Competition writers

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௨ (22)

அம்பு – ௨௰௨ (22) கழுத்தில் மென் ரோஜா இதழ்களை வைத்து யாரோ வருடுவது போல் இருக்க கண்ணை திறந்த இந்தர் தன் கண்முன் கண்ட காட்சியில் கொஞ்சம் திக்குமுக்காடி தான் போனான்.. விழி அவன் கழுத்து வளைவில் இதழ்களால் முத்த ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தாள்.. உடலில் மோக உணர்வுகளை அந்த இதழ் வருடல்கள் தட்டி எழுப்பி விட தன் கரங்களால் அவளை கட்டி இழுத்து முத்த கணைகளால் அவளை திணறடிக்க முயன்றவனுக்கு தன் கைகளை கொஞ்சமும் […]

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௨ (22) Read More »

என் காதல் முகவரி நீயே 7

அத்தியாயம் 7 சிக்னலில் காரை நின்றிருந்த இளந்தீரனின் காரின் பின்புறம் டம் என்ற சத்தத்தோடு மோதியது. காரில் இருந்து இறங்கியவன் காரின் பின்புறம் சென்று பார்க்க அங்கு இரு சக்கர வாகனத்தை தன் காரின் மீது மோத விட்ட பெண் அவனை கண்டு அசடு வழிய சிரித்துக் கொண்டிருந்தாள்..   அவளை கண்டு முறைத்தவன் “வண்டி ஓட்ட தெரியலைனா பஸ்ல போக வேண்டியதான. இது நீ கட்டி வைச்ச ரோடா இஷ்டத்துக்கு வண்டி ஓட்டுற” என்று அப்பெண்னை

என் காதல் முகவரி நீயே 7 Read More »

என் காதல் முகவரி நீயே 6

அத்தியாயம் 6 தான் வந்த சுவடு தெரியாமல் திரும்பி கார் பார்க்கிங் அருகே நின்றிருந்தான் வருண். தன் அண்ணன் ஒரு பெண்ணிடம் நன்றாக பேசியே அன்று தான் காண்கிறான். அழகு, அறிவு, பணம், புகழ் என அனைத்தும் இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் ஒழுக்கசீலனே. தன் முன்னாலயே பல பெண்கள் சூர்யாவை டேட் செய்ய அழைத்தாலும் நாசுக்காக மறுத்து விடுவான். இன்றோ ஒரு பெண்ணிடம் இவ்வளவு உரிமையாக பேசியதில் ஒன்று தெளிவாகியது தன் அண்ணன் நேசிக்கும் பெண் என்றால்

என் காதல் முகவரி நீயே 6 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 21

நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ, காதல் காதல் பிறந்ததோ கொஞ்சும் காற்றில் மயங்கியே கொஞ்சம் மேலே பறந்ததோ மாலை வானம் வேலை காட்டுதோ என் மூளை வானம் சுவாலை மூட்டுதோ                 என பாடலை வாய்க்குள் முனுமுனுத்தபடி புடவையில் அழகோவியமாக தயாராகி கொண்டிருந்தாள் ஆத்வி. அவளை கவனித்தபடியே தயாராகினாள் வித்யா. சில நாட்களாக ஆத்வியின் நடவடிக்கையை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறாள். முன்பை போல் எதற்கெடுத்தாலும் கோபப்டுவதில்லை. வாக்குவாதம் செய்வதில்லை.

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 21 Read More »

என் காதல் முகவரி நீயே 5

அத்தியாயம் 5 இரு சக்கர வாகனத்தில் தனது அண்ணனின் பின் அமர்ந்திருந்த ஒளிர்மதியின் காதுகளில் அவளது பாட்டி மதியரசியின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்தன..   தனது தங்கையின் யோசனையான முகத்தினை கண்ணாடியினூடே கண்ட தீரன் தனது வாகனத்தை ஓரமாக நிறுத்தினான்..   “ஐஸ்கீரிம் கடை அதுக்குள்ள வந்துடுச்சா” என்று கேட்டவாறே வண்டியில் இருந்து இறங்கியவள் கடையை தேடினாள். “அண்ணா ஐஸ்கீரிம் கடை இங்க இல்லை இன்னும் கொஞ்சம் தள்ளி போகனும். நீ ஏன் இங்க நிப்பாட்டின?

என் காதல் முகவரி நீயே 5 Read More »

என் காதல் முகவரி நீயே 4

அத்தியாயம் 4 “அம்மா பசிக்குது” என்று கூறியவாறே, சமையல் அறையில் நுழைந்தாள் நம் கதையின் நாயகி ஒளிர்மதி..   “உனக்கு பிடிச்ச அடையும் அவியலும் தான் இன்றைக்கு டின்னர்” என்று கூறிய அவளின் சித்தி வேணியினை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தவாறே..”என் வேணி அம்மா தான் எப்பவுமே பெஸ்ட் கல்யாணி அம்மாவ விட” என்று கூறியவளின் தலையில் கொட்டு வைத்தார் அவளின் அம்மா கல்யாணி..   “ஆ” என்று கத்தியவள் வேணியிடம், “பார்த்தீங்களா மா இந்த அம்மாக்கு

என் காதல் முகவரி நீயே 4 Read More »

என் காதல் முகவரி நீயே 3

அத்தியாயம் 3 யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சூர்யாவும் வருணும் இந்தியா வந்தடைந்தனர். நான்கு வருடத்திற்கு பிறகு வந்திறங்கிய வருணுக்கோ மனதில் தெளிவில்லாத பல உணர்வுகள். தன் தம்பியின் எண்ணவோட்டங்களை அறிந்ததனாலயே அடுத்தடுத்து அவன் செய்வதற்கான வேலையை கொடுத்தவன் வீட்டுக்கு செல்லாமல் நேராக சென்றதென்னவோ தனது அலுவலகத்திற்கு தான்..   வருணுக்கும் அடுத்தடுத்து செய்வதற்கான வேலையில் மூழ்க அவனுக்கோ பிற எண்ணங்கள் தோன்றவில்லை..   முன்னறிவிப்பின்றி வந்திறங்கிய தனது முதலாளியின் வருகையால் ஊழியர்களிடம் சலசலப்பு ஏற்பட்டாலும் அனைவரும் முகமன்

என் காதல் முகவரி நீயே 3 Read More »

மயக்கியே என் அரசியே..(19)

அத்தியாயம் 19   “பைத்தியக்காரி பைத்தியக்காரி நீ எல்லாம் என்னடி ஜென்மம் நீ பண்ணின காரியத்துனால உன் தங்கச்சி அங்கே சாக கிடக்கிறாள்” என்று கத்தினார் கண்ணன்.   “என்ன சொல்றீங்க பாவா” என்ற அருணாவின் கன்னத்தில் பளார் என்ற அறைந்தவர், “நீ பேசின பேச்சுக்கு அர்ச்சனா கையை அறுத்துட்டு சாக கிடைக்கிறாள். போதுமாடி உனக்கு போதுமா உன் மனசு ரொம்ப குளு குளுனு இருக்கா” என்றார் கண்ணன்.   அருணாவே ஒரு நிமிடம் அதிர்ந்து போனாள்

மயக்கியே என் அரசியே..(19) Read More »

தேனிலும் இனியது காதலே -12

காதலே- 12 வெளியே காத்திருந்த தர்ஷனுடன் ராயல் ஹோட்டலிற்குச் சென்றாள். அவள் உள்ளே செல்லும்போது பார்ட்டி ஆரம்பமாகியிருந்தது. தம்பியிடம் சைகையில் எட்டு மணி போல் வர சொல்ல அவனும் “ஓகே” என்றவன் அங்கிருந்து சென்றான். அவள் உள்ளே நுழைந்த நொடி ராமு பேச்சை முடித்துக் கொண்டு    “என்ஜாய் ஹாய்ஸ்” என்றபடி    மேடையை விட்டு கீழிறங்கி வந்தான். அவரவர்  தங்களுக்கு பிடித்த   உணவுகளை தட்டுகளில் எடுத்துக்கொண்டு ஆங்காங்கு அமர்ந்து  உண்ணத் தொடங்கினர். “மோனி எங்க இருக்க” என கனி

தேனிலும் இனியது காதலே -12 Read More »

தேனிலும் இனியது காதலே -16

காதலே -16 “ஹாஸ்பிடல் போலாம் ரெடியாகு” என்றான்.அவளும் சம்மதமாக தலையாட்டியவள் தயாராகி வர  கல்யாணியிடம் சொல்லிக் கொண்டு ஹாஸ்பிடல் கிளம்பினர்.இதோ வைத்தியரின் முன் அமர்ந்திருந்தனர். அவளது ரிப்போர்ட்டை பார்த்தவர் மேலும் சில டெஸ்ட்களை எடுத்ததும்,இப்போ பெயின்   இருக்காமா?” எனக் கேட்க,அவளும்  ‘இல்லை’ எனத் தலையாட்ட “ஓகே நீங்க  ஸ்பீச் தெரபிய தொடர்ந்து செய்ங்க  என்றார். இருவரும் வைத்தியரின் அறிவுரைகளை கேட்டுக்கொண்டு அவருக்கு நன்றியை தெரிவித்து ஹாஸ்பிடலை விட்டு வெளியே வர  நேரமோ ஏழு எனக் காட்டியது ராமிற்க்கு

தேனிலும் இனியது காதலே -16 Read More »

error: Content is protected !!