Competition writers

Avatar photo

வான்முகிலாய் வந்த தேவதையே-2

அத்தியாயம்-2 “ஐ லவ் யூ சஷ்டிமா.. உன்னை உயிரா காதலிக்கிறேன்டா.. நீ இல்லனா நான் உயிர் இல்லாத உடல் மாதிரிடா.. நூறு வருஷம் நாம இதே காதலோட வாழனும்னு ஆசையா இருக்கு.. என் காதல ஒத்துக்கிறியா சஷ்டிமா..”மென்மையான குரலில் அதே நேரம் அழகான புன்னகையுடன் சஷ்டியின் கையினை பிடித்து அதில் அழகான வைர மோதிரத்தை போட்டவாறே கேட்டான் துஷ்யந்த். அதில் சஷ்டியின் முகத்திலோ சந்தோஷத்தையும் தாண்டி ஒருவித குழப்பம் நிரம்பி வழிந்தது. அவளுக்கு துஷ்யந்தை பிடிக்குமா என்று […]

வான்முகிலாய் வந்த தேவதையே-2 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 3 “என்ன உளறுர” என்ற சூரிய பிரசாத்தின் வார்த்தையில், “நான் ஒன்னும் உளறல உண்மையை தான் சொல்றேன். இவர் என்னை தப்பா டச் பண்ணாரு அதனால் தான் நான் அடிச்சேன்” என்று கூறியவளுக்கு அவர்கள் இருவரின் மீதும் அத்தனை கோபம் வந்தது. தப்பு செய்தது அவன் ஆனால் கேள்வி கேட்பது என்னையா.. என்னை ஏதோ குற்றவாளி போல் நிற்க வைத்து கேள்வி கேட்கிறானே என்று எண்ணுகையில் சூரிய பிரசாத் மீதும் அத்தனை ஆத்திரம் வந்தது.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

மயக்கியே என் அரசியே…(4)

அத்தியாயம் 4         “அது எப்படி அர்ச்சனா வராமல் நம்ம மட்டும் போவது” என்றான் கார்த்திகேயன்.   “நீ சும்மா இருடா தம்பி அவளை எப்படி நல்ல காரியம் நடக்கிற இடத்திற்கு அழைச்சிட்டு போக முடியும். இருந்து இருந்தும் இப்போ தான் உனக்கு கல்யாணம் நடக்கப் போகுது கூடப் பிறந்தவளா இருந்தாலும் அவள் சகுனத் தடை தான் அதனால பேசாமல் கிளம்பு. நிச்சயதார்த்தம் முடிஞ்ச கையோட கல்யாண ஏற்பாட்டையும் பார்க்கனும்” என்றாள் அருணா

மயக்கியே என் அரசியே…(4) Read More »

5.யாருக்கு இங்கு யாரோ?

அத்தியாயம் 5 “எப்படி தேவ் என்னை ஏமாற்ற உங்களுக்கு மனசு வந்துச்சு?”   தேவ் தன்னை பற்றியும் தன் ஒழுக்கத்தை பற்றியும் தவறாக பேசியதை தாங்கி கொள்ள முடியாத அமுதினி.. மனதளவில் மிகவும் உடைந்து தான் போனால்… கொட்டும் மழையில் தன்னையும் மறந்து ரெஸ்ட்ராண்ட்டில் இருந்து நடந்தே தான் தங்கி இருக்கும் வீட்டிற்கு வந்தவள். தன் வீட்டின் கதவை தட்ட, அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த வீட்டின் கதவை திறந்த அகல்யா.. தன் தோழியின் நிலையை கண்டு

5.யாருக்கு இங்கு யாரோ? Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 8 சேராமல் போனாலும் என் தீராத காதல் நீ.. உன்னை என்னால் மறக்கவும் முடியாது, விலக்கவும் முடியாது காலம் முழுக்க உன்னை காதலித்தே வாழ்ந்து விடுவேன்… அது போதும் கண்மணி எனக்கு.    என வானத்தில் தெரியும் நிலவு மகளை பார்த்தவாறு, தன்னவளின் நினைப்பில் கரைந்துக் கொண்டு இருந்தான் தேவா….    போன் அடிக்கும் சத்தத்தில் எடுத்து பார்க்க ஜெய் தான் கால் செய்திருந்தான்.. ஹலோ சொல்லு டா என்ன பண்ற? என தேவா கேட்க.

தேவை எல்லாம் தேவதையே… Read More »

உயிர் உறையும் நரகமா நின் காதல்… டீஸர்

  “அப்பா ப்ளீஸ் அவரை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க அப்பா ப்ளீஸ்” என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் மங்கை. “அடிக்கிறது இல்லை டீ அவனை கொல்லனும்” என்ற அவளது அண்ணனோ ஒருவனை கட்டி வைத்து அடி வெளுத்துக் கொண்டு இருந்தான்.   “ஏன்டா வேலைக்கார நாயே வேலை பார்க்க வந்தால் கொடுத்த வேலையை மட்டும் பார்க்கனும் அதை விட்டுவிட்டு என் தங்கச்சி கேட்குதா உனக்கு” என்று அவனை அடித்தான் அவளது அண்ணன்.   “அண்ணா ப்ளீஸ் அவரை அடிக்காதீங்க

உயிர் உறையும் நரகமா நின் காதல்… டீஸர் Read More »

முத்தமழைக் கொட்டி தீராதோ

அத்தியாயம் – 1   “மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கார் வந்திருச்சு” என்று பதட்டமாக ஓடி வந்தாள் யாழ்நிலா. “ஹே பாத்து டி” என்று அவளை பிடித்து நிறுத்திய பைரவி, “என்னை தான் டி பொண்ணு பார்க்க வந்திருக்காங்க. நீ ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கா?” என்று அவள் கன்னம் கிள்ளினாள். “உன்னை மாதிரி என்னால் நிதானமா இருக்க முடியலையே அக்கா. ஒருமாதிரி பயமா இருக்கு எல்லாம் நல்லபடியா நடக்கனும்னு” “எதுவும் நம்ப கையில இல்லை யாழ். ரொம்ப

முத்தமழைக் கொட்டி தீராதோ Read More »

6. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 6 அனைவரையும் விட விக்ரமுக்குத் தான் கை, கால் உடம்பெல்லாம் நடுங்கத் தொடங்கியது. ஆனால் சிங்காரம் அசையவில்லை அவனது கண்கள் ரௌத்திரத்துடன் பார்வையை வீசியது. ஆம் அது வேறு யாரும் அல்ல. அவனது மொத்த அன்பும் கொட்டிக் கொட்டி வளர்த்த ஆசைப் புதல்வி மகிழ்மதியே தான். ஒரு நிமிடம் தனது மகளை உருத்து விழித்து விட்டு தோளில் இருக்கும் துண்டை, உதறி மீண்டும் தோளில் போட்டுவிட்டு வேகமாக தனது அரண்மனை போல் இருக்கும் வீட்டிற்குள் சினம்

6. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

என் தேடலின் முடிவு நீயா – 05

தேடல் 05   அபின்ஞான் மட்டும் அவனுக்கு சளைத்தவனா என்ன…?அவனும் மகாதேவின் முகத்தில் ஓங்கி குத்தி இருந்தான்… “உன் தங்கச்சி வாயில கைய வெச்சா கடிக்க தெரியாத பாப்பாவா? போடா டேய்… பெரிசா பேச வந்துட்ட” என்றான் அபின்ஞான் கிண்டலாக, “டேய் அவளை பத்தி நீ ஒரு வார்த்தை பேசாதே…” என்று சொன்னபடி இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்த மகிமா… “டேய் போதும்…” மகாதேவை பார்த்து கூற, அவனோ இவள் பேச்சை காதிலே வாங்கவில்லை…

என் தேடலின் முடிவு நீயா – 05 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1

மாலை நேர சூரியன் மேற்கிலிருந்து பார்க்கிறான் வேலி ஓர பூக்களின் வசந்த கீதம் கேட்கிறான் அந்தி வெயில் வேலைதான் ஆசை பூக்கும் நேரம் புல்லின் மீது வாடைதான் பனியை மெல்ல தூவும் போதும் போதும் தீர்ந்தது வேதனை      என ஒருபுறம் அவளின் கைப்பேசியில் உள்ள எஃப்எம்மில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பெண்ணவளோ மும்முரமாய் புற்களை அறுத்துகொண்டிருந்தாள். அதே நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து தன் சோகத்தை மௌனமான மழையாக வார்க்க, சின்ன சின்ன மழைத்துளிகள் பெண்ணவளின்

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 1 Read More »

error: Content is protected !!