Competition writers

Avatar photo

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 10 தர்ஷினி மாடிக்கு செல்ல அவளை தொடர்ந்து தேவாவும் ஜெய்யும் சென்றனர்.. ஜெய் அங்கிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்து,நடப்பதை வேடிக்கை பார்த்தப் படி, வடையை சாம்பாரில் தொட்டு வாயில் அமுக்கி கொண்டிருந்தான்… என்ன தான் டா பிரச்சனை உனக்கு நேத்து எத்தனை முறை கால் பண்ணேன், எதுக்கு கட் பண்ணி விட்ட? என மூக்கு விடைக்க கேட்டாள் தர்ஷினி… தேவா புரியாப் பார்வையுடன், நீ எப்ப கால் பண்ண? நா எப்ப கட் பண்ணி விட்டேன்,, […]

தேவை எல்லாம் தேவதையே… Read More »

என் தேடலின் முடிவு நீயா – 06

தேடல் 06 அவளின் அகங்காரமான பேச்சில் மூண்ட கோபத்தை அடக்கியவனுக்கு இது கோபப்படுவதற்கான நேரமல்ல என்று தெரியும்… மகிமாவை முறைத்துப் பார்த்தவன், “வேண்டியத பண்ணித்தொலை… ஆனா நான் இருக்கும்போது, உன் அண்ணன் இந்த வீட்டு பக்கத்துக்கும் வரக்கூடாது” என்றான். “அதெப்படி? அண்ணா என்ன பார்க்கனும்ன்னா நான் இருக்கிற டைம்க்கு தான் வர முடியும்… நீங்க சொல்ற நேரத்துக்கா வர முடியும்…” என்று அவள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, ஒற்றை கையை நீட்டி தடுத்தவன், “நீ என்ன சொல்ல

என் தேடலின் முடிவு நீயா – 06 Read More »

என்‌ பிழை நீ

பிழை – 4 நேற்று எல்லாம் ரம்யாவின் வாயிலாக இவர்களின் குடும்ப பெருமையை கேட்டவளுக்கு பாரிவேந்தனை தப்பானவன் என்று சந்தேகப்பட துளியும் தோன்றவில்லை. தான் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் கடவுள் தனக்கு நல்ல வழியை காட்டுகிறார் என்று எண்ணியவள் ஆச்சரியமாக, “முத்துலட்சுமி மேடமையா பாத்துக்கணும்?” என்றாள் விழி விரித்து. “ம்ம்” என்றவனின் இதயமோ வேகமாக துடித்துக் கொண்டிருந்தது. அவளும் இப்போதைய சூழ்நிலையில் குழந்தையுடன் எங்கே செல்வது என்று தெரியாமல் தான் இருக்கிறாள். வலிய வந்து இருக்க இடமும்

என்‌ பிழை நீ Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் -5:   அரவிந்த் மாடி ஏறிச் சென்றான்.. மேலே மூன்று அறைகள் இருந்தது. அங்கே வெளியே செல்லும் வழியின் கதவை திறந்து விட்டார் ஜோதி.. அங்கே அழகாக வடிவமைக்கப்பட்ட பால்கனி இருந்தது.. டெரஸ் கார்டன் அமைக்கப்பட்டிருந்தது.. சன் ரூஃப் அமைத்து அழகாக மெயின்டெயின் செய்து இருந்தார்கள்.. அங்கே அமர்ந்து சாப்பிடுவதற்கான செட்டப் செய்யப்பட்டிருந்தது. கொஞ்சம் தள்ளி மரத்தினால் ஆன ஊஞ்சல் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது… வாவ் ஆன்ட்டி உங்க வீடு அழகா இருக்கு.. நல்லா மெயின்டைன்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 2

செம்பாவும் கோகிலாவும் வீடு வந்து சேர்ந்தனர். தலையில் இருந்த புல்லுக்கட்டை கீழே போட்டவள், மாட்டை கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தாள். வாசலில் அமர்ந்திருந்த செம்பாவின் அன்னை அரிசியில் கல் எடுத்து கொண்டிருந்தார். மகளின் உடை நனைந்து இருப்பதைப் பார்த்த அவர், “என்னடி இவ்வளவு நேரம்? மழைக்கு முன்னாடி வந்திருக்கலாமே!” “கிளம்பும் நேரத்திலேயே மழை வந்துடுச்சி அம்மா…” “சரி, போய் துணியை மாத்திக்கோ.” அவள் உள்ளே சென்றதை உறுதி செய்தவர் கோகியிடம், “என்ன கோகி, உன் தோஸ்து கோபமா

இதயமே இளகுமா அத்தியாயம் 2 Read More »

மான்ஸ்டர்-4

அத்தியாயம்-4 அந்த இருட்டு அறையின் ஒருபக்கத்தில் மர நாற்காலி ஒன்று போடப்பட்டிருக்க.. அந்த மர நாற்காலியிலோ ஒருவன் முகத்தில் ரத்தம் வழிய முணகியவாறே படுத்திருந்தான். அவனின் மூடப்பட்ட விழிகளோ அங்கும் இங்கு உருட்டியவாறே இருக்க.. அவன் வாயோ ஏதோ முணுமுணுத்தவாறே இருந்தது. அவன் கைகள் உடைக்கப்பட்டு, கால்களில் கீறப்பட்டு ரத்தம் கொஞ்ச கொஞ்சமாக அவன் உடலிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தது. அந்த இருட்டு அறையில் அவனை தவிற வேறு யாருமில்லை. அந்த இருட்டு அறையில் இருக்கும் ஒவ்வொரு நேரமும் அவன்

மான்ஸ்டர்-4 Read More »

என் கண்ணாடி-4

அத்தியாயம்-4 விக்ரமன் தனக்கு முன்னாள் ஸ்டைலாக கண்ணில்  கண்ணாடியுடனும் முகத்தில் திமிர் வழிய  தனது கலரிங் செய்யப்பட்ட  சிகையை கோதியவாறே நிற்கும் தனது அருமை மகன்  ரகோத்தைப் பார்த்து முறைத்துக் கொண்டிருந்தார். பின்னே முறைக்க மாட்டாரா என்ன கிட்டத்தட்ட அவர் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.. இந்த ஒரு வாரமும் அவரை ஒரு வேலையையுமே செய்ய விடாமல் எரிச்சல் படுத்திக்கொண்டு அல்லவா இருக்கின்றான். எப்போது பார்த்தாலும் அவர் பின்னாலையே பாடிகாடுக்கு டஃப் கொடுப்பது போல

என் கண்ணாடி-4 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 9 உன்ன பத்தி கேட்டா அதுல முக்கால்வாசி உன் பிரெண்ட் தேவா தான் இருப்பான் போல என்றான் வசி..    ஆமா பின்ன சின்ன வயசுல இருந்து ஃப்ரெண்ட்,, சோ என் லைஃப திரும்பி பார்த்தா, சந்தோசம் மட்டும் தான் இருக்கும், அதுக்கு பின்னாடி எல்லாமே தேவா தான் என்றாள்…    ஹ்ம்ம் கூட இன்னொரு பையன் இருப்பானே அவன் பேரு என்ன? என வசி கேட்க..     அவன் பேரு ஜெய், அவனும்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -(04)

புகழினியோ ஒரு ‌நிமிடம்‌ அதிர்ந்து போனாள். ஏனெனில் விளையாட்டு போல் கூட இம்மாதிரியான வார்த்தைகளை மீனாட்சி பயன்படுத்த மாட்டாள். இன்று மீனாட்சி பேசியது ஏனோ மனதிற்கு மிகவும் நெருடலாகவே இருந்தது. ஈஸ்வரனை கரம் பிடிக்கவே இத்தனை வருடங்களாக திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தவள். இன்று திடீரென இவ்வாறு பேசியது அவளுள் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் சமாளித்து கொண்டு,” ஏன்டி மக்கு புள்ள…பிறந்தநாள் அதுவுமா சட்டையவா போய் குடுப்ப..? இறுக்கி அணைச்சு ஒரு ‌உம்மால்ல கொடுத்திருக்கனும்… சட்டையை

உயிர் தொடும் உறவே அத்தியாயம் -(04) Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(4)

அத்தியாயம் 4     “காம்பவுண்ட் சுவர் வேற இவ்வளவு சின்னதா கட்டி வச்சுருக்காங்க வாடகை கம்மியா இருக்கேன்னு இதை யோசிக்காமல் விட்டுட்டியே பவி” என்று நொந்து கொண்டாள் பல்லவி.   சுத்தி நிறைய கால் தடம் சத்தம் கேட்குமே என்று பயத்தில் எச்சில் விழுங்கியவள் அதோ,‌ இதோ என்று ஒரு மெழுகுவர்த்தியை கண்டுபிடித்து எடுத்து விட்டாள். பல்லவிக்கு சிறு வயதில் இருந்தே இருட்டென்றால் பயம். அக்கம் பக்கம் இருந்து சின்ன சின்ன வெளிச்சம் வருவதால் பயப்படாமல்

அடியே என் பெங்களூர் தக்காளி…(4) Read More »

error: Content is protected !!