Competition writers

Avatar photo

2.சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 2 அந்தப் புகைப்படத்தை பார்த்து திகைத்து நின்ற நிவேதாவினை உற்று நோக்கிய கருணாகரன், ஏன் இப்படி நிவேதா  அதிர்ச்சியின் விளிம்பில் நிற்கின்றாள் என்று புரியாமல் அவளது முகத்தில் தோன்றும் மாற்றங்களை பார்த்த பின்பு அந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் யாராக இருக்கும் என்ற கேள்வி அவர் மனதினுள்ளும் எழுந்தது. அது ஆர்வத்தைத் தூண்ட உடனே நிவேதாவின் கையில் இருந்த புகைப்படத்தை வாங்கிப் பார்த்தவரது கண்கள் திகைப்பில் லேசர் போல விரியத்தான் செய்தன. இருவரையும் அவதானித்தபடி காயத்ரி, […]

2.சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மான்ஸ்டர்-1

கேப்பச்சினோ-1 மதுரை மரக்காணத்தில் இருக்கும் கலைக் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் ஆட்டம், பாட்டமாக அந்த நாளை கொண்டாடிக்கொண்டிருந்தனர். பின்னே இருக்காத அந்த கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு அன்று கடைசி பரிட்சை. அதனை வெற்றிகரமாக முடித்துவிட்டு தான் இப்போது ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அதே நேரம் அவர்கள் முகத்தில் ஒரு பக்கம் சோகம் வேறு வழிந்தோடியது. பின்னே மூன்று ஆண்டுகளாக ஒரே வகுப்பில் படித்து, ஒன்றாக சுற்றி, ஆட்டம், பாட்டம், ரகளை, சண்டை என்று எவ்வளவு கண்டுக்கழித்து இனிமையாக

மான்ஸ்டர்-1 Read More »

தேவதை 3

  கல்லூரிக்கு சென்று க்ளாசில் அமரும் போது,, ஜெய்,தேவா அமர்ந்த , பெஞ்சின் அருகில் உள்ள பெஞ்சில் தான் தர்ஷிணியும் அமர்ந்துக் கொண்டாள்… அன்று முதல் நாள் என்பதால்,, ஃப்ரெஷர்ஸ் டே தான் நடந்து கொண்டிருக்க …. சீனியர் ரேக்கிங்க் சீரியஸாக இல்லாமல் ஃபன்னாக தான் சென்றது…. அங்கிருக்கும் சீனியரில் ஒருத்தி எழுந்து… தர்ஷினியின் அருகில் வந்தவள்… தர்ஷிணி மற்றும் அவள் அருகில் இருக்கும் மற்ற 3 மாணவிகளிடம் கேட் வால்க் நடக்க சொல்லவும்,,, தர்ஷிணி சிறிது

தேவதை 3 Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௨ (2)

அம்பு – ௨ (2) தன்னை முறைத்து பார்த்துக் கொண்டிருந்த வில்விழியின் கோபத்தை அலட்சியப்படுத்திய இந்தர் அவன் கூட வந்த பெண்ணின் பக்கம் திரும்பினான்.. “ஹான்.. மிஸ்..” “தன்வி சார்..” “ஹான்.. மிஸ்.தன்வி.. நான் என் வைஃப்கிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்.. நீங்க சக்தியை கொஞ்ச நேரம் வெளிய கூட்டிட்டு போய் வச்சு இருக்கீங்களா? 1 ஹவர்க்கு எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ண கூடாது..” அவளோ அவன் சொன்ன விஷயங்களை எல்லாம் கேட்டு அரண்டு போயிருந்தாள்.. “ஐயோ..

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ!! – ௨ (2) Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் – 1 பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவள் தன் கையில் இருந்த கைப்பையை அத்தனை அழுத்தமாக பற்றி இருந்தாள். அவளுக்குள் அவ்வளவு கோபம், ஆற்றாமை அதை வெளிப்படுத்த முடியாத தன் இயலாமையை எண்ணி தன் மேலேயும் கோபம். அவள் அருகில் நின்று இருந்தவனோ வேண்டுமென்றே அவளை உரசும்படி நெருங்கி நிற்கவும். அவனை திரும்பி முறைத்தவள் அதற்குள் தான் செல்ல வேண்டிய பேருந்து வந்து விடவும் கண்களாலேயே அவனை எரித்து பஸ்பம் ஆக்கிவிட்டு அப்பேருந்திற்குள் ஏறிக்கொண்டாள். ஆண்கள் என்றாலே

எனை ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

என் கண்ணாடி பூவே நீதான்டி-1

அத்தியாயம்-1 Wait a minute (uh), get it how you live it (uh) Ten toes in when we standin’ on business I’m a big stepper, underground methods Top-notch hoes get the most, not the lesser(most, not the lesser) Straight terror, product of your errors Pushin’ culture, baby, got that product you can’t measure (product you can’t measure) என்று

என் கண்ணாடி பூவே நீதான்டி-1 Read More »

என் பிழை நீ!

பிழை – 1 அந்த அந்தி மாலை வேளையோ காரிருள் மேகங்களால் இருள் சூழ்ந்து இரவு வேளை போல் கருமை பூசி கொண்டு காட்சி அளித்தது. சற்று நேரத்தில் அடை மழை வெளுத்து வாங்க போகிறது என்பதற்கு சாட்சியாக.. அங்கே ஜன்னலினோடு வெறித்த பார்வை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் இதயமோ வழக்கத்திற்கு மாறாக படபடவென தன் துடிப்பை அதிகரித்திருந்தது. வழக்கமாக எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் கூட அதனை இலகுவாக கையாளும் குணம் கொண்டவனுக்கோ ஏன் என்றே

என் பிழை நீ! Read More »

2. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 2 கண்களை  தான்  திறக்க முடியவில்லையே தவிர, புலன்கள் தெளிவாக இருந்தன. அதனால் மெதுவாக, “ஒக்கே தான் சார்” என்றாள். “எழுந்துக்கோ” என்றவன், மெதுவாக அவளை எழுப்பி கண் மூடி இருந்த அவளை மெதுவாக டைனிங் அறை வரை கைப்பிடித்து அழைத்து சென்று, சேரில் அமர வைத்தான். பின் வேகமாக ஐஸ் கட்டியை எடுத்து வந்து துணியில் சுத்தி வீங்கி இருந்த இடத்தில் வைத்து, “இதை ஒரு பைவ் மினிட்ஸ் வைச்சுக்கோ” என்று சொல்லிவிட்டு

2. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -1   பாண்டிச்சேரியே கோலாகலமாக மறுநாள் வரும் புதிய வருடப்பிறப்பை கொண்டாடுவதற்காக இளைஞர் பட்டாளங்கள் மனம் நிறைந்து சந்தோஷத்துடன் கூட்டம் கூட்டமாக தயாராகிக் கொண்டிருக்க… அந்த மத்தியில் வாழும் ஒரு மங்கையின் மனம் மட்டும் வருத்தத்துடன் உருகிக் கொண்டு இருந்தது… அவள் வேறு யாரும் அல்ல நம் கதையின் நாயகி ‘யாழினி’. அனைவரும் மனம் நிறைய சந்தோஷத்தில் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்க யாழினி அவள் வீட்டில் அவளுக்கு பெண் பார்க்கும் சடங்குக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

நீ எந்தன் மோக மழையடி Read More »

தேவதை 2

தர்ஷிணியின் வீட்டு முன்பு தேவா பைக்கை நிறுத்தி விட்டு அவளின் வீட்டினுள் சென்றுப் பார்க்க,, சோஃபாவில் அமர்ந்து தோசையை கபளீகரம் செய்துக் கொண்டிருந்தாள் அவனின் தேவதை…. கன்னத்தின் இரு பக்கமும் தோசையை அமுக்கியவள்,, தேவாவை மேலிருந்து கீழ் வரைப் பார்த்தாள்… நேவி ப்ளூ ஷர்ட் நல்லாருக்கு,, நீ எப்டியும் நா சொன்ன கலர போட்ருவனு எனக்கு தெரியும் என மென்றப் படி பேச,,, அவளது முகம் பார்க்க பஃப்ஃபி ஃபிஷ் போல் இருக்கவும் தேவா சிரிப்பை அடக்கிக்கொண்டு

தேவதை 2 Read More »

error: Content is protected !!