Competition writers

மின்சார பாவை-2

மின்சார பாவை-2 தீரனின் தீர்க்கமான பேச்சில் அடிபட்ட பார்வை பார்த்தாள் வெண்ணிலா. “ என்ன லுக்? எப்பவுமே அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காதேன்னு பல தடவை சொல்லிட்டேன். உன் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வர்றேன்னு சொல்லிட்டு இப்போ வர மாட்டேன்னு சொல்றியே? அவங்களை நம்ப வச்சு ஏமாத்துற மாதிரி ஆகாதா? எது செய்யணும்னு முடிவு எடுத்தாலும், ஒரு தடவைக்கு நாலு தடவை யோசிச்சு முடிவு எடு. அதை விட்டுட்டு அவசரத்துல முடிவு எடுக்க வேண்டியது‍‍, அப்புறம் உட்கார்ந்து வருத்தப்பட […]

மின்சார பாவை-2 Read More »

நீதான்டி-6

அத்தியாயம்-6 ரஞ்சித் உட்ச பட்ச பதற்றத்துடன் வீட்டிற்குள் ஓடி வர அந்நேரம் பார்த்து வினையன் அப்போது தான் தன்னுடைய தந்தையிடம் ஏதோ தீவிரமாக பேசிக் கொண்டிருந்தான். வினையன் விக்ரமனிடம் பேசுவதை பார்த்த ரஞ்சித் தன்னுடைய நடை வேகத்தை குறைத்தவள், மேலும் முகத்தில் இருந்த படபடப்பையும் அதிர்வையும் மறைத்தவாறு வினையனை நோக்கி நடந்தான். சட்டென்று ரகோத்தின் கண்களிலோ ரஞ்சித்தின் முகத்தில் இருந்த பதட்டம் பட்டுவிட.. அவனை புரியாமல் திரும்பி பார்த்தவன்.. “என்னடா வேகவேகமா ஓடி வந்தது மாதிரி இருந்தது…”

நீதான்டி-6 Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை 22   நேத்து கூட அவனும் ஜெய்யும் எங்க கூட படத்துக்கு வரல,, நா வசி அவன் பிரெண்ட்ஸ் மட்டும் தான் போனாம் என்றதும் கலாவதி புருவம் சுருக்கி அவளை பார்த்தவர்.., வரலையா என சந்தேகத்துடன் முனுமுனுத்து விட்டு,, சரி அப்போ திரும்ப எப்படி உன் வீட்டுக்கு போன? என கேட்க சிறிது தடுமாறியவள் அ அ அது வந்து எனக்கு அவனுங்க 2 பேரும் இல்லாம படம் பாக்க பிடிக்க ல, அதுனால பாதியில

தேவை எல்லாம் தேவதையே… Read More »

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே

புயல் -9 “ச்சீ.. பொறுக்கிங்க.. எப்படி பார்க்குறாங்கனு பார்த்தியா.. இவனுங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல வேதவள்ளி. அவங்க வயசு என்ன நம்ம வயசு என்ன.. நம்ம அப்பா வயசு இருக்கும் அவனுங்க ரெண்டு பேருக்கும்.. கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம நம்மளை எப்படி பார்க்குறாங்க.. எனக்கு இப்பவும் அவனுங்க பார்த்ததை நினைச்சாலே அருவருப்பா இருக்கு” என்று தன் முகத்தை அஷ்ட கோணலாக சுழித்தாள். சீதா கோபமாக அவர்களை திட்டிக் கொண்டிருக்க.. வேதவள்ளியோ புன்னகைத்துக் கொண்டு அவளுடன்

எனை‌ ஈர்க்கும் காந்தப்புயலே Read More »

அடியே என் பெங்களூர் தக்காளி…(11)

அத்தியாயம் 11   “என்ன யோசனை பல்லவி” என்று சங்கவி கேட்டிட , “ஒன்னும் இல்லை அத்தாச்சி” என்று கூறிய பல்லவி, “எனக்கு தூக்கம் வருது” என்று கூறி விட்டு தன் அறைக்கு சென்று விட்டாள்.   அவன் கொடுத்த புடவையை பார்த்துக் கொண்டே இருந்தாள். எப்போது தூங்கினால் என்று அவளுக்கே தெரிய வில்லை.   சங்கவி அவளது அறைக் கதவை தட்டிய பிறகே அவள் கண் விழித்து எழுந்தாள். அவசரமாக அந்த புடவையை மறைத்து விட்டு

அடியே என் பெங்களூர் தக்காளி…(11) Read More »

அரிமா – 7

ஆதித்யா சென்ற சொற்ப நிமிடத்தில் அவளைத் தேடிக் கொண்டு அங்கு ஜுவாலாவும் இளமாறனும் வந்திருந்தனர். அப்பொழுது, “இங்க என்ன பண்ணிட்டு இருக்க மது?” என்ற இளமாறனை தொடர்ந்து, “டிரஸ்ஸ ஏன் மாத்திருக்க உன் புடவைக்கு என்ன ஆச்சு?”  என்று வினவினாள் ஜுவாலா. ” புடவை எனக்கு வசதியாவே இல்ல ஜுவாலா, ஜுவல்ஸ் எடுக்க வேண்டி இருந்தனால தான் அதை வியர் பண்ணினேன். இப்போதான் எனக்கு வேண்டியத பர்சேஸ் பண்ணியாச்சே   அதான் இதை பில் போட்டுட்டு வியர் பண்ணிக்கிட்டேன்”

அரிமா – 7 Read More »

என் பிழை நீ

பிழை – 10   “என்னாச்சு பாரி ஆர் யூ ஓகே” என்றவாறு அவனின் நெற்றியில் கையை வைக்க முற்பட்ட விதுஷாவின் கை தன் மேல் படாதவாறு இரண்டு அடி தள்ளி நின்றவன். “நத்திங் விதுஷா கிளம்பலாம்” என்றான் வேறு எங்கோ பார்த்தவாறு. அவனின் செயலில் விதுஷாவின் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. அவன் மீது தோன்றிய ஈர்ப்பினால் உண்டானதல்ல இவ்வருத்தம்.. சிறு வயது முதலே இருவரும் அவ்வளவு நெருக்கம். சட்டென்று பாரிவேந்தனின் இந்த நிராகரிப்பை அவளால் ஏற்றுக்கொள்ள

என் பிழை நீ Read More »

தேவை எல்லாம் தேவதையே…

தேவதை : 21         தனது தாய் கலாவதி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தேவா திணறியவன்,தனது அம்மாவிடம் சொல்லிவிட்டு வசியை பார்க்க சென்றான்… தனது அறைக்குள் நுழைந்தவன் வசியை தேட அங்கு அவன் இல்லை.., சீனியர் சீனியர் என கத்தி அழைக்கவும்….      ஹான் தேவா இங்க தான் டா இருக்கேன், என பாத்ரூமில் இருந்து வசியின் குரல் கேட்கவும்,, ஒஹ் ஒகே சீனியர் நா வெளில இருக்கேன்

தேவை எல்லாம் தேவதையே… Read More »

மான்ஸ்டர்-7

அத்தியாயம்-7 அடுத்த இரண்டு நாட்களில் அந்த வடநாட்டுக்காரர் அந்த ஊரிற்கு வந்தது என்னவோ பென்ஸ் ஆடி காரில் தான்.. சரசரவென்று ஒரு நாள் நான்கைந்து கார் வந்து  மைத்ரேயி மீது இருக்கும் இடத்தில் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியது என்னவோ ஐம்பது வயது மயக்கத்தக்க வடநாட்டுக்காரர் தான்.. சுற்றி முற்றி அந்த இடத்தை ஆராய்ந்தவனுக்கோ அந்த இடம் மிகவும் பிடித்து விட்டது… “வாவ் பென்டாஸ்டிக்…” என்று அவர் இதழ்கள் சத்தமாக கதைக்க… “ஆமா இந்த இடத்தோட ஓனர்

மான்ஸ்டர்-7 Read More »

அரிமா – 6

ஹாலில் மொத்த குடும்பமும் அமர்ந்திருக்க, “ஒரு நாள் தான் டா இருக்கு அதுக்குள்ள கல்யாணம் பண்ணணும்ன்னா என்ன அர்த்தம் அர்ஜுன்” என்று ராம்குமார் கோபத்துடன் வினவ, மிருதுளாவோ அதிர்ச்சியுடன் அமர்ந்திருந்தார். ” உன் அப்பா சொல்றதும் சரிதானே அர்ஜுன், நாளைக்கு ஒரு நாள் தானே இருக்கு அதுக்குள்ள கல்யாணம்ன்னா எப்படி பா?” என்று அருள்நிதியும் கேட்டுவிட, தன் தந்தை ராம்குமார் மற்றும் தன் மாமா அருள்நிதி இருவரையும் ஒருமுறை மாறி மாறி பார்த்த அர்ஜுன், ” நான்

அரிமா – 6 Read More »

error: Content is protected !!