Competition writers

Avatar photo

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1

டீசர் 1 முகமெல்லாம் வேர்வை வழிய. விழிகளில் தொனித்த பயத்துடன் “நான் யாருன்னு தெரியாம விளையாடுற. நான் நினைச்சேன் உன்னை உரு தெரியாம அழிச்சிருவேன்.” பயத்தை மறைத்து கொண்டு கடுமையாக எச்சரித்த சூரஜின் குரல் அறையெங்கும் எதிரொலிக்க, “ம்ம்ம் அப்புறம்” என்று அவன் பொறுமையாக புருவம் உயர்த்த, நிலைகுலைந்தான் சூரஜ். “நீ தைரியமானவனா இருந்தா முதல்ல உன் முகத்தை காட்டு டா” மீண்டும் சீறினான் சூராஜ். அப்பொழுது காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு அவனது சிரிப்பொலி எக்காளமாய் எதிரொலிக்க, […]

அரிமாவின் காதல் இவள் – டீசர் 1 Read More »

அத்தியாயம் 01

நடுத்தர குடும்பம் வாழும் அழகான ஓட்டு வீடு… வீட்டின் வாசப்படியில் அமர்ந்திருந்த லலிதா கையில் வைத்திருந்த ஃபோனை தட்டியபடி… “இன்னுமா வராங்க!… நம்ம உயிரை எடுக்கவே இவனுக்கு கண்ணாலம்னு ஒன்னை பண்ணியிருப்பாங்க போல” என்று எரிச்சலாக முனகினாள்… அவளின் முனகளுக்கு காரணமான இருவரும் காந்தி நகரை தாண்டி வந்து கொண்டிருந்தனர்… அடுத்த சில நிமிடங்களில் வீட்டின் வாசப்படியில் ஆட்டோ நிற்கவும்… புதுமண தம்பதிகள் இருவரும் ஆட்டோவிலிருந்து இறங்கினர்… எரிச்சலாக முனகிக்கொண்டிருந்த லலிதாவின் முகத்தில் ஏக்கர் கணக்கில் பொய்யான

அத்தியாயம் 01 Read More »

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் -02

லேனாவின் இதழ்களை ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தவன் அவளை மஞ்சத்தில் சரித்து‌ அவள் மேனி முழுவதும் கரங்களால் சாகசங்கள் புரிந்து கொண்டிருந்தான். லேனாவோ ஆண்மை ததும்பிய ஆறடி ஆண்மகனின் ஆதிக்கத்தை விரும்பினாள். மோகம் தலைக்கேறி உஷ்ணப் பெருமூச்சுடன் ,  “இனாஃப்… ஆதி டேக் மீ…” என கண்கள் சொருக கூறிக்கொண்டே அவனது இடையில் கை வைத்தாள்.   அதுவரை‌ அவளை முத்தத்தால் மூழ்கடித்து அவளின் மோகத்தை தூண்டியவன் அதற்கு மேல் செயல்பட முடியாமல் நின்று விட்டான். உள்ளத்தின் வேட்கையை தணிக்க

உயிர் தொடும் உறவே – அத்தியாயம் -02 Read More »

5. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 5  வீடு வரும் வழியெல்லாம் மலரை கரித்து கொட்டிக் கொண்டே வந்தான் அர்விந்த். ஏதோ வந்திருக்கே, என்ன ஏதுனு கேட்போம்னு இல்லாம, தூக்கி கொடுத்திட்டு இருக்கு! எல்லாம் அது இஷ்டத்துக்கு செய்யும் போல… லூசு! லூசு! அடப்பாவி, அந்த பிள்ளை கிட்டே ஒண்ணுமே சொல்லாம ஆர்டர் போட்டதும் இல்லாம, அந்த பச்சப் புள்ளையை இப்படி திட்டுற! உன் மனசாட்சி, நான் சொல்றதை கண்டுக்க கூட மாட்டேங்கிற! நியாயமா டா இது? ஒரு ஒரமாக இருந்து

5. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

தேவதை எல்லாம் தேவதையே….

தேவதை 4 தர்ஷினியை தேவா தள்ளிவிட்ட பிறகு… அவளை சமாதானப்படுத்த எவ்வளவோ முயன்றும் தோற்றுப் போனான்…. தர்ஷினி பிடிவாதக்காரி என்பதால்… அவளை சரி செய்வது அவ்வளவு எளிதாய் இருக்கவில்லை… ஆனாலும் தேவா அவளுக்கும் உயிருக்கு உயிரான தோழன் தான்…, என்பதால் அவளாலும் 2 நாட்களுக்கு மேல் அவனிடம் பேசாமல் இருக்க முடியவில்லை…. இப்ப உன்மேல உள்ள கோவம் போச்சி அவ்ளோதான்… ஆனா என்னைக்காவது ஒரு நாள் அந்த டைரிய படிக்காம விட மாட்டேன்…. என அடிக்கடி அவன்

தேவதை எல்லாம் தேவதையே…. Read More »

மயக்கியே என் அரசியே…(2)

அத்தியாயம் 2   “ஏமிமா அர்ச்சனாவை ஏன் திட்டிட்டு இருக்க” என்றபடி வீட்டுக்குள் நுழைந்தான் கார்த்திகேயன்.    “வேண்டுதல் பாரு உன் தங்கச்சி ஒழுங்கா வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டாளா எப்போ பாரு வெளியே வந்து” என்று அவர் ஏதோ சொல்ல வர, “அம்மா போதும் நீங்க ஒன்னும் செப்ப வேண்டாம்” என்று அவரை அடக்கியவன் தங்கையின் அறைக்குள் நுழைந்தான்.   “ஏமன்டி அர்ச்சனா” என்ற கார்த்திகேயனிடம், “ஏமி லேது அண்ணையா நா அம்மாயி வழக்கமா திட்டும் தானே”

மயக்கியே என் அரசியே…(2) Read More »

4.சிந்தையுள் சிதையும் தேனே..!

 தேன் 4   நிவேதா முன்னே வந்து மூச்சு வாங்க நின்றதும் அவளையும் தனது கைக்கடிகாரத்தையும் ஒரு முறை அழுத்தமாக பார்த்து தலை அசைத்து விட்டு சலிப்புடன் மீண்டும் அந்த உணவகத்தின் உள்ளே சென்றான் கார்த்திகேயன். அவனது செய்கையைப் பார்த்து கடுப்பான நிவேதா எதுவும் கூறாமல் அவன் பின்னே சென்று அவன் இருந்த இருக்கைக்கு எதிரில் அமர்ந்தாள். இருவரும் எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் இருக்க முதலில் அந்த அமைதியை உடைத்து எறிந்தது நிவேதா தான். தனது

4.சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மான்ஸ்டர்-2

அத்தியாயம்-2 வெல்வெட் பாரடைஸ் என்ற பலகை அந்த இரவு நேரத்திலும் நன்றாக ஜெக ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. பலகை மட்டும் அல்ல அந்த பலகையை தாங்கி நின்ற அந்த நான்கடுக்கு கட்டிடமும் தான் மின்னிக்கொண்டிருந்தது. அது பெரிய பணக்காரர்கள் மட்டுமே உபயோகிக்கும் மும்பையிலையே உயர்தர பப். அது மட்டும் அல்ல மும்பையிலையே மிகவும் பிரபலமானது. பிரபலமானவர்களுக்கு மட்டுமே என்ற பெயர் பலகையை தாங்கிக்கொண்டு தான் நின்றது அந்த பப். அதனின் உரிமையாளனும் அப்படிதான் மிகவும் பிரபலமானவன். சொல்ல போனால்

மான்ஸ்டர்-2 Read More »

4. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 4 அவள் முகத்தை பார்க்கவே கூடாது என்று ஏதோ ஒரு எரிச்சலில் வேகமாக அறைக்குள் வந்து விட்டானே தவிர அவனுக்குள் ஏதோ நமைச்சல். அவன் எவ்வளவு தவிர்த்தும் அவனின் ஒரப் பார்வை அவளை பார்த்தது. அவனை நோக்கி நிற்கும் அவளின் உடல் மொழி அவள் அவனுடன் பேச விரும்புகிறாள் என்பதை அவனுக்கு தெளிவாக  உணர்த்தியது. அவளை புறக்கணித்துவிட்டு இப்படி சங்கடப்படுவதற்கு பதிலாக அவள் முகத்தை பார்த்து தலையை மட்டுமாவது அசைத்து இருக்கலாம்! எதற்கு எனக்கு

4. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 2 எஸ் பி சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸின் வாயிலில் நின்று இருந்த வேதவள்ளி பல வேண்டுதல்களை வைத்துவிட்டே அப்பெரிய கட்டிடத்தினுள் காலடி எடுத்து வைத்தாள். அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டமே அவளை மிரளச் செய்தது. தனக்கு இங்கே வேலை கிடைக்குமா என்று மிகப்பெரிய ஆச்சரிய குறியும் அவளுக்குள் எழுந்தது. “கடவுளே எப்படியாவது இந்த கம்பெனியில் எனக்கு வேலை கிடைச்சிடனும்” என்று ஒவ்வொரு தெய்வத்தையும் வேண்டிக் கொண்டே அடி மேல் அடி வைத்து அலுவலகத்தின் உள்ளே நுழைந்தாள். ரிசப்ஷனிஸ்ட்,

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

error: Content is protected !!