E2K Writers

1. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 1 “கண்ணு, எல்லாம் ரெடியா?” பஸ்க்கு லேட் ஆய்ட போகுது! மலரு  என்ன பண்றா? எல்லாம் எடுத்து வைச்சுட்டாளா?” பரபரத்தார் மாணிக்கவாசகம். திருவண்ணாமலை அருகே இருக்கும் திருக்கோவிலூர் தான் இவர்கள் சொந்த ஊர். மாணிக்கவாசகம் ஒரு டைலர். அவரின் மனைவி கண்ணகி, அவரும் தைப்பார். வீட்டு வேலை தவிர, தையல் வேலை அனைத்திலும் கணவருக்கு உறுதுணையாக இருப்பார். அவர்களுக்கு இரண்டு பெண். மூத்தவள் மலர்விழி, பிஏ தமிழ் முடித்து ஒரு மாதம் தான் ஆகிறது. […]

1. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

1.யாருக்கு இங்கு யாரோ?..

அத்தியாயம் 1   அன்னிக்கு நைட் அவரு சுயநிலை இல்லடி முகத்தில் பூத்த புன்னகையோடு ஏதோ ஒரு கனவு உலகத்தில் மிதந்து கொண்டே தன் இடத்தில் வந்து அமர்ந்தவள் மனம் முழுக்க  “ இன்னைக்கு எப்படியாவது அவரைப் பார்த்து கல்யாணத்தை பத்தி அவர்கிட்ட பேசணும் “ என்று நினைத்தவளின் மனதில் தங்கள் இருவருக்கும் இடையே அன்று ஒரு நாள் இரவு நடந்த அந்த இனிமையான தருணங்கள் ஞாபகத்திற்கு வர அவளின் முகமோ சட்டென்று குங்குமம் போல் சிவந்தது.

1.யாருக்கு இங்கு யாரோ?.. Read More »

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர்

ஸ்டில் ஐ லவ் யூ.. டீஸர்   “என்ன பொண்ணு வளர்த்து வச்சுருக்க அன்னம், பாரு உன் பொண்ணு அடிக்கிற கூத்தை பொட்டைப் பிள்ளையை ஒழுங்கா படிக்க வச்சோமா காலா காலத்தில் நல்ல மாப்பிள்ளையை பார்த்து கல்யாணம் கட்டி வச்சோமான்னு இல்லாமல் மைதானம் மைதானமா சுத்த அனுப்பி இருக்க”. “அந்த டீவி பெட்டியை பாரு உன் மகள் அந்த கிரிக்கெட் விளையாடுற பையனை பார்த்து ஐ லவ் யூ னு போர்டு காட்டிட்டு இருக்கா” என்று பொரிந்து

ஸ்டில் ஐ லவ் யூ…டீஸர் Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2)

டீஸர் 2 இரவின் பிடியில் அந்த வைத்தியசாலை மயான அமைதியுடன் இருளில் புதைந்து காணப்பட்டது. தலைமை வைத்திய அதிகாரி மிகவும் பதற்றத்துடன், “நர்ஸ் என்ன நடக்குது இங்க கரண்ட் போயிடுச்சா உடனே ஈபிக்கு கால் பண்ணி என்னன்னு பாக்க சொல்லுங்க..” “ஆமா சார் திடீர்னு போயிடுச்சு இதோ சார் கால் பண்ணிட்டேன் இன்னும் 10 நிமிசத்துல வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்காங்க..” “ஓகே பேசண்ட்ஸ் எல்லாம் பயப்பட போறாங்க சீக்கிரமா அவங்கள வந்து பார்க்க சொல்லுங்க..” “ஓகே

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் -2) Read More »

முரடனின் மான் விழி

முரடனின் மான்விழி    கல்லூரி ஆசிரியராக இருக்கும் தன்னுடைய அத்தை மகன் விதுரனுக்கு கல்யாணம் என்ற குதூகலத்தோடு அந்த மண்டபத்தில் வளம் வருகிறாள்  விஹிதா …  கோபத்துக்கும் அதிகாரத்திற்கும் மறுபெயர் என்னவென்று கேட்டால் விதுரன் பெயரையே சொல்லுவார்கள் அந்த அளவிற்கு அவனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்க…,  அதிகாரமோ அவனின் கீழ் நூறு பேர் வந்தாலும் ஆளுமை திறன் நிறைந்தது அவனின் அதிகாரம்… இவனிடம் பேசுவதற்கு அங்கு உள்ளவர்கள் பயப்படுவார்கள் இவன் ஒரு பார்வை பார்த்தால் போதும் அப்படியே

முரடனின் மான் விழி Read More »

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1)

ஹாய் மக்களே..! சிந்தையுள்_சிதையும்_தேனே..! டீசர் 1 காதை கிழிக்கும் வண்ணம் பாடல்களின் ஓசை ஒலித்துக் கொண்டிருக்க அந்த டிஜே கிளப்பில் ஒரு ஓரமாக நடப்பவை அனைத்தையும் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் நமது நாயகனான கார்த்திகேயன். அவனது பார்வை அங்கு அனைவரின் நடுவில் கையில் மது கோப்பையுடன் நடனம் ஆடிக் கொண்டிருக்கும் நமது நாயகி நிவேதாவின் மீதே பதிந்து இருந்தது. ஏனோ எதிலுமே மனம் ஒட்டாமல் அனைத்தையும் பார்வையாளனாக பார்த்துக் கொண்டிருந்தவனின் மேசை அருகில் மது கோப்பையுடன் தள்ளாடியபடி

சிந்தையுள் சிதையும் தேனே..! (டீஸர் – 1) Read More »

என் காதல் முகவரி நீயே

இது ஒரு மென்மையான காதல் கதை நாயகன்   : சூர்யாதேவ் நாயகி       : ஒளிர்மதி இவர்களுக்கிடையேயான ஊடலும் காதலும் தான் கதை.. இனி டீஸர்   “சீனியர் ஐ யம் சாரி” என்றவளை..   கோபமாக பார்த்தவன், “இதையே நான் பண்ணிட்டு சாரி கேட்டா நீ அக்சப்ட் பண்ணுவியா.. படிக்கதான வந்த குடிச்சிட்டு கூத்தடிக்கிற ஒருவேளை என்னோட இடத்தில வேற யாராவது இருந்தா உன்னோட நிலைமை என்ன..?” என்றவனிடம்..   “நான் உங்களை லவ்

என் காதல் முகவரி நீயே Read More »

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர்

கோபத்தின் மறு உருவமான பெண்மை. அந்தப் பெண்மைக்குள் காதல் மலர் பூக்குமா.  ஏழையாக இருந்தாலும்  தானும் சிரித்து தன்னை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்துக் கொண்டிருந்த தங்கமான பெண்ணவள்.  திடீரென எல்லாவற்றையும்  தனக்குள்ளே புதைத்துக் கொண்டு இறுக்கமாக மாறினாள். சிரிப்பை மறந்து போன இதழ்கள்,  எப்போதும் இறுக்கமான முகம் என இருக்கும் கதையின் நாயகி. அவளை பழையபடி  மாற்றி பெண்ணவள் மனதிற்குள்  காதலை பூக்க வைப்பானா நம் கதையின் நாயகன். காத்திருங்கள்…. இதயமே இளகுமா இளமயிலே கதையை

இதயமே இளகுமா இளமயிலே கதையின் டீசர் Read More »

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் 1 டீஸர் 1:  குழவியின் நெற்றியில் வாஞ்சையாய் முத்தமிட்டான் அவன்.. அந்த பெண் மகவோடு தனக்கு ஏதோ பல ஜென்ம பிணைப்பும் பந்தமும் இருப்பதாய் உணர்ந்தான் அவன்.. “அழகு குட்டி.. இப்படித்தான் ஓடி வருவாங்களா செல்லம்? இத்தனை நேரம் அந்த வண்டி இடிச்சிருந்தா பாப்பாக்கு அடி பட்டிருக்கும் இல்ல?” சற்றுமுன் அவன் முகத்தை பார்த்தவர்கள் இப்போது பேசுவது அவன் தானா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு மென்மை குடிகொண்டிருந்தது அவன்

வில்விழி அம்பில்(அன்பில்) வீழ்ந்திடுவேனோ? – டீஸர் Read More »

டீசர் 1

பா(ர்)வை அம்புகள் நெஞ்சைத் தாக்குதே..!!   டீசர்   பெண் பார்க்க வந்த வீட்டிற்கு அறிமுகம் இல்லாத ஒருத்தி அதிரடியாக நுழைந்ததே அதிர்ச்சியாக இருக்க, அவள் சொன்ன விடயம் பேரதிர்ச்சியாக இருந்தது, அனைவருக்கும்.   சலசலப்புகள் நொடி நேரத்தில் அடங்கிப் போக, அங்கிருந்த யாவரும் அதிர்ச்சி விலகாத பார்வையை மாப்பிள்ளை மீது பதித்திருக்க, உரியவனிடம் எந்தவித சலனமும் இல்லை.   “சசி! இதுக்கு நீ என்ன சொல்லுற?” எனும் சித்தியின் கேள்வியில் அவர் புறம் விழிகளை உருட்டி,

டீசர் 1 Read More »

error: Content is protected !!