Competition writers

Avatar photo

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 7   தர்ஷினி கோவமாக அமந்திருந்தவள்,, தேவாவை அவ்வப்போது திரும்பிப் பார்த்தப் படி தான் க்ளாசை கவனித்தாள்.. தேவா அவளை திரும்பியும் பார்க்காமல் உயிரில்லா பிணம் போல் தான் அமர்ந்திருந்தான்.. பிரேக் டைம் வந்ததும் தர்ஷினி,  ஜெய்யயும், தேவாவையும் எதிர்பார்க்காமல் எழுந்து வெளியே செல்லவும்.. ஜெய்யிக்கு ஆத்திரமாக வந்தது. டேய் அவ அந்த வசிய பாக்க போறா டா.. உன் பின்னாடி நாய்க்குட்டி மாதிரி சுத்துவா ஆனா இப்ப பாரு., அவன் வந்ததும் உன்னையும் என்னையும் […]

தேவை எல்லாம் தேவதையே… Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 4 என்ன அக்கா மாப்பிள்ளை வீட்ல இருந்து இன்னும் வரல. ஒரு வேலை அவங்களுக்கு பிடிக்கலயோ என்று கிட்சனில் வேலை செய்து கொண்டே ஜோதியிடம் கேட்க? தெரியலையே இரு அவர்கிட்ட கேட்கலாம் என்று ஹாலுக்குள் வர அருணாச்சலம் போனில் பேசிக் கொண்டிருந்தார்… அவர் மனைவியிடம் “ஒரு அரைமணி நேரத்தில் வந்திடுவாங்க மா” என்றார்… கௌசல்யா அவரிடம் “மாமா ஏதும் ப்ராப்ளம் இல்லைங்க தானே.. என்று கேட்க?” இல்லை மா” அவங்க வந்துட்டு தான் இருக்காங்க”.. இப்ப

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

என் பிழை நீ

பிழை – 3 குழந்தையை மீண்டும் தொட்டிலில் போட்டவன் இனியாளின் அருகில் வந்து அவளை பரிசோதித்தான். பல மணி நேரமாக அவளை அறித்துக் கொண்டிருந்த கேள்வியை அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தடுமாற்றத்தோடு தன் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள். அவளின் உடல் மொழியை வைத்தே அவள் தன்னிடம் எதுவோ கூற வருவதை யூகித்தவன், “எதுவாயிருந்தாலும் சொல்லுங்க மிஸ்…” என்று இழுத்தவனுக்கு அவள் பெயர் கூட தெரியவில்லை. அந்த காகிதத்தில் தந்தையின் பெயர் மதன் என்று எழுதி

என் பிழை நீ Read More »

மயக்கியே என் அரசியே..(3)

அத்தியாயம் 3     “என்ன பண்ணுற அருணா, உன் அம்மா வீட்டுக்கு போகாமல்” என்ற கண்ணனிடம், “அங்கே நான் எதுக்கு பாவா போகனும்” என்றாள் அருணா தேவி.   “என்ன பேசுற உன் அம்மா, அப்பா, தம்பி மூன்று பேரும் ஹைதராபாத் வரை போயிருக்காங்க, வீட்டில் அர்ச்சனா மட்டும் தனியா இருப்பாளே அவளுக்கு துணையாக நீ போயி இருக்க வேண்டாமா?” என்றார் கண்ணன்.   “அந்த பீடையை என்ன காக்காவும், கழுகுமா தூக்கிட்டு போகப் போகிறது.

மயக்கியே என் அரசியே..(3) Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 6 கல்லூரிக்கு கிளம்பி சென்றவன்,, தர்ஷினியை அழைப்பதற்கு அவள் வீட்டிற்கு செல்ல.. அவனுக்கு முன்பே வீட்டின் வாசலில் கிளம்பி நீல வண்ண சுடிதாரில்,, அழகாய் நின்றிருந்தாள் அவன் தேவதை… அவளைப் பார்த்ததும் ஹாய் வண்டு, கிளம்பிட்டியா? என புன்னகைக்க ஹ்ம்ம் டா போலாமா? என அவன் பைக்கில் ஏறி அமரவும் … வீட்டினுள் இருந்து அவள் தாய், மஞ்சுளா வெளியே ஒரு லன்ச் பையுடன் வந்தவர்,, எப்பா தேவா,, இதுல உனக்கும் ஜெய்யிக்கும் சேர்த்து பிரியாணி

தேவை எல்லாம் தேவதையே… Read More »

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் ( 03)

மீனாட்சியின் நினைவலைகளிலும் சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த இந்த காட்சியே ஓடிக்கொண்டிருந்தது.  ஆதித்யனும் அதையே நினைத்துக் கொண்டு இருந்தான். வெளிநாட்டிற்கு செல்லும் முன்னர் மீனாட்சியிடம் தனது காதலை கூறிவிட்டு சென்றுவிடலாம் என்றெண்ணி  கள்ளிக்குடிக்கு சென்றிருந்த போது அங்கு அவன் கண்ட மீனாட்சி மற்றும் ஈஸ்வரனின் நெருக்கம் பல இரவுகள்  அவனை தூங்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது.‌   உணர்வுகளை மறத்துப் போகச் செய்ய எத்தனையோ வழிகளை கையாண்டான்.  ஆனால் அவையனைத்தும்  தோல்வியையே தழுவியது. மீனாட்சி நங்கூரமாய் அவனது

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் ( 03) Read More »

மயங்கினேன் மன்னவனிடம் 1

மயக்கம் 1   ‘வேலும் மயிலும் துணை இருக்க வேற என்ன வேணும் என்ன அப்பனே நாளும் உன்னை போற்றிடுவேன் நவசக்தி பாலமுருகையா’ என்ற பாடல் நன்றாக ஆழ்ந்து உறங்கி கொண்டு இருந்த கிருத்திகா காதில் விழ, முகம் வரை இழுத்தி போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, உடலை வளைத்து சோம்பல் முறித்த வண்ணம் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.. மீண்டும் ‘வேலும் மயிலும் துணை’ என்ற பாடல் ஒலித்தது.‌. அது மொபைல் ரிங்டோன்… ‘ம்பச்’ என்ற சலிப்புடன்

மயங்கினேன் மன்னவனிடம் 1 Read More »

மயங்கினேன் மன்னவனிடம்

ஹாய் டியர்ஸ் 😍 ஏந்திழை காதல் கொண்டாட்டத்தில் நான் எழுத போற கதை ஸ்டூடண்ட் ப்ரொப்சர் லவ் ஸ்டோரி.. எந்த வித டென்ஷனும் இல்லாம ஜாலியா படிக்கிற போல கதை தான்.. படிச்சு உங்க ஆதரவையும் கருத்தையும் கொடுங்க மக்களே.. டீசர் “அச்சோ லேட் ஆகிருச்சே” என புலம்பியபடி குளியலறையிலிருந்து வெளி வந்த கீர்த்திகா அவசர அவசரமாக காட்டன் புடவை உடுத்தி தலை வாரி மிதமான மேக்கப் செய்து நெற்றி நடுவே சின்னதாய் ஒரு பொட்டு இட்டு

மயங்கினேன் மன்னவனிடம் Read More »

என் தேடலின் முடிவு நீயா-04

தேடல் 04 கார் சென்று மின்கம்பத்தில் மோதிய அதிர்ச்சியில்… மகிமா மயங்கி விட்டாள். சீட் பெல்ட் அணிந்திருந்ததால் அவளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை… அவள் காரில் முன்பாகத்தில் தான் எடுப்பதற்கு ஒன்றும் இல்லாமல் போனது. சில மணி நேரங்களுக்கு பின் மெதுவாக கண்விழித்தாள் மகிமா… தன் முன்னால் இருப்பது எல்லாம் மங்கலாக இருந்தது… அவளுக்கு பார்க்கவே கஷ்டமாக இருந்தது… கண்ணை பலமுறை மூடித்திறந்து விழிகளை சுருக்கியபடி பார்க்கவும் அனைத்துக் காட்சிகளும் அவள் விழிகளுக்கு தெளிவாக புலப்பட்டன…  மகிமா

என் தேடலின் முடிவு நீயா-04 Read More »

அரிமா – டீசர் 2

இப்பொழுது அவனது வலிய கரங்கள் அவளது முகத்தை தன் கையில் ஏந்திருக்க, அவளது மென்மையான இதழ்கள் அவனுடைய அழுத்தமான இதழ்களை தனக்குள் சிறைவைத்திருக்க, அப்பொழுது, ” இல்லை ” என்றபடி தன் உறக்கத்தில் இருந்து கண்விழித்தாள் மதுமதி . ” ச்ச இவனை போய் நாம ச்ச ச்ச என்ன மது நீ ” என்று படுக்கையில் இருந்து எழுந்திருக்க முனைந்தவளுக்கு ஏதோ இடுபாடு கட்டிடத்திற்குள் சிக்கிக்கொண்டது போல அசையவே சிரமமாக இருந்தது. விழிகளை தன்னை சுற்றி

அரிமா – டீசர் 2 Read More »

error: Content is protected !!