தேவை எல்லாம் தேவதையே…
தேவதை 10 தர்ஷினி மாடிக்கு செல்ல அவளை தொடர்ந்து தேவாவும் ஜெய்யும் சென்றனர்.. ஜெய் அங்கிருக்கும் திண்டில் ஏறி அமர்ந்து,நடப்பதை வேடிக்கை பார்த்தப் படி, வடையை சாம்பாரில் தொட்டு வாயில் அமுக்கி கொண்டிருந்தான்… என்ன தான் டா பிரச்சனை உனக்கு நேத்து எத்தனை முறை கால் பண்ணேன், எதுக்கு கட் பண்ணி விட்ட? என மூக்கு விடைக்க கேட்டாள் தர்ஷினி… தேவா புரியாப் பார்வையுடன், நீ எப்ப கால் பண்ண? நா எப்ப கட் பண்ணி விட்டேன்,, […]
தேவை எல்லாம் தேவதையே… Read More »