உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 26
அத்தியாயம் 26 அரவிந்த் தயாராகி கீழே வந்தான்.. கார்ல தானே போற என்று தேவகி கேட்டார் ? ஆமாம் என்று தலை ஆட்டினான்.. பாத்து போயிட்டு வா.போகும் போது அவளுக்கு பூ வாங்கிட்டு போ என்றார்.. ம்ம் சரி மா.. தேவகி தான் பேசிக் கொண்டு இருந்தார்.. அவன் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்… கிளம்பும் போது அழுகக் கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்தினார்… ஓகே மா நான் கிளம்புறேன் என்று அவரை அணைத்து விடுவித்தான்.. போகும் […]
உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 26 Read More »