தேனிலும் இனியது காதலே -15
காதலே -15 நிதிஸும் அவளது உடைப் பெட்டியை காரின் பின் சீட்டில் வைத்தவன் காரின் முன் சீட்டில் வந்தமர அவன் அருகில் கனியும் அமர்ந்து கொண்டாள். காரும் வீட்டை அடைய ஆர்த்தி எடுத்து உள் அழைத்தார் கல்யாணி…..”ரெஸ் சேஞ்ச் பண்ணலையாடா” என கனியிடம் கேட்டவர், ” நிதிஸ் மலர ரூமுக்கு கூப்பிட்டு போ” என்றார். அவளை அழைத்துக் கொண்டு தனது அறையில் விட்டவன். இந்த அலுமாரில ரெஸ்ல வைக்கலாம்,ரெடியாகி வா என்றான்.அவனது ஒருமை அழைப்பில் அவனை நிமிர்ந்து […]
தேனிலும் இனியது காதலே -15 Read More »