Competition writers

தேனிலும் இனியது காதலே -15

காதலே -15 நிதிஸும்  அவளது உடைப் பெட்டியை காரின் பின் சீட்டில் வைத்தவன் காரின் முன் சீட்டில் வந்தமர அவன் அருகில் கனியும் அமர்ந்து கொண்டாள். காரும் வீட்டை அடைய ஆர்த்தி எடுத்து உள் அழைத்தார் கல்யாணி…..”ரெஸ் சேஞ்ச்  பண்ணலையாடா” என கனியிடம் கேட்டவர், ”  நிதிஸ்  மலர ரூமுக்கு கூப்பிட்டு போ” என்றார். அவளை அழைத்துக் கொண்டு தனது அறையில் விட்டவன். இந்த அலுமாரில ரெஸ்ல வைக்கலாம்,ரெடியாகி  வா  என்றான்.அவனது ஒருமை அழைப்பில் அவனை நிமிர்ந்து […]

தேனிலும் இனியது காதலே -15 Read More »

மின்சார பாவை-14

மின்சார பாவை-14 ஒரு வழியாக பெங்களூர் செல்லும் நாளும் வர. அவளது முகமோ பதட்டமாகவே இருந்தது. “ஹேய் நிலா! அதான் இன்னும் கொஞ்ச நேரத்தில பெங்களூர் கிளம்பப் போற. அப்புறமும் ஏன் முகத்தை இப்படி வச்சிருக்க?” என்று மஹதி கேலி செய்ய. “எனக்கு என்னமோ படபடன்னு தான் வருது மஹி. இதெல்லாம் கனவோனு தோணுதுடி.” என்று கூற. “ஹேய்! லூசு மாதிரி உளறாமல் நல்லபடியாக போய் நன்றாகப் பாடி, வின் பண்ணிட்டு வர.” என்று ஆறுதல் கூறினாள்

மின்சார பாவை-14 Read More »

மின்சார பாவை-13

மின்சார பாவை-13 முதல் நாள் போல் மாணவர்களின் கொண்டாட்டம் மட்டுமே இல்லை.  இன்று எல்லா ஆசிரியர்களும் வந்திருக்க, மதன்சாருக்கான பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது.  ஒவ்வொரு வருட மாணவர்களை அழைத்து அவரைப் பற்றி பேச சொல்லி அவர்களுடன் ஃபோட்டோ எடுத்து, பொன்னாடை போர்த்தி, கிப்ட் கொடுத்து என்று அவரைத் திக்குமுக்காட வைத்துக் கொண்டிருந்தனர். வெண்ணிலாவின் கேங் வர, அவர்களோ, சால்வை, கிரீடம் போர்த்தி, சாருக்கு பிடித்த சாக்லேட் கேக் எடுத்து வந்து அலப்பறை பண்ணிக் கொண்டிருக்க. அவரோ

மின்சார பாவை-13 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 22

22 அவனின் நிலையில் இருந்து பார்க்கும்போது அவனின் வேதனை என்னவென்று இவளுக்கு புரிந்தது. ப்ரீத்திக்காக அவன் தனது ஒன்பது மாத வாழ்க்கையை தியாகம் செய்தான். அம்மாவிடம் உண்மையைக் கூட சொல்லாமல் மறைத்தான். ப்ரீத்தியின் கர்ப்ப காலத்தில் நிறைய செலவு செய்திருக்கிறான். அந்த குழந்தைக்காக உழைத்து தர கூட தயாராக இருக்கிறான். ஆனால் தன் குழந்தைக்கு மட்டுமே சொந்தமான ஒன்றை இந்த குழந்தைக்கு தருவதற்கு அவனுக்கு கொஞ்சமும் இஷ்டமில்லை. அவனின் முகத்தை பார்த்த மானசா செல்போனை ஓரம் வைத்தாள்.

சோதிக்காதே சொர்க்கமே 22 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 21

தீனா சொன்னதை எந்த நம்பிக்கையில் நம்பினாள் என்று அவளுக்கே தெரியாது. ஆனால் அவன் வார்த்தைகள் உண்மை என்று அவளின் உள் மனம் சொன்னது. ப்ரீத்தியின் விஷயத்தில் அவன் பொய் சொல்ல வேண்டிய தேவையும் இல்லை என்று அதே மனம் வக்காலத்து வாங்கியது. அதனால்தான் மானசா இந்த முறையும் குழந்தைக்காக தன்னை அர்பணிக்க தயாராகி விட்டாள். ஆனால் அது தீனாவுக்கு பிடிக்கவில்லை. அவள் நினைத்தால் இப்போது கூட அவனை விட்டுவிட்டு கிளம்பலாம். எந்த வகையிலும் அவளை கேள்வி கேட்க

சோதிக்காதே சொர்க்கமே 21 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 28

காலையில் எழுந்தரிக்கும் போது மெத்தையில் படுத்து இருக்கும் உணர்வு… நன்றாக கண்களை விரித்துப் பார்த்தாள்.. அவளுடைய அறையில் படுத்து இருந்தாள்.. அதுவும் அவள் கணவனின் அணைப்பில் படுத்து இருந்தாள்… ஓ இவர் தான் தூக்கிட்டு வந்திருப்பாரு என யோசித்தாள்; மணியை பார்க்க அது 7 என்று காட்டியது… ஐயோ இவ்வளவு நேரம் தூங்கிட்டேன் போல என எழப் போக அவன் அவளை விடவே இல்லை… ஏங்க டைம் ஆச்சு நான் போறேன்; நீங்க தூங்குங்க என்றாள்.. அவனோ

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 28 Read More »

மயக்கியே என் அரசியே..(18)

அத்தியாயம் 18     “எதுக்காக நீ சாக துணிஞ்ச அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “வேற என்ன பண்ண சொல்றீங்க அண்ணையா, கூட பிறந்த அக்கா கொஞ்சம் கூட நாக்கில் நரம்பே இல்லாமல் பேசியதை எல்லாம் கேட்டுட்டு நான் வாழணுமா? நான் ஒருத்தி உயிரோடு இருக்கறதுனால தானே என்னை வைத்து எல்லாருக்கும் சங்கடம். இத்தனை நாள் அவள் சொன்னது கூட எனக்கு வலிக்கலை. ஆனால் இன்னைக்கு இதுவரைக்கும் சத்தியமா சொல்றேன் நான் யாரையுமே தப்பான எண்ணத்தில் பார்த்ததில்லை.

மயக்கியே என் அரசியே..(18) Read More »

34. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 34 அவளது தலையில் பட்ட அடியின் கனத்த வலியில் உலகமே இருண்டு போனது. எத்தனை நேரம் கடந்தது என்று தெரியவில்லை. மெல்ல மெல்ல அவளது கண்கள் திறக்கும்போது, அவள் முதலில் பார்த்து ஒரு காரிருள் நிறைந்த அறை. அவளுக்கு நேராக மேலே ஒரு மின்குமிழ் மட்டும் ஆடிக்கொண்டிருந்தது. அவள் நகர முயன்றாள். ஆனால் கைகள், கால்கள் அனைத்தும் பெரிய கயிறுகளால் கட்டப்பட்டு இருந்தன. குளிர்ந்த தரையின் குளிர்ச்சியால் அவளது உடலே நடுங்கியது. ‘நான் எங்கே?’ என்று

34. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மயக்கியே என் அரசியே..(17)

அத்தியாயம் 17   அர்ச்சனாவை இரத்த வெள்ளத்தில் பார்த்ததும் தெய்வானையும் மயங்கி போக கலாராணி அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர்.   “ அம்மா அர்ச்சனா, அர்ச்சனா” என்று தெய்வானை பதறிட “தெய்வா ரிலாக்ஸா இரு பதட்டப்படாதே. கர்ப்பமாக இருக்கிற நேரத்துல பிபி அதிகமாச்சுன்னா குழந்தைக்கு தான் பிரச்சனையாகும் நீ ரிலாக்ஸா இரு” என்று மகளை சமாதானப்படுத்தினார்.    “இல்லைம்மா அர்ச்சனாவுக்கு ஏதாவது ஒன்னுனா” என்று அவள் மருகிட , இதோ பாரு தெய்வா அர்ச்சனாவுக்கு,

மயக்கியே என் அரசியே..(17) Read More »

நயமொடு காதல் : 16

காதல் : 16 பார்வதி மீண்டும் ஒருமுறை வந்து அன்னத்தை சாப்பிட அழைத்தார். ஆனால் அன்னமோ வேண்டாம் என்று பிடிவாதமாக மறுத்துவிட்டாள். “ஐயோ அன்னம், அவன் பத்திரமா போயிடுவான். போயிட்டு கால் பண்ணுவான். நீ ஏன் பயப்படுற முதல்ல வந்து சாப்பிடு.” என்றார். “இல்ல அத்தை நான் மாமா அங்க பத்திரமா போனதுக்கு அப்புறம் சாப்பிடுறன்.” என்றாள். அதன் பிறகு பார்வதி அன்னத்தை தொந்தரவு செய்யவில்லை.  மிக நீண்ட நேரத்து பிரயாணத்தின் பின்னர் வந்து இறங்கினான் கிருத்திஷ்.

நயமொடு காதல் : 16 Read More »

error: Content is protected !!