Competition writers

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௫ (25)

அம்பு – ௨௰௫ (25) மாநில அளவு தேர்வு நடப்பதற்கு முதல் நாள்.. சகுந்தலாவிடம் வந்த மார்க்கண்டேயன் “சக்கு.. மலருக்கு கர்பப்பை ஸ்ட்ராங்கா இல்லைன்னு நம்ம சக்கரவர்த்தி வைஃப் சிந்தாமணி கிட்ட நீ சொல்லி இருப்ப போல.. போன வாரம் சக்கரவர்த்தி பிசினஸ் விஷயமா என்னை பாக்க வந்தார்.. சிந்தாமணி ஏதோ கோயிலுக்கு போனாங்களாம்.. அங்க இங்க மூலிகை தீர்த்தம் கொடுத்தாங்க போல… இது குடிச்சா கர்ப்பப்பை நல்லா வலுப்படும்னு சொல்லி இருக்காங்க.. அண்ணா மலருக்கு வாங்கிட்டு […]

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௫ (25) Read More »

உயிர் தொடும் உறவே -37

உயிர் 37   ஈஸ்வரன் விஷயத்தில் தான் முதன்முறையாக மீனாட்சி தன் தந்தையின் மனம் ஏன் இவ்வளவு கல்நெஞ்சாகிப் போனது..? என வெறுத்து போனாள். ஈஸ்வரனை சங்கர   பாண்டியனுக்கு அவ்வளவாக பிடிக்காது தான் ஆனால் இந்த அளவிற்கு பிடிக்காதென்பதை அன்று தான் கண்கூடாக கண்டு கொண்டாள். தந்தையின் மனிதாபமற்ற குணத்தை ஏற்க முடியாது போனதன் காரணமாக உள்ளுக்குள் இருந்த ஏதோ ஒன்று அவளை தந்தையிடம் முகம் பார்த்து பேச விடாமல் செய்தது. இன்று கைகளை பிடித்து கொண்டு

உயிர் தொடும் உறவே -37 Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 25

ரஞ்சியை பார்த்ததும் சிலர் அதிர்ந்து நிற்க, ஒரு சிலரோ “இத்தனை நாள் இருக்காங்களா, இல்லையான்னு பார்க்க வராமல், இப்போ அவங்க உயிர் போனதுக்கு அப்புறம் வந்து எதுக்கு” என அவள் காது படவே பேசினர். ஊரார் பேசியது எதையும் காதில் வாங்காமல் தன் மூன்று வயது குழந்தையை தூக்கிகொண்டு நிறைமாத கர்ப்பிணியாய் மெல்ல நடந்தாள் ரஞ்சி. வீட்டின் உள்ளே வந்தவள் கண்களில் விழந்தது, ராசாத்தியின் மடியில் படுத்திருந்து அழும் தன் தங்கையின் கலங்கிய முகம்தான். நெஞ்சம் கணத்தது.

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 25 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௪ (24)

அம்பு – ௨௰௪ (24) மார்க்கண்டேயனின் இதயத்தை கிழிக்கும் வார்த்தைகளில் யாரோ ஒரு கூடை நெருப்பை அள்ளி தன் மேல் வீசியது போல் இருந்தது வில்விழிக்கு… அவள் உடலில் ரத்தமே இல்லாமல் போய் எல்லாமே கண்களுக்குள் குடியேறியது போல் அப்படியே தன் கோபம் முழுக்க உள்ளுக்குள் கட்டுப்படுத்தியப்படி அவள் அமர்ந்திருக்க அவள் விழிகளோ ஏகத்துக்கு சிவப்பேறி போனது.. இந்தர் எதுவும் பேசாமல் அவளை கெஞ்சுதலாய் பார்க்க அவளுக்கோ அவன் வாய் மூடி இருந்தது மனதிற்குள் ரணமாய் வலித்தது..

வில்விழி அம்பில் ( அன்பில் ) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௪ (24) Read More »

36. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 36 மகிழ்மதியின் வாய் வழி வந்த வார்த்தைகளை கேட்டவுடன் சிங்காரம் சில நொடிகள் அவளது கண்களைத் தவிர்த்து விட்டு, சற்றே தள்ளிப் பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த குழப்பம், உள்ளுக்குள் கொதிக்கும் உணர்ச்சியை வெளிப்படுத்தியது. “சரி… அவள எங்க நீ முதல் சந்திச்ச..?  உன் அப்பா, அம்மாவை எப்படி அடையாளம் கண்ட..? நான் எல்லா விஷயத்துலயும் ரொம்ப கவனமா இருந்தனே எங்க பிழைச்சுச்சு..?” என்று சிங்காரம் என்னோட மனக் குழப்பத்தை தீர்த்து வைத்தே ஆகணும் என்ற

36. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24

செம்பாவும், கோகியும்  வீட்டிற்குள் வர சந்திரா, ராசாத்தி மட்டும் வெளியே அமர்ந்து பேசியபடி இருந்தனர். நல்ல சிவத்தை காணவில்லை. கோகியை பார்த்ததும் “ஏய் என்னடி இது தலையில் கட்டு” என்றார். “அதுவா அத்தை தலையில் கட்டுபோட்டா, தங்கநாணயம் பரிசா தர்றதா சொன்னாங்க, அதான் போட்டுருக்கேன்.” “தங்கத்தை எங்கடி?” என ராசாத்தி கேட்க, “நீயெல்லாம் தாயா? ஒரு பேச்சிற்கு சொன்னால் உண்மையா கேக்குற?” “நீதான்டி சொன்ன, கேட்குற கேள்விக்கு ஒழுங்கா பதிலை சொல்லு” என்றார் ராசாத்தி. “வேலை முடிந்து

இதயமே இளகுமா இளமயிலே அத்தியாயம் 24 Read More »

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௩ (23)

அம்பு – ௨௰௩ (23) “என்னப்பா.. இப்படி கேட்கறீங்க? அவ டிஸ்ட்ரிகட் லெவல்ல ஆர்ச்செரில கம்பீட் பண்றவப்பா.. நம்ம வீட்ல இருக்கற ஆர்ச்சரி ரேஞ்சை பாக்கணும்னு ஆசைப்பட்டா.. அதான் கூட்டிட்டு வந்தேன்..” இந்தர் தன் தந்தை கேட்ட கேள்வியில் திடுக்கிட்டு அவருக்கு விழியை பற்றி விளக்க முற்பட “இனிமே இதெல்லாம் அவ எதுக்கு பாக்கணும்..? இனிமே அவ வீட்ல குடும்பத்தை பார்த்துகிட்டு இந்த வீட்டுக்கு மருமகளா உனக்கு பொண்டாட்டியா நாளைக்கு உங்களுக்கு பொறக்க போற குழந்தைகளுக்கு அம்மாவா

வில்விழி அம்பில் ( அன்பில்) வீழ்ந்திடுவேனோ..?! – ௨௰௩ (23) Read More »

சோதிக்காதே சொர்க்கமே 23(லாஸ்ட் எபிசோட்)

தன் காலை பிடித்துக் கொண்டிருந்தவனை உதைத்து தள்ளினாள் மானசா. அவனின் தலை முடியை கொத்தாக பிடித்தவள் “எதுக்கு என்னோட பிரெண்டை ஏமாத்தின?” என்று கேட்டாள். அவன் நெஞ்சில் உதைத்தாள். பின்னால் சென்று விழுந்தான். “உன்னால என் பிரெண்டு அவளோட வாழ்க்கையை தொலைச்சிட்டா. உன்னால அவளுக்கு எவ்வளவு கெட்ட பேர் தெரியுமா? அவ்வளவு தப்பையும் பண்ணிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நீ எனக்கும் லவ் லெட்டர் கொடுத்த. உன்னாலதான் அவ என்னை விட்டு போனா..” என்றவள் கோபத்தோடு

சோதிக்காதே சொர்க்கமே 23(லாஸ்ட் எபிசோட்) Read More »

தேனிலும் இனியது காதலே -18

காதலே-18 இன்றுடன் ஊட்டியில் இருந்து வந்து ஒருவாரம் சென்றிருந்தது.இருவரும் தங்களது வேலைகளில் வழக்கம் போல் ஈடுப்ட்டுக் கொண்டிருந்தனர்.ஸ்ரூடியோவில் இருந்து வந்து அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றதென்னவோ ‘ஹனி வாய்ஸ்”  தான் கால்கள் நடுங்க  பாடல் வந்த பால்கனியை நோக்கிச் செல்ல  அப் பாடல் கனியின் அலைபேசியில் இயங்கிக் கொண்டிருந்தது. நிதிஸைக் கண்டவள் புன்னகைக்க, “இந்த வாய்ஸ்ல இந்த சாங் டிபரண்ட் பீல்ல” என்றான்.அவளோ எதுவுமே சொல்லாது அவனையே ஆழ்ந்து பார்க்க,அவள் பார்வையில் ஏதோ உணர்வு, அப் பாடலை முழுதாக

தேனிலும் இனியது காதலே -18 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(15)

அத்தியாயம் 15   காதலும் கலாச்சாரமும் ஒத்து போவதில் பிழையில்லை எனில் கல்யாணம் சுவர்க்கமாக அமையும்.     மதியோடு பேசிக்கொண்டே காரை ஓட்டி வந்த சில்வியாவிற்கு முன்பு நின்றிருந்த கூட்டங்கள் பதட்டத்தை ஏற்படுத்தின.    அதே பதற்றத்தோடு அவள் பிரேக்கை அமர்த்துவதற்கு பதிலாக ஸ்கிரட்சை அமைத்து விட்டாள்.   கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஏறிய இந்த விபத்தில் பற்பல சேதங்கள் ஏற்பட்டன.   கார் மோதலின் பின் நடந்த விபரீதங்கள் அனைத்தும் ஒரு வினாடி பொழுதில்

எல்லாம் பொன் வசந்தம்…(15) Read More »

error: Content is protected !!