Competition writers

மயக்கியே என் அரசியே…(16)

அத்தியாயம் 16   அருணா கத்தியதில் அர்ச்சனா பயந்தே போனாள். கத்திய வேகத்திற்கு வேகமாக வந்த அருணா அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள்.   அருணாவின் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் வந்து விட அர்ச்சனாவை அருணா அடித்திட, அருகில் நின்றிருந்த பிரசாந்த் அருணாவின் கையை பிடித்து , “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கத்தினான்.   அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட அருணா, “அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன், […]

மயக்கியே என் அரசியே…(16) Read More »

முரடனின் மான்விழி

“ ஏன் அத்தை எப்பவுமே மாப்பிள்ளை தம்பி..,  காட்டுக்கு அப்படி இப்படின்னு போயிருவாங்களா? விவசாயம்தான் பாக்குறாங்களா ” என்று மெதுவாக காதம்பரி பாட்டு இடம் ராகினி கேட்க….   “  ஆமா  மருமகளே என் பேரனுக்கு விவசாயம்னா அவ்வளவு உசுரு … அது மேல ரொம்ப ஆர்வமாக இருக்கிறா… அதை விட்டுடா..,  யாருக்குனா குத்தகைக்கு கொடுத்துடுவோம் அப்படின்னு சொன்னா கூட வேண்டாம்னு சரி மல்ழுக்கு நிப்பான் தான் என்கிட்ட  …  என்ன செய்ய என்னால தான் பாக்க

முரடனின் மான்விழி Read More »

மயக்கியே என் அரசியே…(15)

அத்தியாயம் 15   “என்ன சொல்ற பிரசாந்த் நெஜமாவா” என்று கலாராணி, கோகுலகிருஷ்ணன் இருவரும் கேட்டிட “சத்தியமா அம்மா, இப்பதான் பாவா போன் பண்ணாங்க வாங்க உடனே கிளம்பலாம்” என்றாங பிரசாந்த்.   “ பிரசாந்த் உனக்கு வேலையில்” என்று கோகுலகிருஷ்ணன் இழுத்திட, “பரவாயில்லை நைனா இப்போ என்ன என் வேலை ஒன்னும் என்னை விட்டு போயிடாது, வேலை எனக்கு தான் என்ன டிரான்ஸ்பர் தானே பார்த்துக்கலாம் விடுங்க” என்று கூறிய பிரசாந்த், “இப்போதைக்கு நம்ம போய்

மயக்கியே என் அரசியே…(15) Read More »

உயிர் தொடும் உறவே -34

உயிர் 34   “ கோமதி…! கோமதி…!” என்றழைத்துக் கொண்டே வீட்டினுள்ளே வந்தார் சங்கர பாண்டியன். மாவரைத்துக் கொண்டிருந்த கோமதி , “கொஞ்சம் இருங்க …கை கழுவிட்டு வாரேன்…” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார். அதற்குள்ளாகவே சங்கர பாண்டியன் சமயலைறக்குள் வந்தவர், “ இருக்கட்டும்… இதுல வேலையாளுகளுக்கு கொடுக்க வேண்டிய சம்பள பணம் இருக்குது…நம்ம பீரோல வச்சிட்டு போறேன்….கணக்குப் பிள்ளை வந்தா  எடுத்து குடுத்து விட்டுடு…” என்றார். “மழை ஏதும் வரப்போகின்றதா..? “என வெளியே பார்த்தார் கோமதி…

உயிர் தொடும் உறவே -34 Read More »

உயிர் தொடும் உறவே-33

உயிர் -33   யோசனையுடன் நாட்களை கடத்தினான் ஈஸ்வரன். தங்கையின் விருப்பத்திற்கு சாதகமான பதில் கூற இயலாத தன்னுடைய நிலையை எண்ணி வருத்தமாக இருந்தது ஈஸ்வரனுக்கு. அவனை மீறி கண்டிப்பாக புகழினி எதுவும் செய்து விட‌ மாட்டாள். அதே சமயம் நிச்சயமாக பாண்டியனைத் தவிர்த்து வேறு ஒருவனை நிச்சயமாக திருமணம் செய்து கொள்ள மாட்டாள். அவளும் மிகவும் அழுத்தமானவள் தான். அதனாலேயே ஈஸ்வரனை சென்று சங்கர‌ பாண்டியனிடம் பேசப் சொல்லவில்லை. மாறாக சங்கர பாண்டியனே இறங்கி வந்து

உயிர் தொடும் உறவே-33 Read More »

மயக்கியே என் அரசியே..(14)

அத்தியாயம் 14   “என்ன அருணா உனக்கு சந்தோஷம் தானே” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “சந்தோஷம் தான் அம்மா” என்று தன் முகத்தை இயல்பாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாள் அருணா.    “யார் யார் தம்புடு ஹாஸ்பிடல் போனீங்க” என்ற அருணா தேவியிடம் “நான் ,அர்ச்சனா , தெய்வானை மூன்று பேரும் தான் அக்கா” என்றான் கார்த்திகேயன்.    “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முதல் முதலாக உன் பொண்டாட்டி குழந்தை உண்டாகி இருக்காள். இவளை போய்

மயக்கியே என் அரசியே..(14) Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௨௰௧ (21)

அம்பு – ௨௰௧ (21) அப்போது மான்விழிக்கு பதினைந்து வயது.. வில்விழிக்கு பதிமூன்று.. மான்விழிக்கு குதிரை ஏற்றம் என்றால் கொஞ்சம் பைத்தியம் என்றே சொல்லலாம்.. நாள் முழுவதும் குதிரை மேல் ஏறி சவாரி செய்யக்கூட அவள் அலுத்துக் கொள்வதே இல்லை.. பரிமேலழகர் குதிரையேற்றத்தில் நாட்டமுள்ளவர்.. வீட்டிலேயே தேஜஸ்வி என்ற குதிரையை வளர்த்து வந்தார்.. அவர் குதிரை ஓட்டுவதை பார்த்து பார்த்து  ஆர்வம் கொண்ட மான்விழி அவரோடு 12 வயதில் இருந்தே குதிரையேற்றத்தை பழக ஆரம்பித்தாள்.. இப்போது அவள்

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௨௰௧ (21) Read More »

மின்சார பாவை-12

மின்சார பாவை-12 அன்று காதல் பண்ணியது.  தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா. ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை. மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான். யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர். அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள். இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப்

மின்சார பாவை-12 Read More »

மின்சார பாவை-11

மின்சார பாவை-11  பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது. ‘திமிர் பிடித்தவன்! ‌என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.  அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. இன்னும் உட்காராமல்

மின்சார பாவை-11 Read More »

மின்சார பாவை-10

மின்சார பாவை-10 நிகழ்வுக்கும், கனவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யுகித்தின் கவனத்தை கலைப்பது போல் அவனது ஃபோன் இசைத்தது.  பிரகாஷ் தான் அழைத்து இருந்தான்.  கடமை அவனை அழைக்க, தலையை உலுக்கிக் கொண்டு அங்கு சென்றான் யுகித்.  கேண்டினுக்கு சென்ற வெண்ணிலாவோ,” ஹலோ! பஞ்ச பாண்டாவாஸ் எதுக்கு இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க. அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து முறைத்தனர். “ஆமாம் இப்ப எதுக்கு எல்லோரும் கோரஸ்ஸா முறைக்கிறீங்க?” “வாங்க மேடம் வாங்க. ஒரு

மின்சார பாவை-10 Read More »

error: Content is protected !!