Competition writers

மின்சார பாவை-4

மின்சார பாவை-4 யுகித் சொன்னதைக் கேட்டு முதலில் மகிழ்ந்த ரகுலன், இறுதியில் அவன் சொல்லாமல் விட்டதில் குழம்பித் தவித்து அவனைத் பின்தொடர்ந்தவாறே, “யுகி! இப்ப நீ என்ன சொல்ல வர?” என்று அவனை இழுத்துப் பிடித்து நிறுத்தி கேட்டான். தோளைக் குலுக்கிய யுகித்தோ,”கார்ல கூட்டிட்டு போறியா? இல்லை டாக்ஸி புக் பண்ணிக்கவா?” என்று வினவ.  “உன்னை கூப்பிடறதுக்கு தான் அவ்வளவு தூரத்தில் இருந்து வந்திருக்கேன். அப்புறம் என்னடா கேள்வி இது.ஆனா யுகி நான் கேட்ட கேள்விக்கு பதில் […]

மின்சார பாவை-4 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12

புயல் – 12 “நீ என்னம்மா வந்த உடனேயே கிளம்பலாம்னு கூப்பிடுற.. இப்போ தான் நாங்க பேசவே ஆரம்பிச்சிருக்கோம் இன்னும் பேச எவ்வளவோ இருக்கு” என்றவாறு வேதவள்ளியை மேலிருந்து கீழ் எடைபோடும் பார்வை பார்த்தவன் தன் நாடியை நீவிகொண்டு, “நாட் பேட்.. இன்னும் கொஞ்சம் ஃபிட்டிங்கா டிரஸ் பண்ணா நீயும் நல்லா செக்ஸியா தான் இருப்ப” என்கவும். வேதவள்ளிக்கோ நெஞ்சை அடைத்த உணர்வு. இவ்விடத்திற்கு வந்திருக்கவே கூடாதோ என்று காலம் தாழ்ந்து சிந்தித்தாள். அவனின் வார்த்தையை கேட்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 12 Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(12)

அத்தியாயம் 12   “என்ன சொல்லுற தம்பி எட்டு வருசமா லவ் பண்றீங்களா! அப்பறம் ஏன் அவள் கல்யாணம் பண்ணிக்க பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில் இருந்து வரும் போது எல்லாம் எதுவுமே சொல்லவில்லை” என்றாள் சங்கவி.   “அக்கா அந்த கல்யாணம் எல்லாம் பொண்ணு பார்க்க வந்ததோடு ஸ்டாப் ஆகிருச்சே” என்ற திலீப், “என் லவ் அவ்வளவு ஸ்ட்ராங்க் அதனால் தான் ராகவ் கூட என்கேஜ்மென்ட் வரை வந்து ஸ்டாப் ஆயிருச்சு” என்ற திலீப்பை பார்த்து

அடியே என் பெங்களூர் தக்காளி…(12) Read More »

என் பிழை நீ – 14

பிழை – 14 எப்பொழுதும் எதையோ பறிகொடுத்தது போல் சற்றும் கண்களில் உயிர்ப்பில்லாமல் தான் இருக்கிறாள் இனியாள். ஆம், அவள் பறி கொடுத்தது ஒன்றும் சாதாரண விஷயம் இல்லையே.. அவளின் வாழ்க்கையை அல்லவா அவள் பறி கொடுத்திருக்கிறாள். அதன் தாக்கம் அவ்வளவு எளிதில் அவளிடம் இருந்து மறைந்து விடுமா என்ன.. இதோ அதோவென்று அவள் பாரியின் வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் கடந்து விட்டது. இப்பொழுது எல்லாம் குழந்தையும் நன்கு முகம் பார்த்து சிரிக்க துவங்கி விட்டது.

என் பிழை நீ – 14 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 7

தன் மகளின் புடவையின் முன்சுருக்கத்தை சரி செய்தபடி, “செம்பா நாங்க கோவிலுக்கு வர கொஞ்சம் நேரம் ஆகும். மாட்டை கொண்டு குகன் வயல்ல கட்டிட்டு வாறேன். உங்க அப்பா கோவிலுக்கு போய்ட்டார். எவனாவது குடிக்க கொடுத்துருப்பான். குடிச்சிட்டு எங்கேயாவது விழுந்து கிடக்காமல், நீ பார்த்து உன் பக்கத்துலயே இருக்க வை சரியா.?” “சரிம்மா” என்றவள் வெளியே வர, “அண்ணி” என அழைத்தபடி வீட்டிற்குள் வந்தார் ராசாத்தி. “அடியாத்தி என் மருமக எம்பூட்டு அழகு. என் கண்ணே பட்டும்

இதயமே இளகுமா அத்தியாயம் 7 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 21

தேடல் 21 அலாரம் அடிக்கும் சத்தத்தில் கண்விழித்தாள் மகிமா… நேரத்தை பார்த்தாள் காலை ஐந்து மணி… ஹீட்டர் போட்டிருந்ததால் அவ்வறை வெதுவெதுப்பாக இருந்தது… அபின்ஞான் எங்கே என்று பார்த்தாள்… அவனோ காலையிலே எழுந்து சென்று இருப்பான் போலும்… ஏனோ இன்று அவளது மனம் அவனையே தேடிக் கொண்டிருந்தது… “எங்க போயிட்டான் நம்மாளு” என்று நினைத்தவள், சுடுநீரில் குளித்து விட்டு… டெனிம் மற்றும் ஷர்ட் ஒன்றை அணிந்தவள் அபின்ஞானை தேடிச் சென்றாள்…. அவனோ ஜிம் அறையில் தான் இருந்தான்…

என் தேடலின் முடிவு நீயா – 21 Read More »

5. சிறையிடாதே கருடா

கருடா 5 விட்டது தொல்லை என்று கருடேந்திரன் மாலையைக் கழற்றி விட்டு நிம்மதியாக ஓரிடத்தில் நின்றுகொள்ள, அவன் பெற்றோர்களுக்குத்தான் என்ன செய்வதென்று புரியவில்லை. மகளின் பின்னால் ஓடிய பொன்வண்ணன், “நீ பண்றது கொஞ்சம் கூட நல்லா இல்ல ரிது. தாலி கட்டுன கையோட யாராவது இப்படிப் போவாங்களா?” கேட்டார். “நீங்க பண்ணது மட்டும் நல்லா இருந்துச்சா? எல்லா அப்பாவும் தன் பொண்ணுக்கு, அப்படி மாப்பிள்ளை வரணும். இப்படி மாப்பிள்ளை வரணும்னு மெனக்கெட்டுப் பார்த்துப் பார்த்துக் கல்யாணம் பண்ணி

5. சிறையிடாதே கருடா Read More »

அரிமா -14

வேகமாக காரின் ஓட்டுநர் சீட்டுக்கு அருகில் வந்து நின்ற மதுமதி, “அண்ணா என்னை இங்க இருந்து ஊருக்குள்ள கூட்டிட்டு போக முடியுமா ப்ளீஸ் ?” ஆதித்யாவின் ஆட்கள் யார் கண்ணிலும் மாட்டிக்கொள்ள கூடாது என்கிற பதைபதைப்புடன் அக்கம் பக்கம் பார்த்தபடி கெஞ்சி கேட்டாள். ” மேடம் அதுக்கு முன்னாடி இந்த ஃபோனை கொஞ்சம் பாருங்க ” என அவர் தன் கைபேசியை அவளிடம் நீட்ட, ஒருவித தயக்கத்துடன் அவரை பார்த்தவள். இதயம் பயத்தில்,  ‘ படபடக்க ‘

அரிமா -14 Read More »

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7

             அத்தியாயம் 7   ஐயர் மாப்பிள்ளையை அழைத்து வாங்கன்னு சொன்னதும் சேரன் சென்று சோழனை அழைத்து வந்தான். சோழன் ஏதோ யோசனையிலே வந்து மணமேடையில் அமர்ந்தான். பொண்ணையும் அழைச்சிட்டு வாங்கன்னு சொன்னதும் கீதாவும் ராமும் கவியை அழைத்து வந்தனர்.‌ அருகில் கவி அமர்ந்தது கூட தெரியாமல் சோழன் அமர்ந்து இருந்தான்.   கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூறியதும் நாதஸ்வரம் முழங்க ஐயர்‌ சோழனிடம்‌ மஞ்சள் கயிற்றில் இருந்த

கண்ணான‌ கண்ணே என் கண்ணாளா 💝 7 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 2

ப்ரீத்தியை போஸ்ட் மார்ட்டம் செய்ய எடுத்து போன பிறகு மானசா குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள். அடிக்கடி தலையில் அடித்துக் கொண்டாள். “எல்லாம் என் தப்பு. அவகிட்ட நான் சண்டை போட்டிருக்க கூடாது.. என்னால்தான் அவ வீட்டை விட்டு போனா. இன்னைக்கு இறந்துட்டா..” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள். கண்ணீர் எவ்வளவு இறங்கியது என்று அவளுக்கே தெரியவில்லை. இழப்பு இவளையும் சேர்ந்து செத்து விட சொன்னது. அழுது அழுது மண்டை வெடித்தது. தீன குணாளன் வராண்டாவில்

சோதிக்காதே சொர்க்கமே 2 Read More »

error: Content is protected !!