Competition writers

என் தேடலின் முடிவு நீயா – 18

தேடல் 18 அபின்ஞானுடைய கப்பல் பசிபிக் சமுத்திரத்தின் மத்திய பகுதியை அடைந்து விட அங்கே பாதுகாப்பான ஒரு இடத்தை பார்த்து கப்பலை நிறுத்தினார்கள்…. கப்பல் அடித்தளம் முழுவதும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன… கப்பலில் உள்ள சென்சர் மற்றும் சவுண்ட் சிஸ்டம் என்பன கேமராக்களுடன் இணைக்கப்பட்டிருந்தால் கப்பலை சுற்றியுள்ள கடலின் உட்பகுதியையும் மேற்பரப்பையும் பார்க்கவும் செவிமடுக்கவும் முடியும்… இதற்காகவே ஒரு தனி கண்காணிப்புக்கு குழுவினர் கப்பலில் இருந்தனர்… அபின்ஞான் கப்பலை நிறுத்தியதால் அதன் வேலைகளில் மும்முறமாக ஈடுபட்டிருக்க அவனுக்கு தொந்தரவாக […]

என் தேடலின் முடிவு நீயா – 18 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11

புயல் – 11 “என்ன சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டேங்குறீங்க அக்ஷ்ரா நீ கேளு நீ கேட்டால் தான் சார் பேசுவார் போலருக்கு” என்றான் ஏளன குரலில். “மூஞ்சிய பாத்தாலே தெரியல பிரேம் உங்களுக்கு.. நல்லா இருந்திருந்தா இந்நேரம் சாதாரணமா பேசி இருக்க மாட்டாரு.. பாவம், இன்னும் என் நினைப்பிலேயே இருக்காரு போலருக்கு” என்று உச்சி கொட்டியவாறு பரிதாபப்படுவது போல் கேலி செய்தாள். அவர்கள் இருவரையும் கோபமாக உறுத்து விழித்தவனோ பற்களை கடித்துக்கொண்டு

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 11 Read More »

மயக்கியே என் அரசியே…(9)

அத்தியாயம் 9   விடாமல் ஃபோன் இசைத்திட அதை அட்டன் செய்தாள் அர்ச்சனா. “ஹலோ” என்ற குரலை வைத்தே அது தன் தங்கை இல்லை என்று உணர்ந்தவன் “ஹலோ தெய்வானை இல்லையா?” என்றான். “நீங்க” என்ற அர்ச்சனாவிடம், “நான் பிரசாந்த் தெய்வானையோட அண்ணையா” என்றான் பிரசாந்த். “வதனை அண்ணையா கூட கோவிலுக்கு போயிருக்காங்க வந்ததும் பேச சொல்லுறேன்” என்று கூறி விட்டு ஃபோனை வைத்தாள் அர்ச்சனா.     “என்ன பிரசாந்த் உன் தங்கச்சி என்ன சொல்லுறாள்”

மயக்கியே என் அரசியே…(9) Read More »

3. சிறையிடாதே கருடா

கருடா 3 “எதுக்கு இப்படிப் பண்ண?” “முதல்ல உங்க பொண்ணு என்ன பண்ணாங்கன்னு கேளுங்க.” “அவ எதுவும் பண்ணிருக்க வாய்ப்பில்லை. அப்படியே பண்ணி இருந்தாலும் அதை நீ என்கிட்டச் சொல்லி இருக்கலாம். இப்படியா தாலி கட்டுறது?” “உங்க பொண்ணுக்குத் தாலி கட்டணும்னு எனக்கு ஒன்னும் ஆசை இல்லை. ஒரு செருப்ப விடக் கேவலமா என்னைப் பேசுனா. இப்ப அந்தக் கேவலமானவன் தாலி கட்டி இருக்கான், அவ்ளோதான்.” “அவ தப்பே பண்ணி இருந்தாலும், நீ பண்ணது பெரிய தப்புன்னு

3. சிறையிடாதே கருடா Read More »

என் பிழை நீ – 13

பிழை -13 வெளியே வந்து அரவிந்தும் விதுஷாவும் காரில் ஏறிவிட்டனர். விதுஷாவின் முகம் இன்னும் தெளிவடையவில்லை சற்று கலக்கமாக தான் தென்பட்டது. அரவிந்த் அவளின் கையை மென்மையாக பற்றியவன், “என்னாச்சு விது?”. “பாரியை நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்குடா.. இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு நாள் மனசுக்குள்ளேயே வச்சுக்கிட்டு எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பான்ல.. இதை அவன் நம்ம கிட்ட எல்லாம் ஷேர் பண்ணி இருந்திருக்கலாமே நாம என்ன சொல்ல போறோம் நாம அவனுடைய பிரெண்ட்ஸ் தான”. “ஆமா

என் பிழை நீ – 13 Read More »

சோதிக்காதே சொர்க்கமே 1

விடிகாலை நேரம்.. அலாரம் ஒருபுறம் அடித்தது. செல்போன் ஒருபுறம் ரிங்கானது. பச்சை நிற இரவு விளக்கின் ஒளி அந்த அறையெங்கும் பரவி இருந்தது. மானசா திரும்பி படுத்தாள். முகத்தை மூடியிருந்தது அவளின் கேசம். அலாரம் ஓயாமல் அடிக்கவும் கேசத்தை விலக்கிக் கொண்டு கண்களை திறந்தாள். சலிப்போடு அலாரத்தை அணைத்தாள். ரிங் ஆகிக் கொண்டிருந்த போனை எடுத்தாள். புது எண்ணாக இருந்தது. அட்டென்ட் செய்து காதில் வைத்தாள். “மேடம்.. நான் சொல்வதை முழுசா கேட்காம போனை வச்சிடாதிங்க..” என்று

சோதிக்காதே சொர்க்கமே 1 Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 2

சென்னையின் புறநகர் பகுதியில் வாழ்ந்து வரும் அம்ருதாவின் குடும்பம் நடுத்தர வர்கத்தை சார்ந்தது. வரவேற்பறை, சமையலறை, இரண்டு படுக்கையறை வசதி கொண்டு சுற்றிலும் சிறியவகை தோட்டம் அமைக்கும் அளவு இடைவெளி விட்டு மதில் சுவர் அமைக்கப்பட்ட  சொந்த வீடு. தந்தை ஆறுமுகம் அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர். அன்னை காவேரி இல்லத்தரசி. தங்கை நிரஞ்சனா கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறாள். அம்ருதா எம்.சி.ஏ முடித்து ஒரு ஐ.டி கம்பெனியில் ப்ராஜெக்ட் மேனேஜராக பணிபுரிகிறாள்.

அந்தியில் பூத்த சந்திரனே – 2 Read More »

அரிமா – 13

அன்று…. கர்நாடகா மாநிலம் , ஹூப்ளி (hubli ) நகரத்தில் 1999 ஆம் ஆண்டில், “மதர் மதர்” கிறிஸ்துமஸ் பெருவிழாவிற்காக குடில் அலங்காரம் செய்து கொண்டிருந்த மதர் மேரியை, கத்தி அழைத்தபடி தேவாலயத்திற்குள் நுழைந்தான் அவன். குரல் வந்த திசை நோக்கி நிமிர்ந்த மேரி தன்னை நோக்கி ஓடி வரும் அச்சிறுவனை புன்னகையுடன் பார்த்தவர், “என்னாச்சு டா ஏன் இவ்வளவு அவசரமா ஓடி வர” என்று வினவினார். “மதர் அது” வேகமாக ஓடி வந்ததில், தன் இடையில்

அரிமா – 13 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 17

தேடல் 17 இருவரும் ஒரே வேகத்தில் நீரில் குதித்தனர்… அவள் அரைவாசி தூரம் நீந்தி விட்டு முன்னால் பார்க்க அவனை காணவில்லை… சட்டென பின்னால் திரும்பிப் பார்த்தாள்… அபின்ஞான் இறுதிக் கோட்டை நெருங்கி விட்டான்…. அவள் அதிர்ச்சியில் அங்கேயே நின்று விட்டாள்… அவளோ இன்னும் ஆரம்ப புள்ளியை தாண்டாத நிலையில் அவன் போட்டியையே முடித்து விட்டான்… அவனிடம் இவ்வாறான ஒரு வேகத்தை அவள் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை… அவளோ நீச்சல் தடாகத்தில் நடுவே நின்று இருக்க அபின்ஞானே அவள்

என் தேடலின் முடிவு நீயா – 17 Read More »

இதயமே இளகுமா அத்தியாயம் 5

சமர் வீட்டின் ஹாலில் அமர்ந்திருந்து லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தான். அப்போது வீட்டிற்குள் வந்தனர் அவனின் அம்மா, அப்பா இருவரும். “டேய், சமர் நீ ஹாஸ்பிடல் போகலையா” என்றபடி தன் மகனின் அருகில் அமர்ந்தார் நேத்ரன். “இல்லப்பா, நான் இன்னைக்கு  போகல,” “அதான் ஏன்னு கேட்டேன்? இன்னைக்கு ஈவினிங் பாலாவோட ஊருக்கு எல்லாரும் கிளம்புறீங்கதானே, “ “நான் போகலப்பா” “போகலையா, என்னாச்சுடா உனக்கு, ஹாஸ்பிடல் போகலையான்னு கேட்டால், போகலைன்ற, ஊருக்கு போகலையான்னு கேட்டாலும் போகலன்னு சொல்ற, என்னாச்சு

இதயமே இளகுமா அத்தியாயம் 5 Read More »

error: Content is protected !!