தேவை எல்லாம் தேவதையே…..
தேவை எல்லாம் தேவதையே….! தேவதை 1 எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா…! எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிரு தில்லானா….. என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்க,,, குளித்து முடித்து உடை மாற்றி,, கண்ணாடியின் முன்பு நின்றான்,, நமது கதையின் நாயகன் தேவா….தேவேந்திரன்.,.. பருவ வயது ஆணவன்,, ஆறடி உயரமும்,, கட்டுக் கோப்பான உடலும், பார்க்க பால் வடியும் முகமும், புதிதாய் ஆங்காங்கே முளைத்த தாடி, மீசை என நல்ல ஆணழகன் […]
தேவை எல்லாம் தேவதையே….. Read More »