆக்ரோஷம் தாங்காமல் குறுக்கும் நெடுக்கும் நடப்பது போல ஜேம்ஸ் மாடியில் நடந்து கொண்டிருந்தான். கோதையை வீட்டின் பெரிய கூடத்துக்கு அழைத்து வந்த ரகுமான், தேவாவிடம் வீட்டு உறுப்பினர்களையும் வேலைக்காரர்களையும் அழைத்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான். ஜோசப்பும், அல்போன்சும், மேரியும் ஒரு ஓரமாக வந்து நின்று பவ்வியமாக முகத்தை வைத்துக் கொண்டார்கள். வேலைக்காரர்களும் ஒரு ஓரமாக நின்றார்கள். அவர்கள் எல்லோரையும் பார்த்த ரகுமான் “இனிமேல் இந்தப் பிள்ளையை நீங்கள் யாருமே வேலை […]
அசுரனின் குறிஞ்சி மலரே.. 11 Read More »