உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 30
அத்தியாயம் 30 வீடு வந்து சேர 1 மணி ஆகிவிட்டது… வாசலில் கார் சத்தம் கேட்கவும்; பக்கத்து வீட்டு சாந்தி அத்தை வந்தார்… ஏண்டி மருமகளே லேட் ஆயிடுச்சு பாரு.. வந்து சாப்பிடுங்க ; அப்புறம் வீட்டுக்கு போகலாம் என்று கையோடு அவர் வீட்டுக்கு அழைத்து வந்து விட்டார்… மாப்பிள்ளைக்கு வாஷ் பேசின் காட்டு பிரகதி என்று அவளை விரட்டிக் கொண்டு இருந்தார்… இருவரும் சாப்பிட அமர்ந்தனர்… வெஜிட்டேரியன் தான் சமைத்தேன்.. கறி விருந்து போடாம நான் […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 30 Read More »