Competition writers

இதயமே இளகுமா அத்தியாயம் 8

மருவத்தூர் ஓம் சக்தி மகமாயி கருமாரி… உறையூரு வெக்காளி உஜ்ஜயினி மாகாளி… கொல்லூரு மூகாம்பா கேதாரம் ஸ்ரீகௌரி… மாயவரம் அபயாம்பிகா… பின்புறத்தில் சித்ராவின் குரலில் பாடல் ஒலித்துகொண்டிருக்க பாலா அவன் நண்பர்களுடன் கோவில் அருகில் நின்றிருந்தான். “பாலா சமர் உண்மையாவே வருவானா.? இல்லையா..?” என தினேஷ் கேட்க… “வருவான்டா… பக்கத்துல வந்துட்டு இருக்குறதாதான் சொன்னான்.” “போன் பண்ணி பாருடா. மணியை பாரு எட்டு மணி ஆகிடுச்சி. காலையிலே கிளம்பிட்டான்னு சொன்னான். இன்னும் வராமல் இருக்கான்” என்றான் கோகுல். […]

இதயமே இளகுமா அத்தியாயம் 8 Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 31       தேவா வீட்டிற்கு செல்லாமல் கடற்கரை ஓரம் சென்றான் , அலைகளின் இடையே மண்டிக்கால் போட்டவன், அந்த கடலின் எல்லையை கண்களால் அளந்து, மணலில் கையை மடக்கி வெறித்தனமாய் குத்தி ஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ் என கத்தினான்…       தர்ஷி….. தர்ஷி…. தர்ஷி…… என கத்தியாவாறே கர்ஜித்தான்….பெண்ணவளின் குறும்பு மிளிரும் சிரித்த முகம் கண் முன்னே வந்து சென்றது…. அவள் வசியை முத்தம் கொடுத்த படி நின்ற நிலை கண் முன்னே

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

என் தேடலின் முடிவு நீயா – 24

தேடல் 24 சஞ்சனா பேசியதில் கோபம் கொண்ட மகாதேவ், “என்னடி விட்டா ரொம்ப ஓவரா பேசிட்டே போற… என்ன பேச்செல்லாம் பேசுற” பாய்ந்து கொண்டே அவள் அருகே வர அவளோ ஆசையாமல் நின்று இருந்தாள்… “சஞ்சனா இப்ப நீ சொல்றத கேக்குற மூட் இல்ல, ப்ளீஸ் கொஞ்சம் சும்மா இரு நானே மனசு உடைஞ்சி போய் இருக்கேன்” என்றான் அபின்ஞான்… “ஓஹோ நான் வாயால சொன்னதே உங்களால தாங்க முடியல…. ஜஸ்ட் ஒரு செகண்ட் மிஸ் ஆகி

என் தேடலின் முடிவு நீயா – 24 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 4

அம்ருதாவின் விரக்தியான சிரிப்பையும், கடலை வெறித்தவாரு வெறுமையான  முகபாவனையுடன் அவள் அமர்ந்திருக்கும் விதத்தையும் கண்டவனுக்கு உள்ளுக்குள் ஏதோ உடைந்த உணர்வு. தான் அனுபவிக்கும் அதே வேதனையை இன்னொருத்தியும் அனுபவிக்கிறாள் என்பதில் அவனால் அவள் மனநிலையை நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. அருகில் நின்றிருந்த ஆருபேர் கொண்ட நண்பர்கள் கூட்டம் மேலும் சில அநியாய வார்த்தைகளை அம்ருதாவின் மீது வீசிவிட்டு கலைந்து சென்று விட்டனர். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து இருந்தவள் பிறகு குழந்தையிடம் “வீட்டுக்கு போகலாமா பாப்பா?”

அந்தியில் பூத்த சந்திரனே – 4 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 23

தேடல் 23 சஞ்சனாவின் அறைக்கு முன்னால் வந்து நின்ற மகாதேவ் சங்கடமாக அவள் அறைக்கதவை தட்டினான்… இதுவரை சஞ்சனா தான் அவன் பின்னாலே சுற்றுவளே தவிர அவன் யார் பின்னாடியும் சென்றதில்லை…  சஞ்சனா அறைக் கதவை திறக்க, உள்ளே சென்றவன் அவளை உற்றுப் பார்த்தபடி, “ஏன் நீ ரொம்ப டிஸ்டர்பா இருக்க” என்றவன் குரலை செருமியபடி, “நேத்து ஹார்ஷா நடந்துட்டேனா? உனக்கு அன்கன்ஃபர்டர்பல்லா இருந்துச்சா?” என்று கேட்க, அவளுக்கோ, அவனது இந்தக் கேள்வி உண்மையான அக்கறையா? அல்லது

என் தேடலின் முடிவு நீயா – 23 Read More »

18. சிந்தையில் சிதையும் தேனே..!

அத்தியாயம் 18 காலை பொழுது இனிதாக கதிரவன் ஒளி பிரகாசிக்கும் வகையில் அழகாய் புலர்ந்தது. இருவரும் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் போது திடீரென தொலைபேசி அழைப்பு மணி ஒலிப்பது போல சத்தம் கேட்டது. முதலில் அவ்வொலி கேட்டு கண்விழித்த காயத்திரி ‘ஏதோ புதிய வகையான ரிங்டோனாக உள்ளதே இது அவருடைய ஃபோனின் ரிங்டோன் இல்லையே..!’ என்று சந்தேகத்துடன் சத்தம் வந்த திசையை நோக்கி பார்த்தார். அருகில் இருந்த மேசையில் அந்த தொலைபேசி சத்தமிட்டு கொண்டே இருந்தது. ‘இது

18. சிந்தையில் சிதையும் தேனே..! Read More »

அரிமா -15

 “போ. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அதிர்ந்தது அரண்மனை மட்டுமல்ல ஆதித்யாவும் தான் . ” மதி ” என்ற ஆதித்யா மறுநொடி அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடினான். மதியின் அலறலில் ஏற்பட்ட பதற்றத்தால் மின்தூக்கி மறந்து வேகமாக படிக்கட்டுகளில் ஏறி, தன் அறைக்கு விரைந்தான் ஆதித்யா . உள்ளே போக பயந்து கொண்டு வாசலில் தங்களின் கைகளை பிசைந்தபடி நின்ற வேலையாட்களிடம் நெருங்கியவன் . ” என்னாச்சு ??” கண்டிக்கும் குரலில்

அரிமா -15 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 22

தேடல் 22 எவ்வளவு தனிமையை உணர்ந்திருந்தால் கொஞ்சம் அரவணைப்பாக நடந்து கொண்டதும் மனதில் உள்ள அனைத்தையும் கூறிவிட்டு இருப்பான்… பெருமூச்சுடன் அவன் தலையை வருடியபடி இருந்தாள் சஞ்சனா… தன் மனதில் இருந்த அழுத்தங்களை கூறியதுமே மனதுக்கு இதமாக இருந்தது அவனுக்கு… அப்போதுதான் அவனுக்கு தான் சஞ்சனாவுடன் நெருக்கமாக இருப்பதே புரிய… வேகமாக அவளிடம் இருந்து விலகிக் கொண்டான்… விலகியதும் தான் அவள் இடையின் மென்மையை உணர்ந்தவன், நிமிர்ந்து அவள் வயிற்றைப் பார்த்தான்… அவன் அவள் வயிற்றில் முகம்

என் தேடலின் முடிவு நீயா – 22 Read More »

6. சிறையிடாதே கருடா

கருடா 6 “யூ… யூ ராஸ்கல்… ஐ கில் யூ” என நீருக்குள் இருந்த மீன் தவறித் தரையில் விழுந்து குதித்தது போல் குதித்துக் கொண்டிருந்தாள். அதைத் தாலி கட்டியவனோ, ஏதோ குரங்கு வித்தை காட்டுவது போல் பல்லை இளித்துக் கொண்டு பார்த்திருந்தான். அவன் பார்வையும், சிரிப்பும் அடிவயிற்றைக் கபகபவென்று எரிய வைத்தது. அந்த நெருப்பின் எரிச்சலைத் தாங்கிக் கொள்ள முடியாத பழங்களுக்கு நடுவில் மறைந்திருந்த கத்தியை உருவி எடுத்து, “நாளைக் காலையில நீ செத்துட்டன்ற நியூஸ்

6. சிறையிடாதே கருடா Read More »

தேவை எல்லாம் தேவதையே..

தேவதை 30 மறுநாள் கல்லூரி மீண்டும் திறக்க, தேவா எதையும் எதிர்பார்த்து ஏமாறாமல் நேராக கல்லூரிக்கே வந்து விட்டான்.. அவன் எண்ணத்தை பொய்யாக்காமல் தர்ஷி அவனுக்கு முன்பே கல்லூரிக்கு சென்றிருந்தாள்.. கிளாசில் அமர்ந்து பேசிகொண்டிருந்தவளை கண்டும் காணாமல் தனது இடத்தில் சென்று தேவா அமரவும், தர்ஷிக்கு மூக்கு உடை பட்டது போல் ஆனது.. தேவா தன்னிடம் வந்து கெஞ்சுவான் என நினைத்து கொண்டிருந்தவளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது… முதல் நாள் என்பதால் கிளாசிற்கு எந்த ப்ரோபஸ்ஸரும் வரவில்லை..

தேவை எல்லாம் தேவதையே.. Read More »

error: Content is protected !!