Competition writers

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 34 ஜெய் அமுலுவை நேராக வீட்டிற்கு அழைத்து செல்லாமல், பார்க்கிற்கு அழைத்து சென்றிருந்தான்… ஜெய் விளையாடாத என்ன கொண்டு போய் வீட்ல விடு, டைம பாரு எங்க வீட்ல தேடுவாங்க டா… மார்னிங் காலேஜ் வரணும் நியாபகத்துல வச்சிக்க.. கொஞ்ச நேரம் டி, இந்த புடவைல செம அழகா இருக்க.. பாத்துட்டே இருக்கணும் போல இருக்கு டி… ப்ளீஸ் இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போயேன் அசடு வழிந்தான்…. இத கேட்டு கேட்டு காத வலிக்குது […]

தேவை எல்லாம் தேவதையே… Read More »

என் தேடலின் முடிவு நீயா – 32

தேடல் 32 இருவரும் படுத்திருந்தாலும் இருவருக்கும் தூக்கம் தான் வரவில்லை… இருவருக்கிடையேயும் ஒரு திரை விழுந்த உணர்வு… மெதுவாக அவளை நெருங்கி வந்தவன், அவளை அணைத்துக் கொள்ள மகிமா அதிர்ச்சியாக அவனை பார்த்தாள்… ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், “நமக்கு பேபீஸ் ஃபாம் ஆகுற அளவுக்கு நெருக்கமா இருந்திருக்கோம்… நீ எதுக்கு நான் உன்ன லைட்டா ஹக் பண்ணதுக்கே ஷாக் ஆகுற” என்று கேட்க… “திடீர்னு நீங்க அணச்சதால தான் கொஞ்சம் ஷாக் ஆகிட்டேன்…” என்றவள், திரும்பிப் படுக்க

என் தேடலின் முடிவு நீயா – 32 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 31

தேடல் 31 ஐந்தாறு நிமிடங்களிலே அவனது அந்த துடிப்பு குறைந்து விட்டது… இசிஜி மெஷினை பார்த்த தாதி அவனையும் நன்றாக சோதித்து விட்டு, “மகிமாவை பார்த்து நீங்க டென்ஷன் ஆகாதீங்க… உங்க ஹஸ்பெண்ட் கான்சியன்ஸ்க்கு வந்துட்டு இருக்கிறார்… எந்த பிரச்சினையும் இல்ல அவருக்கு” என்று கூற… அவர் சொல்வதை அவளால் நம்ப தான் முடியவில்லை… ஆனா அவன் எதற்காக இவ்வாறு துடித்தான் என்று அவளுக்கு புரியவில்லை… அதை வாய் திறந்து கேட்கவும் முடியவில்லை… அவள் முக உணர்வை

என் தேடலின் முடிவு நீயா – 31 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16

புயல் – 16 ஹாலில் அமர்ந்து காபி அருந்தி கொண்டிருந்த தாத்தா நேரத்தை பார்த்தார் மணி எட்டு.. “இவ்வளவு நேரம் சூர்யா தூங்க மாட்டானே” என்று எண்ணியவர் நேற்று தாமதமாக தூங்கியதால் இருவரும் இன்னும் எழுந்திரிக்கவில்லை போலும் என்று எண்ணிக் கொண்டு காபியை அருந்தி கொண்டிருந்தார். அந்த நேரம் தான் வேதவள்ளியின் அலறல் சத்தம் அவரின் காதை எட்டியது. வேதவள்ளியின் முன்பு இப்படி ஒரு நிலையில் நாம் நிற்போம் என்று சூர்யா கனவில் கூட நினைத்தது கிடையாது.

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 16 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 10

காலை நேரம், மழை தூறல்கள் பூமியை தொட்டு தொட்டு உறவாடி கொண்டிருக்க, அந்த வேலையிலும் அம்பாளுக்கு பால்குடம் எடுத்து முடித்து, கோவில் சன்னதியில் அமர்ந்திருந்தனர் பாலா குடும்பத்தினர். சமரின் விழிகளோ செம்பாவை தேடிக் கொண்டிருந்தன, அவள் தான் கோவிலுக்கே வரவில்லையே பின் எங்கே அவன் விழிகளில் விழுவது. அவள் குடும்பத்தினர் அங்கே நிற்க, அவளும் நிற்கிறாளா? என பார்க்க அங்கேயும் இல்லை. பெண்ணவளை காணாமல் ஆனவனின் மனம் வாடியது. திரும்பி பாலாவை பார்க்க அவன் யாரிடமுமே பேசுவதை

இதயமே இளகுமா அத்தியாயம் 10 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9

                        அத்தியாயம் 9   கல்யாணம் முடிந்து முதல் நாள் இரவு யாரென்று தெரியாத ஒருவருடன் ஒரே அறையில் தங்கி இருக்கிறோம் என்று எந்த ஒரு உணர்வும் இல்லாமல் கவி நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். சோழன் தான் கொஞ்ச நேரம் தூங்காமல் திரும்பி திரும்பி படுத்துக் கொண்டு இருந்தான் பின்னர் அவனும் தூங்கி விட்டான்‌.   அதிகாலையிலேயே ஒரு ஐந்து

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 9 Read More »

என் பிழை‌ நீ – 18

18 “வாயை திறந்து அப்படி உன் மனசுல என்ன தான் இருக்குன்னு சொல்லுடி.. உன்கிட்ட உரிமையா வெளிப்படையா கேட்கவும் முடியாம நீ இப்படி கஷ்டப்படுவதை பார்க்கவும் முடியாம அவஸ்தை பட்டுகிட்டு இருக்கேன் டி. ப்ளீஸ், அப்படி என்ன தான் உன் மனசுக்குள்ள இருக்குன்னு என்கிட்ட வெளிப்படையா சொல்லு” என்று மனசீகமாக அவளிடம் மன்றாடியவன். தன் குரலை செருமியவாறு, “என்கிட்ட உனக்கு ஷேர் பண்ணிக்கனும்னு இருந்தா தாராளமா உன்னுடைய பாஸ்ட் பத்தி என்கிட்ட நீ ஷேர் பண்ணலாம்”. அவனின்

என் பிழை‌ நீ – 18 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 33    தர்ஷினி காரை விட்டு இறங்கி வந்தவள், ப்ரோக்ராம் நடக்கும் இடத்தில் தன் தோழி அருகில் சென்று நின்று கொண்டாள்.. அவள் சென்று நீண்ட நேரமாகி வருவதை தேவாவும் கவனித்தான்…      ஆனால் அவள் வருவது கூட எனக்கு தெரியாது என்பது போல் முக பாவனையை மாற்றியவன், அவள் பக்கம் திரும்ப கூட இல்லை..     தர்ஷியின் கண்கள் தேவா இருக்கும் இடத்தை தேடி கண்டு பிடித்ததும், அவனை நொடிக்கொரு முறை

தேவை எல்லாம் தேவதையே… Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 6

ஹர்ஷ மித்ரனை தனது வீட்டில் கண்ட அம்ருதாவுக்கு ஒன்றும் புரியவில்லை. “இவர் எப்படிம்மா இங்க?” என்று தன் அன்னையை பார்த்து கேட்க, அதில் புருவத்தை சுருக்கியவாரே, “உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா?” என்றார் காவேரி. “ம்ம்ம்ம்… இரண்டு முறை பார்த்திருக்கேன்” என்றவள் இரண்டு சந்திப்புகளையும், அதில் அவன் நடந்து கொண்ட விதத்தையும் பற்றி கூற, அதை கேட்ட காவேரிக்கு ஹர்ஷாவின் மீது நம்பிக்கையும், மரியாதையும் பிறந்தது. அதில் பேச துவங்கியவர், “இவர்தான் அம்ருதா நான் சொன்ன ஹர்ஷ

அந்தியில் பூத்த சந்திரனே – 6 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 30

தேடல் 30 மகிமா அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையவே இல்லை… அடுத்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களும் எப்படி கழிந்தது என்று அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை… ஒவ்வொருவரும் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தனர்… ஒரு நாள் முழுதாக கடந்து விட்டது… அவனை சோதித்துப் பார்த்து விட்டு வந்த வைத்தியர், “டோன்ட் வொர்ரி” என்று அவர்களை அமைதிப்படுத்தும் விதமாகவே பேச்சை ஆரம்பித்தார்… “இனி பேஷண்ட உயிருக்கு ஆபத்தில்ல… ஆனா அவர் கோமாவுக்கு போய்ட்டார்… எப்ப கண்விழிப் பாருன்னு நம்மளால சொல்ல முடியாது…

என் தேடலின் முடிவு நீயா – 30 Read More »

error: Content is protected !!