மயக்கியே என் அரசியே…(16)
அத்தியாயம் 16 அருணா கத்தியதில் அர்ச்சனா பயந்தே போனாள். கத்திய வேகத்திற்கு வேகமாக வந்த அருணா அர்ச்சனாவின் கன்னத்தில் பளார் பளார் என்று அறைந்தாள். அருணாவின் சத்தம் கேட்டதும் மொத்த குடும்பமும் வந்து விட அர்ச்சனாவை அருணா அடித்திட, அருகில் நின்றிருந்த பிரசாந்த் அருணாவின் கையை பிடித்து , “என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்று கத்தினான். அவனிடம் இருந்து தன் கையை பறித்துக் கொண்ட அருணா, “அவள் என் தங்கச்சி அவளை அடிப்பேன், […]
மயக்கியே என் அரசியே…(16) Read More »