Competition writers

மின்சார பாவை-15

மின்சார பாவை-15 யுகித்தின் முகத்தைப் பார்த்து ஓடியதெல்லாம் ஒரு காலத்தில் நடந்ததாகத் தோன்ற, இப்போதெல்லாம் அவனைப் பார்க்கவில்லை என்றால் தான் வெண்ணிலாவுக்கு ஏதோ செய்தது.  அவள் பார்வை அவனை சுற்றியே அலைபாய.  அதைக் கண்டு கொண்ட அவளது நண்பர்களோ, அவளை கேலி செய்ய ஆரம்பித்தனர். “சும்மா கிண்டல் பண்ணாதீங்க எருமைங்களா. நான் யாரையும் பார்க்கவில்லை.” என்று அவள் மறுப்பாள்‌. “அப்படியா நம்பிட்டோம். நம்பிட்டோம்.” என்று அதையும் கேலி செய்தது அந்த பஞ்ச பாண்டவ அணி. பிறகு முகம் […]

மின்சார பாவை-15 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22

செம்பா நீ வேலைக்கு போகலையா?” என சந்திரா கேட்க… “கிளம்பனும்மா” “என்ன ஆச்சுடி உடம்பு முடியலையா” “நான் நல்லாத்தானே இருக்கேன்ம்மா. மதிய டியூட்டி தானே போகனும். நம்ம ஊர்ல மெடிக்கல் கேம்ப் நடக்குதுல்ல உன்னையும் அத்தையையும் கூப்பிட்டு போகலாம்னு யோசிக்கிறேன்”. “எங்களையா?” “ஆமா. உனக்கு அடிக்கடி உடம்பு முடியாமல் வருது. ஹாஸ்பிடலுக்கும் வரமாட்ற. அதான் இன்னைக்கு உன்னை கேம்ப்க்கு கூப்பிட்டு போகலாம்னு நினைக்கிறேன்.” “வேற வேலை இருந்தா பாறேன்டி”. “அதெல்லாம் முடியாது, நீங்க ரெண்டு பேரும் வரீங்க,

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 22 Read More »

தேனிலும் இனியது காதலே -17

  காதலே-17 ஸ்டூடியோவில் ரெக்கார்டிங் முடிந்ததும் அனைவரும் ஓய்வுடன் இருக்கும் போது நிதிஸ் இருக்குமிடம் வந்த  வித்தியா “எப்படி இருக்கீங்க சார்?” அவனும் “பைன்..”…..” யூ?” “நானும் நல்லா இருக்கேன் சார்”, உங்க வைப் எப்படி இருக்காங்க?” “அவங்க ரொம்ப நல்லா இருக்காங்க,” “அவங்களால பேச முடியாதாமே,  அதனால தான் அவங்கள நீங்க எங்கயும்  அழைச்சிட்டு போகாம இருக்கீங்களா??? ஆபீஸ்ல பேசிக்கிட்டாங்க” என்றாள். ” எப்படி சார் இப்படி ஒரு பொண்ணு செலக்ட் பண்ணிங்க,உங்க லெவல் என்ன,

தேனிலும் இனியது காதலே -17 Read More »

நயமொடு காதல் : 18

காதல் : 18 கால் வந்ததைப் பார்த்த பார்வதி, வேலுச்சாமியிடம், “அண்ணா கிருத்திஷ்தான் கால் பண்றான். நான் நினைக்கிறேன் அன்னத்தோட பேச எடுப்பான் போல..” என்றவாறு ஆன் பண்ணி காதில் வைத்தவர், “சொல்லு கிருத்திஷ்.. என்ன பண்ற?” என்றார்.  “ஆபிஸ் போக ரெடியாயிட்டு இருக்கேன் அம்மா.” “ரோஹித் எப்போ வர்றான் கண்ணா?” “ரோஹித்க்கு மார்னிங் ப்ளைட். அவனை சென்ட் ஆஃப் பண்ணிட்டுதான் ஆபிஸ் போவேன். அன்னம் அங்க இருக்காளா அம்மா?” என்றான்.  பார்வதியும் சிரித்துக் கொண்டு, “அதுதானே

நயமொடு காதல் : 18 Read More »

முரடனின் மான்விழி

“ஏம்பல உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்குதால்ல..,இன்னைக்கு தான்ல்ல உனக்கு கல்யாணம்… ஆனா நீ என்னடான்னா வயக்காட்டுக்கு வந்திருக்கிற” என தனக்கு எதிரில் வந்து கொண்டிற்கும் விதுரணை பார்த்து கொண்டே, தன்னுடைய தோளில் போட்டு இருக்கும் துண்டை எடுத்து தனது முகத்தை துடைத்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தான் ராமு…    “எனக்கு கல்யாணம் தான்…, அதுவும் இன்னைக்கு தான்…அதுக்குன்னு நான் இந்த வயக்காட்டுல தண்ணி பாச்சாம என்னால இருக்க முடியுமா..? எனக்கு கல்யாணம் அப்படிங்கறதுக்காக இந்த விவசாய நிலம்

முரடனின் மான்விழி Read More »

என் காதல் முகவரி நீயே 9

அத்தியாயம் 9 தனது இருக்கையில் தலையில் கை வைத்தவாறே அமர்ந்திருந்த ஒளிர்மதியோ வேலையை ராஜினாமா செய்யும் முடிவோடு ஹெச் ஆர் அறை நோக்கி சென்றாள். அவளது நடவடிக்கைகளை சிசிடிவி மூலம் பார்த்து கொண்டிருந்த சூர்யாவோ அவளை தொடர்ந்து அவனும் ஹெச் ஆர் அறை நோக்கி சென்றான்..   ஹெச் ஆர் அறைக்கு அனுமதி கேட்டு நுழைந்தவளோ வேலையை ராஜினாமா செய்வதற்காக கேட்க, அவளை அதிர்ந்து பார்த்தவரோ “ஏன் மா இன்னைக்கு தானே வேலைக்கு சேர்ந்த என்னாச்சு? ஏதும்

என் காதல் முகவரி நீயே 9 Read More »

மயக்கியே என் அரசியே..(21)

அத்தியாயம் 21   “என்ன பிரசாந்த் டிரான்ஸ்ஃபர் எந்த ஊருக்கு” என்று கேட்டார் கலா ராணி. “நம்ம பாவா ஊருக்கு தான் அம்மா” என்றான் பிரசாந்த்.   “அப்போ ரொம்ப நல்லது நம்ம தெய்வானையை அடிக்கடி நீ போயி பார்த்துக்குவ, எனக்கு தான் கஷ்டம் இரண்டு பிள்ளைகளையும் பிரிஞ்சி இருக்கனும்” என்று வருந்தினார் கலா ராணி.   “நீங்களும் என்கூட வந்து விட வேண்டியது தானே அம்மா” என்ற பிரசாந்திடம், “மகனே உனக்கு மட்டும் தான் டிரான்ஸ்ஃபர்

மயக்கியே என் அரசியே..(21) Read More »

நயமொடு காதல் : 17

காதல் : 17 அன்னத்துடன் பேசிவிட்டு போனை சார்ஜில் போட்டு விட்டு வெளியே வந்தான் கிருத்திஷ். ஜனகனும் சமைத்து முடித்ததும், ரோஹித் சாப்பாட்டை எல்லாம் எடுத்து வந்து மேசையில் வைத்தான். மூவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டனர்.  அப்போது ரோஹித், “ப்ரோ எப்படி இந்தியாவில் இருந்த டைம்ல லைஃப் எல்லாம் எப்படி போயிட்டு?”கேட்டான். ரோஹித்தை பார்த்த கிருத்திஷ், “என்ன சொல்றது அன்னத்துக்கு கால்ல சுளுக்குனு அவளைத் தூக்கிட்டு போனேன். அது ஒரு தப்புன்னு சொல்லி கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க.” என்றான்.

நயமொடு காதல் : 17 Read More »

மயக்கியே என் அரசியே..(20)

அத்தியாயம் 20   “பாவா” என்ற தெய்வானையிடம் “ஏமி தெய்வா” என்றான் கார்த்திகேயன்.    “அர்ச்சனாவுக்கு வேற வாழ்க்கை அமைச்சு கொடுக்குறத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க” என்றாள் தெய்வானை.   “இதுல நினைக்க என்ன இருக்கு அர்ச்சனா விருப்பப்பட்டால் கண்டிப்பா அவளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தே ஆகணும். அவள் இப்படியே எத்தனை நாளைக்கு இருப்பாள். அவளுக்குன்னு ஒரு வாழ்க்கை வேணும், அவளுக்குன்னு ஒரு குழந்தை வேணும், அவளுக்குன்னு ஒரு குடும்பம் வேணும்” என்றான் கார்த்திகேயன்.

மயக்கியே என் அரசியே..(20) Read More »

என் காதல் முகவரி நீயே 8

அத்தியாயம் 8 மீட்டிங் ஹாலில் நுழைந்த சூர்யாவின் பார்வை ஒளிர்மதி மீது படிந்தது. சூர்யாவை பார்த்த ஒளிர்மதிக்கோ அதிர்ச்சியில் விழிகள் விரிய அவனையே இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் முகபாவனைகளை உள்ளுக்குள் ரசித்தவன் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாது தனது இருக்கையில் சென்று அமர்ந்தான்..   அவனை தொடர்ந்து தேவிகா, வருண் மற்றும் பிற பணியாளர்களும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். பணியாளர்களில் ஒருவர் அனைவருக்கும் அவர்களது பணி மற்றும் கம்பெனியின் வரலாறு அனைவற்றையும் விளக்கி கூற.. அவரது எந்த

என் காதல் முகவரி நீயே 8 Read More »

error: Content is protected !!