அடியே என் பெங்களூர் தக்காளி…(2)
அத்தியாயம் 2 “எனக்கு கண்டிப்பா அந்த ராகவ்க்கு சாம்பவியை கல்யாணம் பண்ணி வைக்க இஷ்டமில்லை பல்லவி. நிச்சயதார்த்தம் அப்போ உன்னை பிடிக்கவில்லை உன் தங்கச்சியை தான் பிடிச்சிருக்குன்னு சொல்லி என் பொண்ணோட மனசை கொன்று போட்ட ஒருத்தனை என்னால் எப்படி மருமகனா ஏற்றுக் கொள்ள முடியும் , அது மட்டும் இல்லை உன் மனசுல கூட அவன் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்துச்சுல பல்லவி நாளைக்கு அவன் சாம்பவியை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வரும் […]
அடியே என் பெங்களூர் தக்காளி…(2) Read More »