Competition writers

என் தேடலின் முடிவு நீயா – 13

தேடல் 13 சில நிமிடங்கள் வெளியே நின்றவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு உள்ளே வர, அவனோ எப்போதும் போல் ஷோட்ஸ் ஒன்றுடன் கட்டிலில் அமர்ந்து அவளை தான் துளைத்தெடுப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தான்… அவளுக்கு அவனது பார்வையை எதிர்கொள்ளவே தடுமாற்றமாக இருந்தது… அவனைப் பார்க்காமல் தன் உடைப் பெட்டியில் இருந்து உடைகளை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். மகிமா அவன் வீட்டிலிருந்து வரவேண்டும் என்பதற்காக இரவு முழுவதும் தூங்காமல் இருந்து கப்பலுக்கு வந்தாள்… அதுவும் […]

என் தேடலின் முடிவு நீயா – 13 Read More »

15. சிந்தையுள் சிதையும் தேனே..!

தேன் 15   உடனே அவ்விடத்தைச் சூழ மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அத்துடன் பத்திரிகையாளர்களும் தங்களது வேலையை சரிவர செய்து கொண்டிருந்தனர். இந்த நெரிசல்களுக்கு மத்தியில் கார்த்திகேயனும் கருணாகரனும் உள்ளே செல்ல கமிஷனர் உடனே கார் எரிந்த இடத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றார். என்னது கார் எரிந்து விட்டதா..? ஆம் விபத்து நடந்த நேரத்தில் எதனுடனோ கார் மோதிய வேகத்தில் தீப்பற்றி எரிந்து விட்டது. அதனை அடையாளம் காணவே முடியாமல் போனதால் தான் கருணாகரன் இங்கு

15. சிந்தையுள் சிதையும் தேனே..! Read More »

மின்சார பாவை-3

மின்சார பாவை-3 யுகித் தன் ஃபோனில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணிலாவின் புகைப்படத்தையே திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அவள் முகத்தில் இருந்த சிரிப்பைப் பார்த்தவன், அவளது கண்களில் அது எட்டவில்லை என்பதை கவனிக்கவில்லை‌. அவள் மீதான கோபம் அவனது கண்ணை மறைத்தது. தான் இல்லாமல் அவள் மட்டும் குடும்பத்தோடு சந்தோஷமா இருக்கிறாள் என்று எண்ணும் போதே, அவள் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் பெருகியது. உள்ளம் தகதகவென கொதிக்க, ஃபோனைத் தூக்கி வீசியவன், கண்களை மூடினான். மூடிய விழிக்குள்,

மின்சார பாவை-3 Read More »

நயமொடு காதல் : 01

நயமொடு காதல் அத்தியாயம்-1 நியூயார்க் நகரம் உறங்கும் நேரம் தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது.. கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது. நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே…. நானும், என் டேட்டும் மட்டுமே.. தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ.. என்று அந்த நியூயார்க் சிட்டியின் இரவு நிசப்த்தத்தை கெடுக்கும் அளவிற்கு கொடூரமாக பாடிக்கொண்டிருந்தான் ரோகித். அதுவும் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு தன் அன்னையின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்தவாறே மெத்தையில் உருண்டு புரள.. அவன் கண்களோ பார்க்க வேண்டியவர்கள் பார்க்கிறார்களா

நயமொடு காதல் : 01 Read More »

16. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 16     மூன்று மாதம் கழித்து, குடும்ப நல கோர்ட், நிவேதாவிற்கும் அர்விந்திற்கும் பரஸ்பர ஒத்துழைப்பில் விவாகரத்து கொடுத்தது கோர்ட். வெளியில் வந்து அவரவர் கிளம்பும் முன், அர்விந்திடம் வந்த நிவேதா, “தேங்க்ஸ் அர்வி, என்னை புரிஞ்சுகிட்டு, என் மேல கோபப்படாம நான் கேட்ட உடனே டைவர்ஸுக்கு ஒத்துகிட்டே!” என்றாள். மருத்துவமனையில் பார்த்ததோடு, அவனை இன்று தான் பார்க்கிறாள் நிவேதா. கன்னத்தில் தையல் போட்ட வடு, அதை மறைக்க தாடி, வாக்கிங் ஸ்டிக் என

16. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

முரடனின் மான்விழி

  அத்தியாயம் : 2 கல்யாணம் இருவருக்கும் நல்ல படியாக முடிய … பாட்டியின் பக்கத்தில் வந்தவர்கள் ஆசிர்வாதம் வாங்க  குனிய போக …    இல்லப்பா .. கோவில் சன்னதியில் வந்து யார் காலுலயும் விழ கூடாது …  வீட்டுக்கு போயிடு மத்த சடங்கு ஸம்ப்ரதாயத்தில் பார்த்துக்கிடலாம்ப்பா … என பாட்டி சொல்ல …    ஹ்ம் அதுவும் சரிதான் அத்தை …சரிப்பா நம்ம கார்ல கோவிலுக்கு போயிட்டு வந்துரலாம். போற வழியில பிள்ளையார் கோவில்

முரடனின் மான்விழி Read More »

தேவை எல்லாம் தேவதையே…

  தேவதை 24   ஸ்ருதி ஜெய்யை திட்டிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்ததும், தர்ஷினி தேவாவையும், ஜெய்யயும் முறைத்த படி நின்றிருந்தாள்.. வண்டு நீ வீட்டுக்கு கிளம்பு, இத பத்தி அப்புறம் பேசிக்கலாம் என தேவா அவள் கையை பிடித்து இழுக்க, அவன் கையை தட்டி விட்டவள், நீ கூட என்ன ஏமாத்திட்ட என்றதும் தேவா அவளை புரியாமல் பார்த்தான்…. என்ன ஒன்னும் தெரியாத மாதிரி லுக்கு விடுற, ஸ்ருதி பத்தி உனக்கு எதுவும் தெரியாதுனு தான

தேவை எல்லாம் தேவதையே… Read More »

மான்ஸ்டர்-8

அத்தியாயம்-8  “என் ராசாத்தி..” என்று காஞ்சனா அடுத்த நாள் மைத்ரேயின் கன்னத்தை வழித்து முத்தமிட… அதனை பார்த்த மைத்ரேயிக்கோ இதயமே நின்று துடித்தது.. சிறு பிள்ளையிலிருந்து தன்னை திரும்பி கூட பார்க்காத தன்னுடைய சிற்றன்னை இப்போது தன்னை கொஞ்சுகிறார்கள் என்று பார்க்கவே அவளுக்கு அதிசயமாக இருக்க.. அதனை விட அவளுக்கு பயம் தான் அதிகமாக இருந்தது.. அவர்களை பார்த்து மிரண்டு போனவளை பார்த்து… “ம்ச் என்னம்மா தங்கம்… ஏன் பயப்படுற… இனி நீ பயப்படுறதுக்கு வேலையே இல்லாம

மான்ஸ்டர்-8 Read More »

15. நேசம் கூடிய நெஞ்சம்

நெஞ்சம் – 15 விழியின் விழி தன்னை குற்றஞ்சாட்டுவது போல் இருக்க, அவளிடம் இருந்து மனமே இல்லாமல் அவன் கையை மெதுவாக உருவிக் கொண்டான் அர்விந்த். அவன் எதுவுமே பேசவில்லை என்றதும், அவன் அவளை தவிர்க்கிறான் என்று தவறாக புரிந்து கொண்டு கனத்த மனதோடு கிளம்பத் தயாரானாள் மலர். அப்பாவையும் பெண்ணையும் பஸ் ஏற்றி விட தியாகுவே கிளம்பினார். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறிய போது மற்றவர்களை போல் வாசல் வரை செல்லவில்லை அர்விந்த், வேகமாக திரும்பி

15. நேசம் கூடிய நெஞ்சம் Read More »

நீ எந்தன் மோக மழையடி

பாகம் -4   குமுதம், “நீங்க இன்னும் பொண்ணு பிடிச்சிருக்கா என்று சொல்லவே இல்லையே” என்கவும். சாந்தி மற்றும் சக்தி இருவரும் ஒருவரை ஒருவர் பதட்டத்தோடு பார்த்துக் கொள்ள மகேஷ், “அதான் என் பையன் பிடிச்சிருக்கு என்று சொல்லிட்டானே… அப்புறம் நான் தனியா சொல்றதுக்கு என்ன இருக்கு” என்றார். அவர் வார்த்தையிலேயே அவர் கோபம் அனைவருக்கும் புரிந்துவிட… சாந்தி அந்த சூழலை சமாளிக்க எண்ணி சிரித்துக் கொண்டே “சரி அப்போ நாங்க கிளம்பறோம்.. நல்ல நாள் பார்த்து

நீ எந்தன் மோக மழையடி Read More »

error: Content is protected !!