Competition writers

மயக்கியே என் அரசியே..(14)

அத்தியாயம் 14   “என்ன அருணா உனக்கு சந்தோஷம் தானே” என்று சௌந்தரவள்ளி கேட்டிட, “சந்தோஷம் தான் அம்மா” என்று தன் முகத்தை இயல்பாக மாற்றி நடிக்க ஆரம்பித்தாள் அருணா.    “யார் யார் தம்புடு ஹாஸ்பிடல் போனீங்க” என்ற அருணா தேவியிடம் “நான் ,அர்ச்சனா , தெய்வானை மூன்று பேரும் தான் அக்கா” என்றான் கார்த்திகேயன்.    “உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? முதல் முதலாக உன் பொண்டாட்டி குழந்தை உண்டாகி இருக்காள். இவளை போய் […]

மயக்கியே என் அரசியே..(14) Read More »

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௨௰௧ (21)

அம்பு – ௨௰௧ (21) அப்போது மான்விழிக்கு பதினைந்து வயது.. வில்விழிக்கு பதிமூன்று.. மான்விழிக்கு குதிரை ஏற்றம் என்றால் கொஞ்சம் பைத்தியம் என்றே சொல்லலாம்.. நாள் முழுவதும் குதிரை மேல் ஏறி சவாரி செய்யக்கூட அவள் அலுத்துக் கொள்வதே இல்லை.. பரிமேலழகர் குதிரையேற்றத்தில் நாட்டமுள்ளவர்.. வீட்டிலேயே தேஜஸ்வி என்ற குதிரையை வளர்த்து வந்தார்.. அவர் குதிரை ஓட்டுவதை பார்த்து பார்த்து  ஆர்வம் கொண்ட மான்விழி அவரோடு 12 வயதில் இருந்தே குதிரையேற்றத்தை பழக ஆரம்பித்தாள்.. இப்போது அவள்

வில்விழி அம்பில் (அன்பில்) வீழ்ந்திடுவேனோ..!? – ௨௰௧ (21) Read More »

மின்சார பாவை-12

மின்சார பாவை-12 அன்று காதல் பண்ணியது.  தீபிகா சொன்னதற்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் வெண்ணிலா. ஆனால் யுகித் அப்படி அவளை இருக்கவிடவில்லை. மதன் சார் மேல் உள்ள பொஸஸிவ்னாலே அவள் மேல் கோபப்பட்டான். யுகித்திற்கு மதன் சார் மிகவும் முக்கியமானவர். அவர், வெண்ணிலாவின் திறமையை பாராட்டுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வெண்ணிலாவை பார்க்கும் போதெல்லாம் முறைத்துக் கொண்டே செல்ல. பதிலுக்கு வெண்ணிலாவும் முறைப்பாள். இப்படியே நாட்கள் செல்ல. விதியானது மீண்டும் இருவரை இணைத்துப்

மின்சார பாவை-12 Read More »

மின்சார பாவை-11

மின்சார பாவை-11  பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தாலும், யுகித்தை சுற்றி தான் அவளது எண்ணம் சென்றது. ‘திமிர் பிடித்தவன்! ‌என் கிட்ட வம்பு பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும். இப்போதும் என்னை கேலி பண்றதுக்காகத் தான் இந்தப் பாட்டை பாடி இருப்பான். இதுக்கெல்லாம் அசரமாட்டா இந்த வெண்ணிலா.’ என்றவாறே அவன் இருக்கும் பக்கம் பார்வையை செலுத்த.  அவனும் கேலியாக இவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்தப் பார்வையை பார்த்ததும் எரிச்சலில் தலையை திருப்பிக் கொண்டாள் வெண்ணிலா. இன்னும் உட்காராமல்

மின்சார பாவை-11 Read More »

மின்சார பாவை-10

மின்சார பாவை-10 நிகழ்வுக்கும், கனவுக்கும் இடையில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த யுகித்தின் கவனத்தை கலைப்பது போல் அவனது ஃபோன் இசைத்தது.  பிரகாஷ் தான் அழைத்து இருந்தான்.  கடமை அவனை அழைக்க, தலையை உலுக்கிக் கொண்டு அங்கு சென்றான் யுகித்.  கேண்டினுக்கு சென்ற வெண்ணிலாவோ,” ஹலோ! பஞ்ச பாண்டாவாஸ் எதுக்கு இங்கே உக்காந்துட்டு இருக்கீங்க?” என்று கேட்க. அவர்கள் அனைவரும் அவளைப் பார்த்து முறைத்தனர். “ஆமாம் இப்ப எதுக்கு எல்லோரும் கோரஸ்ஸா முறைக்கிறீங்க?” “வாங்க மேடம் வாங்க. ஒரு

மின்சார பாவை-10 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அத்தியாயம் 27 அரவிந்த் தயாராகி கீழே வந்தான்.. கார்ல தானே போற என்று தேவகி கேட்டார் ? ஆமாம் என்று தலை ஆட்டினான்.. பாத்து போயிட்டு வா.போகும் போது அவளுக்கு பூ வாங்கிட்டு போ என்றார்.. ம்ம் சரி மா.. தேவகி தான் பேசிக் கொண்டு இருந்தார்.. அவன் ஒற்றை வரியில் முடித்துக் கொண்டான்… கிளம்பும் போது அழுகக் கூடாது என்று அழுகையை கட்டுப்படுத்தினார்… ஓகே மா நான் கிளம்புறேன் என்று அவரை அணைத்து விடுவித்தான்.. போகும்

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 12

அத்தியாயம் – 12   என்ன நடக்கிறது? மூளை திடுக்கிட்டு கலக்கம் கொள்ள, நடப்பது தவறென்று ஆழ்மனம் அவனை தள்ளி விட உந்தினாலும், ஆழமாக பதிந்திருக்கும் உள்ளத்தின் நாயகன் திடீரென கொடுக்கும் இதழ் உண்ணும் முத்தத்தில், அகல விரிந்த கண்கள் மெல்ல குடை சாய்ந்தனவோ, உணர்வுகளை சூரையாடும் ஆணவனின் ஸ்பரிச சுகத்தில் மூழ்கி.   இரண்டு வருட கால விரசமில்லா காதல்நயமுள்ள நட்பு, தனித்திருக்கும் மோகன சூழலில் இருவரின் மனமும் தடுமாறி, இருவருமே தங்கள் கட்டுப்பாட்டை இழந்து

சுடர் விழியே ஊடல் கொள்ளாதே! 12 Read More »

நயமொடு காதல் : 15

காதல் : 15 அடுத்த நாள் காலை யாருக்கும் காத்திராமல் பொழுது விடிந்தது. பார்வதியோ வேக வேகமாக காலை உணவை செய்து கொண்டிருந்தார். நீண்ட நேரம் அழுதழுது தூங்கியதால் அன்னத்திற்கு தலைவலித்தது. மெதுவாக எழுந்து அமர்ந்தவள் தலையில் கை வைத்துக் கொண்டிருந்தாள். அருகில் திரும்பிப் பார்க்க அங்கே கிருத்திஷைக் காணவில்லை. ‘என்ன மாமாவைக் காணல.. எங்கிட்ட சொல்லாமலே போயிட்டாங்களா?’ என்றவள், பதறி அடித்துக் கொண்டு குளித்துவிட்டு அத்தை பார்வதியிடம் ஓடி வந்தாள்.  “அத்தை மாமா எங்க?” என்று

நயமொடு காதல் : 15 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 20

குழந்தையும் உறங்கி விட்டிருந்தது. மானசா துண்டுக்குள் இருந்த நைட்டியின் ஜிப்பை இழுத்து விட்டாள். “என்ன பழக்கம் இது? எதுக்கு நீ குழந்தைக்கு பேக்கா பசியாத்திட்டு இருக்க?” என்று கேட்ட தீனா குழந்தையின் உதட்டோரம் வழிந்த பாலை பார்த்து விட்டு அவள் முகத்தை சீற்றமாக பார்த்தான். அவள் தனது வீண் பயத்தை ஓரம் ஒதுக்கினாள். “பொய்யா எதுவும் செய்யல. குழந்தைக்கு தாய்ப்பால்தான் கொடுத்துட்டு இருக்கேன்..” என்று கர்வத்தோடு சொன்னாள். ‘குழந்தையை என்னிடம் தராமல் மறுத்தீர்களே! பாருங்கள் இந்த குழந்தைக்கு

சோதிக்காதே சொர்க்கமே 20 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 19

மானசா மாமியாரிடம் குழந்தையை விட்டுவிட்டு ரூமுக்குள் புகுந்தாள். ரெஸ்ட் ரூமுக்குள் நுழைந்து முகத்தை சுத்தம் செய்தாள். விழிகள் கண்ணீரால் பளபளத்தது. தீனா தன்னை மிஸ் செய்திருப்பது எந்த அளவிற்கு உண்மை என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அவள் அவனை மிஸ் செய்தது உண்மை. அவன் செய்த கொடுமைகளையும் தாண்டி, தோழியின் கணவன் என்பதையும் தாண்டி அவன் மீது வந்த இந்த நேசத்தை இவள் அடியோடு வெறுத்தாள். இதற்காக அவள் தன்னை திட்டிக் கொள்ளாத நேரமே இல்லை. அருகில்

சோதிக்காதே சொர்க்கமே 19 Read More »

error: Content is protected !!