Competition writers

அதிரும் ஆழி 🔥 எரியும் தேவி

  அத்தியாயம் 01                      “காதல்” இந்த உலகத்தில் பல உயிர்களை உயிர்ப்போடு வாழ வைப்பதில் முதல் இடம் இதற்குத்தான் ஆனால் அதுவே பல பேரின் இதயத்தை அணு அணுவாக வதைக்கிறது என்றால் அந்த நிலை வார்த்தையால் கூட விவரிக்க முடியாத துயரத்தின் ஆழ் கடலில் மூழ்கி முத்தெடுப்பதற்கு சமம். கடல் நீரில் மூழ்கினாலே மூச்சு முட்டி  இறக்கும் நபர் மத்தியில் பெண் கண்ணீர் […]

அதிரும் ஆழி 🔥 எரியும் தேவி Read More »

9.சிறையிடாதே கருடா

கருடா 9 “ஹலோ!” “என்னடி?” எனப் பற்களை நரநரத்தான் கருடேந்திரன். “நீ பாட்டுக்குப் போற. என்னை யாரு, உங்க அப்பா சத்தியராஜ் வந்து தூக்கிட்டுப் போவாரா?” “உனக்கு அவ்ளோ தான் மரியாதை.” “மரியாதையை வச்சுக்கிட்டு நான் என்னடா பண்ணப் போறேன்…” “ஏன்டி, உன் வாய் என்ன பெட்ரோல் டேங்க்கா? வாயத் தொறந்தாலே குபுகுபுன்னு பத்திகிட்டு வார்த்தை வருது.” “நீ சரிப்பட்டு வர மாட்ட.” எனக் கைப்பேசியை எடுக்கும் மனைவியைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டவன், “இப்ப என்ன

9.சிறையிடாதே கருடா Read More »

8. சிறையிடாதே கருடா

கருடா 8 “ஹே…” என்ற பெரும் அதிர்வோடு வண்டியை ஓரம் நிறுத்திய கருடேந்திரன், காரை நோக்கி ஓடினான். நெடுஞ்சாலைக்கு நடுவில் இருக்கும் தடுப்புச் சுவரில் மோதி, புகைச்சலுக்குள் காணாமல் போனது அவன் மனைவி ஓட்டிச் சென்ற கார். அவனுக்குள் உண்டான அதிர்வு, அதிவேகத்தில் ஓட வைத்தது. அதற்குள் வாகன ஓட்டிகள் அந்தக் காரைச் சூழ்ந்தனர். பயத்தின் ஒலச்சத்தம் கேட்ட வண்ணம் இருந்தது. அருகில் வந்தவன், “ரிது!” என அழைத்துக் கொண்டு ஆள்களை விலக்கிட, சிறு ரத்தக் காயங்களோடு

8. சிறையிடாதே கருடா Read More »

என் தேடலின் முடிவு நீயா – 29

தேடல் 29 சிதைந்து பாழடைந்து போயிருந்த கப்பலின் உள்ளே சென்ற மகாதேவுக்கு ஓரளவுக்கு மேல் எந்த பாதையில் செல்வது என்று குழப்பமாக இருந்தது… ஏதாவது சத்தம் கேட்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை… மெதுவாக சுற்றியும் கூர்மையாக அவதானித்த படியே உள்ளே செல்ல, ஓரிடத்திலிருந்து டார்ச் வெளிச்சம் தென்பட வேகமாக அங்கே நீந்திச் சென்றான்… அபின்ஞான் தான் அங்கே இருந்தான்… பெருமூச்சுடன் அவனை நெருங்கினான் மகாதேவ்… மகாதேவை கண்டதும் கண்ணை மூடித் திறந்து ஆசுவாசமாக மூச்சு விட்ட

என் தேடலின் முடிவு நீயா – 29 Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15

புயல் -15   வேதவள்ளி அவரை புரியாத பார்வை பார்க்க, “என்னமா அப்படி பாக்குற.. இப்போ உன்னுடைய மனநிலை எப்படி இருக்கும்னு என்னால நல்லா புரிஞ்சுக்க முடியுது. சூர்யா சின்ன வயசுல இருந்தே நிறைய கஷ்டத்தை அனுபவிச்சு இருக்கான். இனிமேலாவது அவன் வாழ்க்கையில் சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்னு நான் ஆசைப்படுறேன். அவன் வாழ்க்கைக்குள்ள நீ வந்த நேரம் எல்லாமே நல்லதா தான் நடக்கணும்.. கண்டிப்பா நடக்கும்”.   இப்பொழுதும் கூட வேதவள்ளியின் முகம் சற்றும் தெளிவடையவில்லை.

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே – 15 Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 11

அதே நாள் பிரகதியின் வீட்டில என்ன நடந்துச்சுன்னு பார்க்கலாம்.. அடுத்த நாள் அழகாக விடிந்தது அனைவருக்கும்.. பெரியவர்கள் ஒவ்வொருவராக காலில் அமர்ந்து பேப்பர் படுத்துக் கொண்டிருந்தனர்… கௌசல்யாவிற்கும் காபி தயாரித்துக் கொண்டிருந்தார்.. பிரகதி அறையில் தூங்கிக் கொண்டிருந்தாள்.. அனைவருக்கும் காபி கொடுத்துவிட்டு தானும் ஒரு காபி எடுத்து நடந்து கொண்டே பேச்சை ஆரம்பித்தார் கௌசல்யா.. ஏங்க நம்ம பொண்ணுக்கு இந்த இடம் சரி வந்து கல்யாணம் ஆகிடுச்சுன்னா பழனிக்கு நடந்து வரதா வேண்டி இருக்கேன் என்று கணவரை

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் 11 Read More »

என் பிழை‌ நீ – 17

பிழை – 17 “என்னமோபா அவங்க வாழ்க்கை தான் அப்படி ஆயிடுச்சுன்னு பார்த்தா இப்ப அவங்க பையனோட வாழ்க்கையும் இப்படி இருக்கு” என்று வருத்தத்தோடு அவர் பெருமூச்சு விடவும். மீண்டும் இனியாளின் எண்ணம் தன் மகளிடம் சென்றது. தன் தாயின் வார்த்தைக்கு இனியாளின் முகம் சுணங்குவதை கண்ட பாரிவேந்தன், “உள்ள குழந்தை அழற மாதிரி சத்தம் கேட்குது நீ போய் என்னன்னு பாரு” என்றதும் அவனுக்கு சம்மதமாக தலையசைத்த இனியாள் அறைக்கு எழுந்து சென்று விட்டாள். “நான்

என் பிழை‌ நீ – 17 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 9

கோகிலா செம்பாவை தேடி அந்த இடத்திற்கே வந்துவிட்டாள். செம்பா நடந்து வருவதை பார்த்தவள் “உன்னை எங்கெல்லாம் தேடுறது, ஏதோ பச்ச பிள்ளையை தொலைத்த மாதிரி, “ஐயோ என் ஆத்தாவை காணும்னு மாமா ஒப்பாரி வச்சிட்டு இருக்கார். நீ இங்கே என்னடி பண்ற? அப்போ எங்க கூட சாமி பின்னாடி கோவிலுக்கு எல்லாம் வரலையா?”…. “ இல்லடி நான் நடந்து வரும்போது பின்னாடி வந்தவங்க, கூட்டத்துல பின்னாடி சேலையில மிதிச்சுட்டாங்க, அது சேலை லேசா அவிழ்ந்த மாதிரி ஆகிடுச்சி,

இதயமே இளகுமா அத்தியாயம் 9 Read More »

என் தேடலின் முடிவு நீயா 28

தேடல் 28 அபின்ஞான் ஸ்விம்மிங் பூலுக்கு வெளியே ஷார்ட்ஸுடன் கடலை வெறித்தபடி நின்று இருந்தான்… அவனுக்கு மகிமாவை அந்த கோலத்தில் பார்த்ததிலிருந்து தாறுமாறாக உணர்வுகள் கிளர்ந்து எழ ஆரம்பித்து விட்டன… அந்நேரம் இரு கரங்கள் அவனை பின்னாலிருந்து அணைத்து தன் உடல் முழுவதும் அவனுடன் உரச ஒட்டி நின்றிருந்தாள் மகிமா… கண்ணை மூடி திறந்தவன் அவள் கைகளை விலக்கிய படி, “மகி இங்க என்ன பண்ற போய் தூங்கு” என்றான்… அவன் முன்னால் வந்து நின்றவள் காலை

என் தேடலின் முடிவு நீயா 28 Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 32   இவ்வளவு நாள் தேவா பட்ட வேதனையை இனி இவள் அனுபவிக்க போகிறாள்.. தனக்கு ஏற்கனவே தேவாவின் மீது விதையாய் மனதிற்குள் புதைந்து இருந்த காதல், இன்று தான் துளிர் விட்டு முளைக்க தொடங்கி உள்ளது.. இவளது அந்த காதலை அவனிடம் வெளிப்படையாய் கூறுவாளா? அல்லது தேவாவை போல் நட்பு கெட்டு விடும் என பயந்து சொல்லாமலே இருந்து விடுவாளா? ஒரு வேளை தன் காதலை அவனிடம் சொல்லிவிட்டால்! அதை தினம் தினம் செத்து

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

error: Content is protected !!