Competition writers

உயிர் தொடும் உறவே -39

உயிர் -39   மீனாட்சி மற்றும் ஆதியினால் பாண்டியன் மற்றும் புகழனியின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. லண்டனுக்கு திரும்பி விட்டனர் இருவரும். அன்றாட வாழ்க்கை வழக்கம் போல நடந்து கொண்டிருந்து. “ மீனாட்சி…உன் கிட்ட ஒண்ணு… ம்ம்கூம்..இல்லை ரெண்டு சொல்லனும்…” என்றான் ஆதி. அவள் ஏதோ எழுதிக் கொண்டே,  “சொல்லுங்க…”என்றாள். “ஈஸ்வரனுக்கு நேஹாவை பிடிச்சிருக்கு போல…” என்றான். சட்டென்று எழுதுவதை நிறுத்தி விட்டு, “ நீங்களா எதுவும் கற்பனை பண்ணாதீக… அப்படி நடந்தா நல்லது […]

உயிர் தொடும் உறவே -39 Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(17)

அத்தியாயம் 17   கொட்டும் அத்தனை மழையிலும் அவள் திலீப் சொன்னதை போலவே நகராமல் நின்றிருந்தாள்.. அன்று இரவு படுத்து உறங்கியவனுக்கு ஏதோ விடியற்காலையில் விழிப்பு தட்டி விட சில்வியா என்ன செய்கிறாள் என்று மாடி அறையில் உள்ள பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தான்.     அவள் நடுக்கத்தின் உச்சியில் இருந்ததை கண்ணார கண்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்தான். அதன் பின் என்ன வழக்கம் போல ஒரு மது பாட்டிலை எடுத்து காலை நேரம் என்றும் பார்க்காமல் டம்ளரில்

எல்லாம் பொன் வசந்தம்…(17) Read More »

எல்லாம் பொன் வசந்தம்…(16)

அத்தியாயம் 16   காதல் உரையாடல் என்பது எவ்வளவு நேரம் நீடித்தாலும் அதில் கசப்பு என்பது இராது   இங்க எல்லா ஏற்பாடும் ஓரளவுக்கு முடிஞ்சது.  அங்க சூழ்நிலை என்ன டி என்று குசலம் விசாரித்து கொண்டிருந்தான் தருண்.   இங்க எல்லா ஏற்பாடும் என் முன்னிலையில் நல்லா நடக்குது மிஸ்டர் தருண்.  நீங்க ஒன்னும் பதட்டப்படாதிங்க.  போன டைம் மாதிரி இந்த டைம் எந்த குழப்பமும் வராது.   உன் முன்னிலைன்னா தான் டி பதட்டமாவே இருக்கு. 

எல்லாம் பொன் வசந்தம்…(16) Read More »

உயிர் தொடும் உறவே -38

உயிர் 38   சங்கரபாண்டியன் குடும்பத்தினர் ஒரு வாகனத்திலும், ஆதியும் ‌மீனாட்சியும் மற்றொரு வாகனத்திலும் கிளம்பத் தயாராகினர். கோமதியோ, “ எங்க போகணுங்க..?” என்றார். “ முத்துக்காளை வீட்டுக்கு வண்டியை விடு மணி…” என்றார். கோமதிக்கோ தனது காதுகளை நம்பவே முடியவில்லை. திருமணமாகி வந்து இவ்வளவு வருடங்களில் தனது அண்ணன் முத்துக்காளையை சக மனிதனாக கூட மதித்ததில்லை‌. பிறந்த வீட்டினரிடமும் முகம் கொடுத்து பேசியதில்லை. அப்படி இருந்தவர் தற்போது ஈஸ்வரனின் வீடு என்று சொல்லாமல் முத்துக்காளையின் வீடு

உயிர் தொடும் உறவே -38 Read More »

மயக்கியே என் அரசியே…(27)

அத்தியாயம் 27     முதலிரவு அறையில் தன் மனைவிக்காக வெகுநேரம் காத்திருந்தான் பிரசாந்த். தெய்வானை அர்ச்சனாவை தன் அண்ணனின் அறைக்குள் அனுப்பி வைத்தாள்.    கையில் பால் சொம்புடன் மெல்ல மெல்ல அடி எடுத்து நடந்து வரும் அர்ச்சனாவை கண்ட பிரசாந்திருக்கும் மனம்  நிறைந்தது.    அவளது கையில் இருந்த பால்சொம்பை வாங்கி ஓரமாக வைத்தவன் அவளை தன் அருகில் அமர வைத்து அவளது கையில் வெடுக்கென்று கிள்ளினான் .   ஆ என்று அவள்

மயக்கியே என் அரசியே…(27) Read More »

மயக்கியே என் அரசியே…(26)

அத்தியாயம் 26    “பாவா உங்ககிட்ட ஒரு விஷயம் கேட்கனும்” என்ற தெய்வானையை, தன் அருகில் இழுத்து தன் மடியில் அமர வைத்தவன், “என்ன விஷயம் என்கிட்ட கேட்கணும்னாலும் இந்த மாதிரி மடியில் உட்கார்ந்து தான் கேட்கணும்” என்று கூறினான் கார்த்திகேயன்.   அவனை பார்த்து புன்னகைத்தவள் “அன்னைக்கு  அர்ச்சனாவை என் அண்ணையாவுக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன்னு நீங்க தானே சொன்னீங்க இப்போ என்ன என் அண்ணையாவை அர்ச்சனாவுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கீங்க என்ன நடந்துச்சு.

மயக்கியே என் அரசியே…(26) Read More »

மயக்கியே என் அரசியே…(25)

அத்தியாயம் 25     “என்ன எல்லாரும் ஏதோ மும்முரமாக பேசிட்டு இருக்கீங்க போல”  என்று வந்தால் கார்த்திகேயன்.   “ இங்கே என்ன எல்லாம் நடந்துச்சுன்னு தெரியுமா கார்த்தி உனக்கு” என்ற சௌந்திரவள்ளியிடம், “பவித்ரா இங்கே இருக்கிறதை பார்த்தால் அக்கா பண்ணுன தப்பு எல்லாம் உங்களுக்கு தெரிஞ்சிருச்சாம்மா” என்றான் கார்த்திகேயன்.   “கார்த்தி” என்ற சௌந்திரவள்ளியிடம், “ஏற்கனவே எனக்கு தெரியும் பவித்ரா ஒரு வாரத்துக்கு முன்னாடியே என்கிட்ட எல்லாம் உண்மையையும் சொல்லிட்டாள். அக்கா உன்கிட்ட இவ்ளோ

மயக்கியே என் அரசியே…(25) Read More »

மயக்கியே என் அரசியே…(24)

அத்தியாயம் 24     “நான் ஏன் பாவா வாயை மூடனும் என்னைக்கு இவளை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தாங்களோ அன்னையில் இருந்து இந்த வீட்ல எனக்கு உண்டான மரியாதை போயிருச்சு. நல்லா கண்ணை சிமிட்டி, கண்ணை சிமிட்டி அத்தைம்மா, அத்தைம்மான்னு கொஞ்சி, கொஞ்சி நடிச்சு, நடிச்சு என் அம்மாவை கைக்குள்ள போட்டாள். மாவய்யா, மாவய்யான்னு நடிச்சு என் நைனாவை கைகுள்ள போட்டுட்டாள். பாவா, பாவானு நடிச்சு என் தம்பியை கைகுள்ள போட்டுட்டாள். இந்த

மயக்கியே என் அரசியே…(24) Read More »

மயக்கியே என் அரசியே…(23)

அத்தியாயம் 23   “ஏமி தெய்வானை இப்படி பேசுற” என்ற சௌந்திரவள்ளியிடம் “வேற எப்படி சொல்றது அத்தைம்மா, புரிஞ்சுக்கோங்க அர்ச்சனாவுக்கு வாழ்க்கை இருக்கு நீங்க இந்த மாதிரி நினைக்கிறது தப்பு உங்க பொண்ணு யாருக்கும் எந்த துரோகமும் பண்ணலை அவங்களோட வாழ்க்கைக்கு தான் பெரிய துரோகம் நடந்திருக்கு. பெரிய அநியாயம் நடந்திருக்கு. தான் செத்துப் போயிருவோம்னு தெரிஞ்சுமே அர்ச்சனாவை கல்யாணம் பண்ணின அவங்களோட முன்னாள் கணவர் மேல தப்பு இருக்கு, தன்னுடைய கொழுந்தன் எப்படிப்பட்ட ஆளு, அவருக்கு

மயக்கியே என் அரசியே…(23) Read More »

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும்

அர்விந்த் அவர்களுக்கு வாங்கி வந்திருந்த கிஃப்டை கொடுத்தான்… டேய் எதுக்கு இதெல்லாம் எதுக்கு என்றாலும் அவன் வற்புறுத்தியதால் வாங்கிக்கொண்டார்கள்.. இது உங்களுக்கு என்று அவர்கள் வாங்கி வந்த கிஃப்டை கொடுத்தார்கள்… ஹேப்பி பேரிடர் லைஃப்  என்று இருவருக்கும்  வாழ்கின்றனர்… இரவு உணவிற்கு பின் ஆண்கள் இருவரும் பெண்களுக்கு தனிமை கொடுத்து விட்டு தனியாக சென்றனர்… ஏண்டி கல்யாணம் பண்ண போறாங்கன்னு பிஜி படிக்கல.. ஆனா உனக்கு முன்னாடியே எனக்கு கல்யாணம் ஆகி குழந்தைய இருக்கு என்றாள் மஹி..

உனக்கென பிறந்திடும் வரம் வேண்டும் Read More »

error: Content is protected !!