Competition writers

2.சிறையிடாதே கருடா

கருடா 2 தாழ் போடாமல் சாற்றி இருந்த கதவை நாகரிகம் கருதிக் கூடத் தட்டாமல், வெடுக்கென்று உள்ளே நுழைந்த காவல் அதிகாரிகள்‌ வீடு முழுவதும் தேட ஆரம்பித்தார்கள். ஐந்து நிமிடத்தில் முழு வீட்டையும் சுற்றி வந்துவிடலாம். அவ்வளவு சின்ன வீட்டைப் பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். “என்ன சார் வேணும், யாரைத் தேடுறீங்க?” தன் வீட்டிற்குள் நுழைந்த காவலர்களைக் கண்டு பதறிய சரளா இதயம் தடதடக்க விசாரிக்க, “உன் பையன் எங்க?” கேட்டார்கள் அதிகாரமாக. “சின்னவன் […]

2.சிறையிடாதே கருடா Read More »

16. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் – 16 கருணாகரனின் கண்கள் சில நிமிடம் அந்த ஆடை துண்டை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. ஏதோ ஞாபகத்துக்கு வர உடனே நிமிர்ந்து கமிஷனரை பார்த்து, “இது எங்கிருந்து கிடைத்தது..?” என்று ஒருவித பதற்றத்துடன் கேட்க, “கருணா உன்கிட்ட சொல்லனும்னு தான் இருந்தேன் ஆனா இது.. இது… வந்து…. அந்தக் காருக்குள்ள இருந்த பாடில கிடைச்சது..” என்று தடுமாற்றத்துடன் கூற, கருணாகரன் ரௌத்திரத்திரம் பொங்க உரத்த குரலில், “என்னது பாடில கிடைச்சதா ஏன்டா என்கிட்ட ஏற்கனவே

16. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

அந்தியில் பூத்த சந்திரனே – 1

“உனக்கு எத்தனை முறை சொன்னாலும் புரியவே புரியாதா அம்ருதா? நானும் இவ்வளவு நாளா பொறுமையா இருந்துட்டேன். ஆனா இனிமேலும் முடியாது.” என்றதும், தன் காதுகளில் எதுவும் விழவே இல்லை என்பது போல் புத்தகத்தை புரட்டியவாரு அமர்ந்திருந்தாள் அவள். “உன்கிட்டதான் பேசிகிட்ருக்கேன் அம்ரு.. உன் காதுல விழுதா இல்லையா?” என்றவர் அவள் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென பிடுங்கிக்கொள்ள, அப்போதும் சலிப்பான ஒரு பெருமூச்சு வந்ததே தவிர, எந்த ஒரு பதிலும் அவள் பேசிட வில்லை. “நீ சொன்னா கேட்க

அந்தியில் பூத்த சந்திரனே – 1 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 27   தர்ஷினி வசியிடம் தனது காதலை கூறிய பிறகு, வசியுடன் காரிலேயே அவள் வீட்டிற்கு சென்று விட்டாள்.. தேவாவும் ஜெய்யும் மதிய உணவுக்கு கூட எழ வில்லை.. நன்றாக உறங்கினர்..கலாவதியும் அவர்களை தொந்தரவு செய்யாமல் விட்டு விட்டார். தர்ஷி என்னதான் வசியுடன் வெளியில் சென்று இருந்தாலும், அவளுக்கு முழு எண்ணங்களும் தேவாவின் மீது தான் இருந்தது… போன் பண்றனா? பாரு.. வரட்டும் காத திருகிடுறேன், கொழுப்பெடுத்தவன் என் பின்னால எவ்ளோ சுத்தி கெஞ்சினாலும் நா

தேவை எல்லாம் தேவதையே… Read More »

என் தேடலின் முடிவு நீயா – 16

தேடல் 16 சஞ்சனா முன்னாள் நின்றிருந்த அபின்ஞான், “அத்த… உனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க… இது எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் தான்… உனக்கு பிடிக்குமான்னு பாரு… பிடிச்சிருந்தா பேசி முடிச்சிடலாம்…” என்று தன் அலைபேசியில் இருந்த ஒரு பையனின் புகைப்படத்தை காட்டி கூறிக் கொண்டிருக்க, ஒளிந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மகிமாவுக்கோ கோபம் பொத்திக் கொண்டு வந்தது. “நாசமா போனவன் குட்டய குழப்ப பார்க்குறான்” என நினைத்துக் கொண்டாள். சஞ்சனாவோ கைகளை பிசைந்து படி நின்றிருக்க, “எதுக்குடி…

என் தேடலின் முடிவு நீயா – 16 Read More »

உயிர் தொடும் உறவே -11

உயிர் -11   மீனாட்சி மற்றும் கோமதிக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது. அவர்களின் பரிதாபப் பார்வையை சிறிதும்‌ விரும்பாத ஈஸ்வரன் தன் அருகில் வந்தவளை பார்வையாலேயே தடுத்து நிறுத்தினான். எழுந்து முகத்தை துடைத்துக் கொண்டு வேலு அருகில் வந்தவன் , ” ஏன்யா  நான் உனக்கு என்ன‌ பாவம் பண்ணினேன்…? அடுத்தவங்க வயித்துல அடிச்சு உனக்கு என்ன கிடைக்கப்‌போவுது….?கஷ்டப்பட்டு உழைச்சு சிறுக‌ச் சிறுக சேர்த்த பணத்தை இப்படி சுலுவா அடிச்சுட்டு போகப் பாத்தியே…இனி நீ எவன்

உயிர் தொடும் உறவே -11 Read More »

என் பிழை நீ – 12

பிழை – 12 “எஸ்.. அவளுடைய குழந்தைக்கு அப்பா நான் தான்” என்றவன் எப்படி இவனின் குழந்தைக்கு அவள் தாயாகினாள் என்ற கதையையும் கூறி முடித்தான். “என்ன சொல்ற பாரி நீ சொல்றதெல்லாம் உண்மையா? என்னால கொஞ்சம் கூட நம்பவே முடியல” என்று அதிர்ந்து போய் விதுஷா கேட்கவும். அரவிந்திற்கோ பாரிவேந்தன் கூறியதை கேட்ட பின்னர் பெரும் ஆச்சரியமாக இருந்தது. ஆம், அவன் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டதை பற்றி இவனும் அறிவான். ஆனால் அப்பெண் இனியாளாக

என் பிழை நீ – 12 Read More »

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10

புயல் – 10 “எல்லாம் சரியா இருக்கு தானே.. அங்க போனதும் எதுவும் பிரச்சனைனு சொல்லிடாத திரும்ப எல்லாத்தையும் ரெடி பண்ண முடியாது. இன்னைக்கு நாம அந்த அக்ரீமெண்ட்ல குபேரன் சார் கிட்ட சைன் வாங்கியே ஆகணும்” என்று காரை ஓட்டிக்கொண்டே சூர்யா கேட்கவும். அவன் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த வேதவள்ளியோ பக்கவாட்டாக அவனை திரும்பிப் பார்த்து, “எல்லாம் சரியா இருக்கு சார் நான் செக் பண்ணிட்டேன். ராம் சார் தான் இதையெல்லாம் என்கிட்ட கரெக்ஷ்ன்

எனை ஈர்க்கும் காந்தப்புயலே – 10 Read More »

என் தேடலின் முடிவு நீயா – 15

தேடல் 15 அவளை நெருங்கி நின்றவன், “மகி நீ ஏன் இப்படி டிரஸ் பண்ற” என்று கேட்டான். “இந்த டிரஸ்க்கு என்ன குறைச்சல்” என்று தன் ஆடையை குனிந்து பார்த்தபடி கேட்டாள் மகிமா. “எல்லாமே குறைச்சலா தான் இருக்கு” என்றான் அவளை மேலிருந்து கீழ் வெறித்துப் பார்த்தபடி… “பொறுக்கி மாதிரி பார்க்குறான்” என வாய்க்குள் சொல்லிக் கொண்டவள், “எனக்கு என் டிரஸ் நல்லாத்தான் இருக்கு, பாக்குறவங்களோட கண்ணுல தான் குற” என்றாள் நக்கல் தொணியில். “ஆமா… எனக்கு

என் தேடலின் முடிவு நீயா – 15 Read More »

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5

              அத்தியாயம் 5   சோழபுரம்,   கீதாவும் கவியும் சோழபுரம் உங்களை வரவேற்கிறது என்னும் பெயர் பலகையை பார்த்துக் கொண்டே அவ்வூரில் நுழைந்தனர். சுற்றி எங்கும் பச்சை பசேல் என்று அழகான வயல்வெளி நிறைந்த சுற்றிலும் மலைகள் சூழ்ந்த அவ்வூரைப் பார்த்து வியந்தனர்.   கவி தன் அம்மாவிடம் இங்கே பாருங்க அம்மா இந்த ஊர் எவ்வளவு பச்சை பசேல் என்று அழகாக இருக்கிறது. மும்பை எப்போதும்

கண்ணான கண்ணே என் கண்ணாளா 💝 5 Read More »

error: Content is protected !!