Competition writers

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 26

அத்தியாயம் 26 அரவிந்த் தயாராகி கீழே வந்தான்.. கார்ல தானே போற என்று தேவகி கேட்டார் ? ஆமாம் என்று தலை ஆட்டினான்.. பாத்து போயிட்டு வா.போகும் போது அவளுக்கு பூ வாங்கிட்டு போ என்றார்.. ம்ம் சரி மா.. தேவகி தான் பேசிக் கொண்டு இருந்தார்.. அவன் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்… கிளம்பும் போது அழுகக் கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்தினார்… ஓகே மா நான் கிளம்புறேன் என்று அவரை அணைத்து விடுவித்தான்.. போகும் […]

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 26 Read More »

நயமொடு காதல் : 15

காதல் : 15 அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் பொழுது விடிந்தது. பார்வதியோ வேக வேகமாக காலை உணவை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் அழுதழுது தூங்கியதால் அன்னத்திற்கு தலைவலித்தது. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் திரும்பிப் பார்க்க அங்கே கிருத்திஷைக் காணவில்லை. ‘என்ன மாமாவைக் காணல.. எங்கிட்ட சொல்லாமலே போயிட்டாங்களா?’ என்றவள், பதறி அடித்துக் கொண்டு குளித்துவிட்டு அத்தை பார்வதியிடம் ஓடி வந்தாள்.  “அத்தை மாமா எங்க?” என்று

நயமொடு காதல் : 15 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 20

குழந்தையும் உறங்கி விட்டிருந்தது. மானசா துண்டுக்குள் இருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து விட்டாள். “என்ன பழக்கம் இது? எதுக்கு நீ குழந்தைக்கு பேக்கா பசியாத்திட்டு இருக்க?” என்று கேட்ட தீனா குழந்தையின் உதட்டோரம் வழிந்த பாலை பார்த்து விட்டு அவள் முகத்தை சீற்றமாக பார்த்தான். அவள் தனது வீண் பயத்தை ஓரம் ஒதுக்கினாள். “பொய்யா எதுவும் செய்யல. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுத்துட்டு இருக்கேன்..” என்று கர்வத்தோடு சொன்னாள். ‘குழந்தையை என்னிடம் தராமல் மறுத்தீர்களே! பாருங்கள் இந்த குழந்தைக்கு

சோதிக்காதே சொர்க்கமே 20 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 19

மானசா மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ரூமுக்குள் புகுந்தாள். ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து முகத்தை சுத்தம் செய்தாள். விழிகள் கண்ணீரால் பளபளத்தது. தீனா தன்னை மிஸ் செய்திருப்பது எந்த அளவிற்கு உண்மை என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அவனை மிஸ் செய்தது உண்மை. அவன் செய்த கொடுமைகளையும் தாண்டி, தோழியின் கணவன் என்பதையும் தாண்டி அவன் மீது வந்த இந்த நேசத்தை இவள் அடியோடு வெறுத்தாள். இதற்காக அவள் தன்னை திட்டிக் கொள்ளாத நேரமே இல்லை. அருகில்

சோதிக்காதே சொர்க்கமே 19 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20

செம்பாவும் கோகிலாவும் வீட்டிற்கு வந்து சேர வாசலிலே நின்றிருந்தனர் ராசாத்தி, சந்திரா, நல்லசிவம் மூவரும். சமர் அவர்களை வீட்டின் முன் விட்டுவிட்டு உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான். “ஏன்டி, இவ்வளவு நேரம் உங்களுக்கு வேலை அப்பவே முடிந்திருக்குமே, இவ்வளவு நேரம் அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க” என ராசாத்தி கேட்க “அம்மா கிளம்புற நேரத்துல ஒரு அவசர கேஸ் வந்தது, அதான் கொஞ்ச நேரம் ஆயிடுச்சு” என்றால் கோகிலா. “சரி ரெண்டு பேரும் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம்”

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 20 Read More »

மயக்கியே என் அரசியே…(13)

அத்தியாயம் 13     “ஏமி அர்ச்சனா இது” என்ற சௌந்திரவள்ளியிடம், “வதனை தான் அம்மா ஆசைப்பட்டாங்க” என்று தயங்கியபடி கூறினாள் அர்ச்சனா.    “நல்லா மூன்று நாளா ஹைதராபாத் முழுக்க இப்படி தான் மினுக்கிட்டு சுத்திட்டு இருந்தியா” என்ற சௌந்திரவள்ளியிடம், “அத்தைம்மா அர்ச்சனாவுக்கு மட்டும் இல்லை நீங்க கூட சுடிதார் போட்டால் ரொம்ப அழகா இருப்பீங்க. முப்பது வயசு பொண்ணு மாதிரி” என்று தெய்வானை கண் சிமிட்டி கூறிட, “அட போ தெய்வானை” என்று வெட்கத்துடன்

மயக்கியே என் அரசியே…(13) Read More »

நயமொடு காதல் : 14

காதல் : 14 அடுத்த நாள் காலையில் அன்னம் வழமை போல எழுந்து வேலைகளை செய்ய வேலுச்சாமி தோட்டத்திற்குச் சென்றார். பார்வதியும் காலை உணவுக்கு வேலை செய்து கொண்டிருக்க, அப்போது அங்கே வந்த கிருத்திஷ், “அம்மா எப்போ கிளம்பலாம்னு இருக்கிறீங்க?” என்று கேட்டான்.  அதற்கு பார்வதியோ, “என்னப்பா இங்க வந்து கொஞ்ச நாள் தானே.. இன்னும் கொஞ்ச நாள் இருந்துட்டு போலாமே..” என்றார்.  உடனே கிருத்திஷ், “இல்ல அம்மா எனக்கு அங்க வேலை இருக்கு.. முக்கியமான ப்ரொஜெக்ட்

நயமொடு காதல் : 14 Read More »

உயிர் தொடும் உறவே -32

உயிர் 32   இரவு முழுவதும் தூங்காமல் காய்ச்சலில் அனத்திக் கொண்டே இருந்தாள் மீனாட்சி. குளிர் காலம் வேறு…. காய்ச்சலால் இன்னும் அதிகமாக அவளது உடல் குளிரத் தொடங்கியது. சற்று நேரத்தில் அவளது உடல் முழுவதும் தூக்கிப்போட ஆரம்பித்தது‌. அருகில் அமர்ந்திருந்த ஆதி பதறியபடி அவளருகே சென்று அமர்ந்து அவளது கைகளை பிடித்துக் கொண்டான்‌‌. “ என்னாச்சு மீனாட்சி…? என்ன செய்யுது…?” என்றான்‌ “ரொம்….ப குளி…ரிது….”என்றாள் உதடுகள் நடுங்க. இத்தனைக்கும் ரெண்டு கம்பளியை அவள் மீது போர்த்தியிருந்தான்.

உயிர் தொடும் உறவே -32 Read More »

நயமொடு காதல் : 13

காதல் : 13 அமெரிக்காவி ரோஹித் இராவுடன் டின்னர் சாப்பிடுவதற்காக வந்திருந்தான். சிரி, “என்ன, திடீர்னு டின்னர் எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று இரா கேட்க,  “அது வேற ஒண்ணும் இல்ல டார்லிங், என் அப்பாவோட சாப்பாட்டில இருந்து தப்பிக்கத்தான்.” என்றான்.  அதற்கு இரா, “அப்படின்னா, என் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நீங்க என்னை கூட்டிட்டு வரலையா?” என்று கேட்டாள்.  “ஐயோ என் டார்லிங், உன்னைப் பாக்கணும்போல இருந்துச்சு, அதான் வரச் சொன்னேன்.” “சரி.. சரி..

நயமொடு காதல் : 13 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 19

 மருத்துவமனையில் இருள் சூழ்ந்து ஒரிடத்தில் இருந்தனர் தோழிகள். இருவரிடத்திலும் பலத்த மௌனம். “இதை ஏன் என்கிட்ட சொல்லல செம்பா.‌ இத்தனை வருஷமா மனசுக்குள்ள பூட்டி வச்சிருந்து அழுதிட்டு இருந்தியா” என கோகி கேட்க.. பதில் இல்லை இருளை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். “ஆனால், அந்த அண்ணா இத்தனை வருஷம் நம்ம ஊர் பக்கம் வரவே இல்லையே. உன்னை விரும்பிருந்தால் வந்திருக்கனும். அவங்க முகத்தை பார்த்தால் தவறாகவும் நினைக்க முடியலை. உன்னை அவங்க பார்க்கும் பார்வையில் காதல் அதிகமாவே தெரியிதே.”

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 19 Read More »

error: Content is protected !!